இன்று 2025-April-27 கிண்ணியா – முனைச்சேனை பெற்றோல் நிலையத்திற்கு முன்னால் பேருந்து ஒன்றினை முந்திச்செல்ல முற்பட்டபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இரண்டு இளைஞர்கள் படுகாயம்.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 23 வயதுடைய ஒரு இளைஞன் தற்போது திருகோணமலை வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்.
எனவே, குறித்த இளைஞன் குணமடைய உங்களின் பிரார்த்தனையில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
