மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ஈரானின் எச்சரிக்கையை மீறி ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்ல முயன்ற மற்றுமொரு வெளிநாட்டு எண்ணெய் கப்பல் ஈரானியப் படைகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தகவல்கள்:
🔹 ஈரானின் அனுமதியின்றி இந்தப் பாதையைப் பயன்படுத்தும் கப்பல்கள் ‘எதிரி கப்பல்களாக’ கருதப்படும் என ஈரான் ஏற்கனவே எச்சரித்திருந்தது.
🔹 கடந்த சில வாரங்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள் ஈரானியப் படைகளால் (IRGC) இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
🔹 இந்தத் தாக்குதல்களால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
🔹 அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்களுக்கு ஈரான் முழுமையான தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உண்மைத்தன்மையுடன் கூடிய உடனுக்குடனான உலகச் செய்திகளுக்கு KVC Media உடன் இணைந்திருங்கள்!

