Tag: Kuchchaveli

KVC Media: சிறந்த ஆற்றல் மிக்க ஊடகவியலாளர் விருது!

குச்சவெளி, இலங்கை – KVC Media கடந்த பத்துஆண்டுகளாக ஊடக துறையில் சிறப்பாக செயல்பட்டு, தற்போது தமிழ் பேசும் உலக மக்களின் பெரும் ஆதரவைபெற்ற அமைப்பாக வளர்ந்து…

49 வது தேசியமட்ட விளையாட்டு விழாவின் கிழக்கு மாகாணமட்ட பளுதூக்கும் போட்டியில் குச்சவெளி பிரதேச வரலாற்றில் முதல் தடவையாக கலந்து கொண்டு வெற்றிபெற்று தேசியமட்ட போட்டிக்கு தெரிவு…!!

கிழக்கு மாகாண பளுதூக்கல் போட்டியானது 8 விதமான நிறைப் பிரிவுகளில் நேற்றைய தினம் (15/06/2025) திருகோணமலை பெருந்தெரு விக்னேஷ்வரா மகா வித்தியாலய கேட்போர்கூத்தில் இடம்பெற்றிருந்தது. இப் போட்டி…

Riaya Foundation இன் Walk30+  நிகழ்வு..!!
-ஆரோக்கியத்திற்கான முதல் அடியை எம்மோடு எடுத்து வையுங்கள்!

திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் இன்று ஜூன் 14, 2025 – Riaya Foundation இனால் ஏற்பாடு செய்யப்பட Walk30+ எனும் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. ரிஆயா பெளன்டேசன்…

குச்சவெளி கடற்பரப்பில் வைத்து மீனவர் ஒருவர் நேற்று (03) கடற்படையினரால் சுடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பகுதியில் ஆர்ப்பாட்டம்…!!

திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பில் வைத்து மீனவர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பகுதியில் இன்று புதன்கிழமை (04) காலை, பொது மக்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…

றிஆயா பௌண்டஷனின் மற்றுமொரு புரட்சிகரமான முன்னெடுப்பு !!

“Walk 30+” எனும் முன்னெடுப்பு வயது வித்தியாசமின்றி அனைவரையும் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடக்க தூண்டும் ஒரு வெற்றிகரமான முயட்சியாகும், இது இதய நோய், நீரிழிவு…

குச்சவெளி மக்களுடனான சந்திப்பு – பிரதியமைச்சருக்கு நன்றிகள்…!

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்கள் எதிர்நோக்கும் காணி ஆக்கிரமிப்பு தொடர்பாக பிரதியமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திரா அவர்களுடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற…

வாழையூற்றுப் பகுதியில் தொடர் வீதி விபத்து;
– சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணம்….!!

திருகோணமலை – இறக்ககண்டி, வாழையூற்றுப் பகுதியில் தொடர் வீதி விபத்து இடம்பெறுவதாகவும்; கடந்த 2025-May-13 இரவு 07:45 PM மணியளவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்பவ இடத்தில்…

புதிய குறும்படம் “குச்சவெளி” என பெயரிடப்பட்டுள்ளது!!

திருகோணமலை குச்சவெளி பிரிவில் உள்ள உள்ளுார் சமூகங்களின் நிலப் போராட்டங்கள் மற்றும் வாழ்ந்த யதார்த்தங்களை வெளிப்படுத்தும் புதிய குறும்படம் “குச்சவெளி” என பெயரிடப்பட்டுள்ளது!!

அகற்றப்படாத ஜாயா நகர் குப்பை மேடு…!!

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட ஜாயாநகர் பிரதேசத்தில் முறையற்ற விதத்தில் கொட்டப்படும் குப்பைகளுக்கு எதிராக இன்று (16) குச்சவெளி பிரதேச வாழ் மக்கள் A. R.…

10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கி கொலைசெய்த நபர் தடுப்பிலிருந்து தப்பிச் சென்று 6 மாதங்களின் பின் கைது…!

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 55…

Perfect 2.1 தொடர்பான விசேட கலந்துரையாடல் – KUPS!!

உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை வினைதிறனாக கொண்டு செல்லும் நோக்குடன் பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற Perfect 2.1 செயற்திட்டத்திற்கான மதிப்பீடுகள்…

சேவை கருமபீடம் – அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில்!!

குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு வருகின்ற பொதுமக்கள் தங்களது நேரத்தை மிகக் குறைவாக செலவிடவும், மேலதிக சேவைகளுக்காக பண மோசடியை தடுப்பதற்கும் மற்றும் விரைவாகவும் இலகுவாகவும் எந்த ஒரு…

புல்மோட்டை மாட்டு அறுவைச் சாலை கட்டிடம் திருத்தும் பணிகள்!!

நீண்ட நாட்களாக சேதமடைந்து காணப்பட்ட புல்மோட்டை பகுதியிலுள்ள குச்சவெளி பிரதேச சபைக்கு சொந்தமான அறுவைச் சாலைக் கட்டிடம் குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் திரு. வெ. இராஜசேகர்…

குச்சவெளி பிரதேச சபையினால் வழங்கப்படுகின்ற சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 இலக்கம் அறிமுகம்!!

குச்சவெளி பிரதேச சபையினால் வழங்கப்படுகின்ற சேவைகளில் குறைபாடுகள் இருப்பின் கீழ் குறிப்பிடப்படுகின்ற வாட்ஸ் அப் ( 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 ) இலக்கத்திற்கு உங்களின் முறைப்பாடுகளை ஒழுங்கான முறையில் பதிவு…

குச்சவெளி பள்ளவக்குளம் விவசாயக் காணிப் பிரச்சினை சம்மந்தமாக அரசாங்க அதிபருடனான சந்திப்பு..!

குச்சவெளி பள்ளவக்குளம் விவசாயக் காணிப் பிரச்சினை சம்மந்தமாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் மற்றும் திருகோணமலை அரசாங்க அதிபர் திரு. சமிந்த ஹெட்டியாராச்சி ஆகியோருக்கிடையிலான…

குச்சவெளி பிரதேச ஜனநாயக பங்குதாரர்களுக்கான இரண்டாம் கூட்டத்தொடர்..

குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் ராஜசேகர் அவர்களின் தலைமையில், AHRC இனுடைய பிரதி இணைப்பாளர் மதன் அவர்களின் பங்களிப்புடன், AHRC இன் வேலைத்திட்ட இணைப்பாளர் இஸ்மியா அவர்களின்…

குச்சவெளி இலந்தைக்குள காணி பிரச்சினை சம்பந்தமான சுமுகமான தீர்வு..

கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி குச்சவெளி இலந்தைக்குள மக்களின் குடியிருப்பு காணியை பெளத்த விகாரை ( பன்சலை ) ஒன்றை நிறுவுவதற்காக சட்டவிரோத முயற்சிசெய்யப்பட்டது.…