கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் கௌரவ. நஜீப்அப்துல்மஜீத் அவர்களினால் 400,000/= நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் தமது அன்றாட வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு உதவும் முகமாக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர்கௌரவ. #நஜீப்அப்துல்மஜீத் அவர்களினால்…




















