Category: News

Stay informed with verified and timely updates from Kuchchaveli, Trincomalee, and Eastern Sri Lanka. This section delivers local, national, and international news that matters to our community—covering governance, development, public services, education, health, environment, and more.
Whether it’s a village council decision, a regional infrastructure project, or a global event impacting our people, this space ensures you’re connected to the facts with clarity and integrity.

கடலை மாவு கரி சாப்பிட்டிருக்கீங்களா? இனி அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க…

சுவையான உணவைத் தேடி உண்ணும் பழக்கம் நம்மில் பலருக்கு இருந்தாலும், ஆரோக்கியமான உணவையும் தேடித் தேடி உண்பவர்கள் உண்டு. அவரை உணவு சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் அதனை…

Zakath

ஐக்கிய அமீரகத்தில் வழங்கப்பட ஸகாத் தொகை எவ்வளவு தெரியுமா?

இவ்வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 11 ஆயிரம் சகாத் பெற தகுதியான அந்நாட்டு பிரஜைகளுக்கு கிட்டத்தட்ட 48 மில்லியன் (AED) அமீரக திர்ஹம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின்…

Facebook

Facebook ஊழியர்கள் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே பணியாற்ற திட்டம்

கொரோனா அச்சம் காரணமாக பெரும்பாலான (IT Companies) தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை (Work from Home) வீடுகளில் இருந்து பணிபுரியுமாறு உத்தரவிட்டுள்ளன. பிரபல சமூக…

உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு- கிண்ணியா

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக தொழில்களை இழந்து கஷ்டப்படும் கிண்ணியா (226D) கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த 40 குடும்பங்களுக்கு SAHARA FOUNDATION அமைப்பின் நிதியுதவியுடன்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாத்தை கொச்சைப்படுத்திய 3 இந்தியர்களுக்கு வேலை பறிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வேலைபார்க்கும் இந்தியர்கள் 3 பேர் இஸ்லாம் குறித்து அவதூறாக (Social Media) சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் வேலையிலிருந்து…

இன்றைய தினம் கொரோனா நோய்த் தொற்றாளர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை.

நாட்டில் இன்றைய தினம்(02) மாலை 6.15 வரையான காலப்பகுதிக்குள் கொரோனா தொற்றாளர் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க தனது சாதாரண தர பரீட்சை பெறுபேற்றினை முகநூலில் வெளியிட்டார்.

கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ரஞ்சன் ராமநாயக்க ஆங்கில பாடத்தில் தோற்றினார்.தற்போது அவருடைய சாதாரண தரப் பரீட்சை ஆங்கில பாட பெறுபேற்றை…

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 567இலங்கையில்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 557இலிருந்து 567ஆக உயர்ந்துள்ளது. இன்று உறுதி செய்யப்பட்ட 44 பேரும் கடற்படை வீரர்கள்.இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 126

முப்படையினரின் அனைத்து விடுமுறைகளும் உடனடி இரத்து.

முகாம்களுக்கு திரும்ப அவசர உத்தரவு முப்படையின் உயர் அதிகாரிகள், சிறப்புத் தரத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் இதர அனைத்து உத்தியோகத்தர்களின் குறுகிய கால விடுமுறை மற்றும் விடுகைப்பத்திரங்களை…

சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவின் முகாம் தனிமைப்படுத்தப்பட்டது.

சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவின் கப்டன் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டதையடுத்து அந்த படை முகாம் இன்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது. அவருடன் தொடர்புபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட…

அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஒருவர் குணமடைந்துள்ளார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு உள்ளாகி அடையாளம் காணப்பட்ட இருவரில் ஒருவர் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னர் வீட்டிற்கு மீள அனுப்பப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி…

New update covid19

கடந்த 24 மணித்தியாலங்களில் 105616 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்‼️ கடந்த 24 மணித்தியாலத்தில்‼️உலகம்புதிய நோயாளர்கள்-105616புதிய இறப்புகள் – 6174 அதிகளவான தொற்றுக்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது- 38764ஈக்குவடார் –…

மக்கா ஹரம் ஷெரீஃப்- முதலாவது தராவீஹ் தொழுகை.

மக்கள் ஒன்று குழுமி தொழும் மக்கா ஹரம் ஷெரீஃப்-பில்…குறிப்பிட்ட சில ஊழியர்கள் மட்டும் கலந்து நிறைவேற்றும் ரமளான் முதல் நாள் தராவிஹ் தொழுகை.அல்லாஹ் எம்முடைய பாவங்களை மன்னிப்பானாக…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரின் வாழ்த்துச் செய்தி.

ரமழானின் மகிமை ஒவ்வொருவருக்கும் கிட்ட வேண்டும். அத்துடன் அதன் அருட்கொடைகள் எங்களுக்கும் உலகில் வாழும் அனைவருக்கும் பொழிய வேண்டுமென அல்லாஹ்வை அனுதினமும் இறைஞ்சுவோம். உலகம் முழுவதும் வியாபித்துள்ள…

ஊரடங்கு சட்டம் தொடர்பான தகவல்-update

தற்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும்அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் 27.04.2020 திங்கள் காலை 5 மணிக்கு தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.இன்று 25.04.2020 நள்ளிரவு 1.30…

Duo

வீடியோ இணைப்பு- முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களின் அறிவுரை.

https://www.kuchchaveli.com/wp-content/uploads/2020/04/முன்னால்-கிழக்கு-மாகாண-ஆளுனர்-Dr.ஹிஸ்புல்ல-Source-1-1.mp4 🖕🖕🖕🖕 இணைப்பை அழுத்தவும்.