கண்டி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு..!
கண்டி, உடுதும்பர-மீமுரே பகுதியில் வான் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று (19.07.2025) மாலை ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும், ஆண்…