மாங்குளத்தில் 5 வாகனங்கள் மோதி பாரிய விபத்து 4 பேருக்கு காயம்
மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் நேற்று மாலை 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பாரிய விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் 4 பேருக்கு பலத்த காயம்…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் நேற்று மாலை 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பாரிய விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் 4 பேருக்கு பலத்த காயம்…
கண்டி, உடுதும்பர-மீமுரே பகுதியில் வான் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று (19.07.2025) மாலை ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும், ஆண்…
அரநாயக்க-மாவனெல்லா சாலையில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி அவ் வீதியிலுள்ள சாண்ட்மன்னா வளைவில் திரும்பும் போது வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வீட்டின் கூரையின் மேல் தஞ்சமடைந்தது. விபத்தில் முச்சக்கரவண்டியில்…
இன்று 2025-April-27 கிண்ணியா – முனைச்சேனை பெற்றோல் நிலையத்திற்கு முன்னால் பேருந்து ஒன்றினை முந்திச்செல்ல முற்பட்டபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இரண்டு இளைஞர்கள்…
நேற்று (18) மாலை 5 மணியளவில் சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக இரண்டு மோட்டர் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து சம்பவித்திருக்கிறது. இவ்விபத்தின்…
685 விபத்துக்களில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. எவ்வாறாயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் 31 வாகன விபத்துக்கள் குறைவாகப் பதிவாகியுள்ளன. இதற்கமைய கடந்த ஆண்டில் குறித்த…
யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் திருகோணமலை – புத்தளம் ஏ12 பிரதான வீதியின் கன்னியா…
Kuchchaveli, Trincomalee, Sri Lanka – Land disputes in the Kuchchaveli region have escalated, with the Archaeology Department acquiring significant tracts…
Kuchchaveli, Trincomalee, Sri Lanka – Land disputes in the Kuchchaveli region have escalated, with the Archaeology Department acquiring significant tracts…
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆஷாத் நகர் பகுதியில் திங்கட்கிழமை மாலை கார் விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் குறித்த…