Category: News

Stay informed with verified and timely updates from Kuchchaveli, Trincomalee, and Eastern Sri Lanka. This section delivers local, national, and international news that matters to our community—covering governance, development, public services, education, health, environment, and more.
Whether it’s a village council decision, a regional infrastructure project, or a global event impacting our people, this space ensures you’re connected to the facts with clarity and integrity.

கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் கௌரவ. நஜீப்அப்துல்மஜீத் அவர்களினால் 400,000/= நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் தமது அன்றாட வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு உதவும் முகமாக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர்கௌரவ. #நஜீப்அப்துல்மஜீத் அவர்களினால்…

Muza

கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது ?

கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பது தொடர்பான தற்போழுது நிலவும் கருத்துக்களை மிக சுருக்கமாக வழங்கியுள்ளோம். அத்தோடு சேர்த்து BSL -04 எனும் ஆய்வுகூடம் ஆபத்தானவையா? அவை…

நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படல் தொடர்பாக.

19 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நாளை (16) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும். இதே பகுதிகளில் ஏப்ரல் 20 காலை…

நாட்டிலுள்ள அனைத்து மாகாண வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடனான சந்திப்பு

தேசிய பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக மாகாண மட்டங்களில் தினசரி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது அவசியம். சுகாதாரத்துறையின் ஆலோசனையுடன் இந்த விடயம் சம்பந்தமாக முடிவெடுப்பது மிகவும் பொருத்தமானது என்ற வகையில் நாட்டிலுள்ள…

கொரோனா அச்சம்; தராவீஹ் தொழுகையை வீட்டில் தொழுங்கள் – சவூதி அறிவிப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கும் வரை பள்ளிகளில் தொழுகைக்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்பதால் சவூதி அரேபிய மக்கள் ரமழான் கால தராவீஹ் தொழுகைகளை வீட்டிலேயே தொழுது கொள்ள…

Muza

Coronavirus origin – hunt for source? கொரோனா வைரஸை உருவாக்கியது யார்?

உலகை அழித்துக்கொண்டு இருக்கும் கொடூர கொரோனா வைரசை உருவாக்கியது யார் என்ற வினாவுக்கு விடையை இன்று பல நாடுகள் தேடிக்கொண்டிருக்கின்றன. உண்மை ஒரு நாள் வெளி வரும்…

கன்னுக்குத் தெரியாத எதிரி – அமெரிக்க அதிபரின் அதிரடி மிரட்டல்!

கண்ணுக்கு தெரியாத எதிரி மிக விரைவில் பின்னடைவை சந்திக்க நேரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் கணக்கில் அதிராடியாக தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ்…

கொரோனா வைரஸுடன் தப்பித்த 49 பேரை கண்டுபிடிக்க அதிரடி நடவடிக்கை !

இன்னும் 24 மணி நேரத்துக்குள் அந்த 49 பேரையும் கண்டுபிடிக்க இலங்கை போலீஸ் தலைமையகம் அதிரடி நடவடிக்கையை மேட்கொண்டுள்ளது. அதனடிப்படையில் இலங்கை பூராகவுள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல்…

கொரோனவை நோயாளிக்கு வைத்தியம் பார்க்க நம் நாட்டு கடட் படையின் கண்டுபிடிப்பு – வீடியோ

கொரோனா நோயாளியை குணப்படுத்த நமது நாட்டின் கடட்படையினர் ரிமோட் கொன்றோல் உடன் இயங்கும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதன் விடியோவை நீங்கள் இங்கே காணலாம் !

ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கான நடவடிக்கை

உலகெங்கும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதனை மீறுபவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கையிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் சிலர்கள் இதனை…

இஞ்சி, கொத்தமல்லி, மரமஞ்சள் – வெளிநாட்டிலிருந்து கொண்டுவர திட்டம்!

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியின் கூட்டம் செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஸ அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி…

வதந்திகளைத் தடுக்க வாட்ஸ்அப் நிறுவனம் அதிரடி புதிய கட்டுப்பாடு

கோவிட்-19 தொடர்பாக வாட்ஸ்அப்பில் வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு புதிய நிபந்தனைகளை கொண்டு வந்துள்ளது WhatsApp நிறுவனம் ! சமூகவலையத்தளத்தில் பரவும் பொய்யான தகவல்கள் வாட்சப் குரூப்களின்…

Flight

நம் பக்கத்து நாடு இந்தியா வழங்கிய மருத்துவ உதவி இது தான் !

நமது பக்கத்து நாடான இந்திய இலங்கையில் நிலவும் கொரோனவைரஸ் தொற்றை எதிர்கொள்ளும் வகையில் இலங்கைக்கு தேவையான சுமார் 10டான் எடையுடைய மருத்துவப் பொருட்களை வழங்கி வைத்துள்ளது. இந்தப்…

பிரதமரின் விஷேட உரை இன்று இரவு 7.45pm மணிக்கு அனைத்து தொலைக்காட்சிகளிலும்.

இன்று கொரோனா தொடர்பானபிரதமரின் விஷேட உரை இன்று இரவு 7.45pm மணிக்கு அனைத்து தொலைக்காட்சிகளிலும். பார்வையிட முடியும்.

சிறைக்கைதிகள் பிணையில் விடுதலை!

இலங்கை நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் சுமார் 2900 மேட்பட்ட சிறைக்கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 17 மார்ச் தொடக்கம் 04…

Jeff-Beros

Amazon தலைமை நிர்வாகி வழங்கும் 100 மில்லியன் டாலர் நன்கொடை!

Amazon நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான Jeff Bezos ஜெஃப் பெஸோஸ் அமெரிக்க நாட்டில் வேலையற்றவர்களுக்கு உணவளிக்க சுமார் 100 மில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளார் . அமெரிக்கா…

இருபத்தி ஐயாயிரம் கிலோ அரிசி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிப்பு.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் முயற்சியால் இதுவரை இருப்பத்தி இரண்டு இலட்சம் பெறுமதியான இருபத்தி ஐயாயிரம் கிலோ அரிசி பாதிக்கப்பட்ட மூவின மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. Source:…

மேலும் 3 பேர் கொரோனா நோயாளியாக அடையாளம் .

சற்றுமுன் மேலும் 3 பேர் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டனர். இதனை அடுத்து இலங்கையில் 174 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.