Tag: Kuchchaveli

பரிபோனது ஒரு உயிர்! – பாதுகாப்பை முன்னிலைப்படுத்துவோம்!!

குச்சவெளி சல்லிமுனை பகுதியில் நேற்று நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம், நம் கிராமத்தின் இதயத்தை நொறுக்கி விட்டது. 15 வயது சிறுவன் ஐயூப்கான் இபாஸ் தரம் 09…

குச்சவெளிப் பிரிவிலுள்ள அனைத்து நூலகங்களிலும் ‘வாழ்வில் வெற்றி பெற மாற்றி யோசிப்போம்’ நூல் – தவிசாளர் A. P. முபாரக் உறுதி

சமூக மாற்றத்தையும் நேர்மறையான சிந்தனையையும் நோக்கிய ஒரு முக்கிய நகர்வாக, 'வாழ்வில் வெற்றி பெற மாற்றி யோசிப்போம்' நூல் இன்று குச்சவெளி பிரதேச சபை தவிசாளர், உப…

குச்சவெளியில் முதல்தடவை புத்தக வெளியீட்டு விழா: “வாழ்வில் வெற்றி பெற மாற்றி யோசிப்போம்!” நூல் வெளியிடப்பட்டது!

20-12-2025 திருகோணமலை – குச்சவெளிசமூக முன்னேற்றத்திற்கும் புதுமையான சிந்தனைகளுக்கும் வழிகாட்டும் “வாழ்வில் வெற்றிபெற மாற்றி யோசிப்போம்!” என்ற நூல் இன்று குச்சவெளியில் சிறப்பாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வு றிஆயா…

விடுதலை புலிகளினால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக  புடவைக்கட்டு பகுதியில் அகழ்வு பணி இடம்பெற்றது…!

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயளகத்திற்கு உட்பட்ட புடவைக்கட்டு கிராமத்தின் காட்டு பகுதியில் யுத்த காலத்தில் விடுதலை புலிகளினால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக குச்சவெளி பொலிஸ் விசேட…

Global Recognition Award 2025 – உலக அங்கீகார விருது அப்துல் ரசாக் முஸம்மில் அவர்களுக்கு வழங்கப்பட்டது!

குச்சவெளியில் பிறந்து வளர்ந்த முஸம்மில் அவர்கள், இன்று உலகளாவிய விமான நிலைய வசதிகள் மேலாண்மைத் துறையில் முன்னணி நிபுணராக திகழ்கிறார். இந்த விருது, துபாய், ரியாத் மற்றும்…

அந் – நூரியா கனிஷ்ட பாடசாலையின் மாபெறும் சிறுவர் சந்தை நிகழ்வு..!

திருகோணமலை குச்சவெளி தி/அந் நூரியா கனிஷ்ட பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று (04) நடைபெற்றது. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட கடைகளில் மாணவர்களின் வியாபாரங்கள் இடம்பெற்றதுடன்;…

குச்சவெளி கடற்கரை பொழுதுபோக்கு பூங்காவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு…!

திருகோணமலை மாவட்டத்தில் 10 புதிய மினி கடற்கரை பூங்காக்களை உருவாக்குவதற்கான தூய்மை இலங்கை திட்டத்தின் கீழ் முதல் கடற்கரை பூங்காவை நிர்மாணிக்கும் பணிகள் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்…

வாழ்த்துக்கள் சொல்லுவோம் வாருங்கள்!

நம்மூரின் பெருமையை உலகரியச் செய்து
குச்சவெளியின் புகழை உலகமெங்கும் பரவச் செய்து
தரணியெங்கும் தமிழ் மொழியில் தடம் பதித்து
தடைகள் நூறு தாண்டி
தனியான ரசனையில்
தனக்கென ஒரு வழியை
தனித்துவமாய் தந்துகொண்டு
தொண்டுகள் பலகோடி
தொடராக செய்துகொண்டு
தோல்விகளைத்…

“சரோஜா” குழந்தை பராமரிப்பு திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் – 2025!

மேற்படி நிகழ்ச்சித்திட்டமானது இன்று (07) குச்சவெளி பிரதேச செயலகமும், உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகமும் இணைந்து குச்சவெளி பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் காலை 9.00 மணியளவில்…

றிஆயா  பவுண்டேஷன் அன்-நூர் ஜும்மா மஸ்ஜிதின் ஹிப்ல் மதரஸாவுக்கான காணி கொள்வனவுக்கு வரலாற்று சிறப்புமிக்க நன்கொடையை  வழங்கியது!

திருகோணமலை, குச்சவெளி, இலங்கை – 03-ஆகஸ்ட்-2025 – றிஆயா பவுண்டேஷன் (www.riaya.org) தனது முதல் நன்கொடையை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது – அல்ஹம்துலில்லாஹ். இது புதிதாக நிறுவப்பட்ட…

குச்சவெளி மாணவியின் வரலாற்றுச் சாதனை: சவுதி அரேபிய பல்கலைக்கழகத்தில் கல்வி வாய்ப்பு..!

– குச்சவெளிக்கு மட்டுமன்றி முழு இலங்கைக்குப் பெருமை!

ரியாத், சவுதி அரேபியா: இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெளி கிராமத்தைச் சேர்ந்த Thahseen Nisha Mohammathu Makbool எனும் மாணவி , கல்வி உலகில் ஒரு…

KVC Media: சிறந்த ஆற்றல் மிக்க ஊடகவியலாளர் விருது!

குச்சவெளி, இலங்கை – KVC Media கடந்த பத்துஆண்டுகளாக ஊடக துறையில் சிறப்பாக செயல்பட்டு, தற்போது தமிழ் பேசும் உலக மக்களின் பெரும் ஆதரவைபெற்ற அமைப்பாக வளர்ந்து…

49 வது தேசியமட்ட விளையாட்டு விழாவின் கிழக்கு மாகாணமட்ட பளுதூக்கும் போட்டியில் குச்சவெளி பிரதேச வரலாற்றில் முதல் தடவையாக கலந்து கொண்டு வெற்றிபெற்று தேசியமட்ட போட்டிக்கு தெரிவு…!!

கிழக்கு மாகாண பளுதூக்கல் போட்டியானது 8 விதமான நிறைப் பிரிவுகளில் நேற்றைய தினம் (15/06/2025) திருகோணமலை பெருந்தெரு விக்னேஷ்வரா மகா வித்தியாலய கேட்போர்கூத்தில் இடம்பெற்றிருந்தது. இப் போட்டி…

Riaya Foundation இன் Walk30+  நிகழ்வு..!!
-ஆரோக்கியத்திற்கான முதல் அடியை எம்மோடு எடுத்து வையுங்கள்!

திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் இன்று ஜூன் 14, 2025 – Riaya Foundation இனால் ஏற்பாடு செய்யப்பட Walk30+ எனும் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. ரிஆயா பெளன்டேசன்…

குச்சவெளி கடற்பரப்பில் வைத்து மீனவர் ஒருவர் நேற்று (03) கடற்படையினரால் சுடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பகுதியில் ஆர்ப்பாட்டம்…!!

திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பில் வைத்து மீனவர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பகுதியில் இன்று புதன்கிழமை (04) காலை, பொது மக்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…

றிஆயா பௌண்டஷனின் மற்றுமொரு புரட்சிகரமான முன்னெடுப்பு !!

“Walk 30+” எனும் முன்னெடுப்பு வயது வித்தியாசமின்றி அனைவரையும் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடக்க தூண்டும் ஒரு வெற்றிகரமான முயட்சியாகும், இது இதய நோய், நீரிழிவு…

குச்சவெளி மக்களுடனான சந்திப்பு – பிரதியமைச்சருக்கு நன்றிகள்…!

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்கள் எதிர்நோக்கும் காணி ஆக்கிரமிப்பு தொடர்பாக பிரதியமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திரா அவர்களுடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற…

வாழையூற்றுப் பகுதியில் தொடர் வீதி விபத்து;
– சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணம்….!!

திருகோணமலை – இறக்ககண்டி, வாழையூற்றுப் பகுதியில் தொடர் வீதி விபத்து இடம்பெறுவதாகவும்; கடந்த 2025-May-13 இரவு 07:45 PM மணியளவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்பவ இடத்தில்…

புதிய குறும்படம் “குச்சவெளி” என பெயரிடப்பட்டுள்ளது!!

திருகோணமலை குச்சவெளி பிரிவில் உள்ள உள்ளுார் சமூகங்களின் நிலப் போராட்டங்கள் மற்றும் வாழ்ந்த யதார்த்தங்களை வெளிப்படுத்தும் புதிய குறும்படம் “குச்சவெளி” என பெயரிடப்பட்டுள்ளது!!