New update covid19
கடந்த 24 மணித்தியாலங்களில் 105616 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்‼️ கடந்த 24 மணித்தியாலத்தில்‼️உலகம்புதிய நோயாளர்கள்-105616புதிய இறப்புகள் – 6174 அதிகளவான தொற்றுக்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது- 38764ஈக்குவடார் –…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
Stay informed with verified and timely updates from Kuchchaveli, Trincomalee, and Eastern Sri Lanka. This section delivers local, national, and international news that matters to our community—covering governance, development, public services, education, health, environment, and more.
Whether it’s a village council decision, a regional infrastructure project, or a global event impacting our people, this space ensures you’re connected to the facts with clarity and integrity.
கடந்த 24 மணித்தியாலங்களில் 105616 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்‼️ கடந்த 24 மணித்தியாலத்தில்‼️உலகம்புதிய நோயாளர்கள்-105616புதிய இறப்புகள் – 6174 அதிகளவான தொற்றுக்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது- 38764ஈக்குவடார் –…
மக்கள் ஒன்று குழுமி தொழும் மக்கா ஹரம் ஷெரீஃப்-பில்…குறிப்பிட்ட சில ஊழியர்கள் மட்டும் கலந்து நிறைவேற்றும் ரமளான் முதல் நாள் தராவிஹ் தொழுகை.அல்லாஹ் எம்முடைய பாவங்களை மன்னிப்பானாக…
ரமழானின் மகிமை ஒவ்வொருவருக்கும் கிட்ட வேண்டும். அத்துடன் அதன் அருட்கொடைகள் எங்களுக்கும் உலகில் வாழும் அனைவருக்கும் பொழிய வேண்டுமென அல்லாஹ்வை அனுதினமும் இறைஞ்சுவோம். உலகம் முழுவதும் வியாபித்துள்ள…
தற்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும்அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் 27.04.2020 திங்கள் காலை 5 மணிக்கு தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.இன்று 25.04.2020 நள்ளிரவு 1.30…
Google Duo - a secured video calling product by Google, there are over 10 million new people signing up for…
https://www.kuchchaveli.com/wp-content/uploads/2020/04/முன்னால்-கிழக்கு-மாகாண-ஆளுனர்-Dr.ஹிஸ்புல்ல-Source-1-1.mp4 🖕🖕🖕🖕 இணைப்பை அழுத்தவும்.
WHO வுக்கான நிதியை அமெரிக்கா நிறுத்தியது ஏன்? உலக சுகாதார அமைப்பின் வருடாந்த மொத்த பஜட் 220 கோடி அமெரிக்க டாலர், அதில் கடந்த வருடம் அமெரிக்கா…
(மாலை 5:30)இன்று மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் இதுவரை தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது!இன்று மாலை அடையாளம் காணப்பட்ட நபர் ரத்னபுரியில் ஏற்கனவே…
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் தமது அன்றாட வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு உதவும் முகமாக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர்கௌரவ. #நஜீப்அப்துல்மஜீத் அவர்களினால்…
கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பது தொடர்பான தற்போழுது நிலவும் கருத்துக்களை மிக சுருக்கமாக வழங்கியுள்ளோம். அத்தோடு சேர்த்து BSL -04 எனும் ஆய்வுகூடம் ஆபத்தானவையா? அவை…
19 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நாளை (16) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும். இதே பகுதிகளில் ஏப்ரல் 20 காலை…
தேசிய பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக மாகாண மட்டங்களில் தினசரி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது அவசியம். சுகாதாரத்துறையின் ஆலோசனையுடன் இந்த விடயம் சம்பந்தமாக முடிவெடுப்பது மிகவும் பொருத்தமானது என்ற வகையில் நாட்டிலுள்ள…
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கும் வரை பள்ளிகளில் தொழுகைக்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்பதால் சவூதி அரேபிய மக்கள் ரமழான் கால தராவீஹ் தொழுகைகளை வீட்டிலேயே தொழுது கொள்ள…
உலகை அழித்துக்கொண்டு இருக்கும் கொடூர கொரோனா வைரசை உருவாக்கியது யார் என்ற வினாவுக்கு விடையை இன்று பல நாடுகள் தேடிக்கொண்டிருக்கின்றன. உண்மை ஒரு நாள் வெளி வரும்…
கண்ணுக்கு தெரியாத எதிரி மிக விரைவில் பின்னடைவை சந்திக்க நேரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் கணக்கில் அதிராடியாக தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ்…
இன்னும் 24 மணி நேரத்துக்குள் அந்த 49 பேரையும் கண்டுபிடிக்க இலங்கை போலீஸ் தலைமையகம் அதிரடி நடவடிக்கையை மேட்கொண்டுள்ளது. அதனடிப்படையில் இலங்கை பூராகவுள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல்…
கொரோனா நோயாளியை குணப்படுத்த நமது நாட்டின் கடட்படையினர் ரிமோட் கொன்றோல் உடன் இயங்கும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதன் விடியோவை நீங்கள் இங்கே காணலாம் !
உலகெங்கும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதனை மீறுபவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கையிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் சிலர்கள் இதனை…
அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியின் கூட்டம் செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஸ அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி…
கோவிட்-19 தொடர்பாக வாட்ஸ்அப்பில் வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு புதிய நிபந்தனைகளை கொண்டு வந்துள்ளது WhatsApp நிறுவனம் ! சமூகவலையத்தளத்தில் பரவும் பொய்யான தகவல்கள் வாட்சப் குரூப்களின்…