நம் பக்கத்து நாடு இந்தியா வழங்கிய மருத்துவ உதவி இது தான் !
நமது பக்கத்து நாடான இந்திய இலங்கையில் நிலவும் கொரோனவைரஸ் தொற்றை எதிர்கொள்ளும் வகையில் இலங்கைக்கு தேவையான சுமார் 10டான் எடையுடைய மருத்துவப் பொருட்களை வழங்கி வைத்துள்ளது. இந்தப்…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
Stay informed with verified and timely updates from Kuchchaveli, Trincomalee, and Eastern Sri Lanka. This section delivers local, national, and international news that matters to our community—covering governance, development, public services, education, health, environment, and more.
Whether it’s a village council decision, a regional infrastructure project, or a global event impacting our people, this space ensures you’re connected to the facts with clarity and integrity.
நமது பக்கத்து நாடான இந்திய இலங்கையில் நிலவும் கொரோனவைரஸ் தொற்றை எதிர்கொள்ளும் வகையில் இலங்கைக்கு தேவையான சுமார் 10டான் எடையுடைய மருத்துவப் பொருட்களை வழங்கி வைத்துள்ளது. இந்தப்…
இன்று கொரோனா தொடர்பானபிரதமரின் விஷேட உரை இன்று இரவு 7.45pm மணிக்கு அனைத்து தொலைக்காட்சிகளிலும். பார்வையிட முடியும்.
பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை: 178 குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை:38 இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை:06
ஒரு நாளைக்கு 3- 4 முறை சூடான தேநீர் சாப்பிடுவது COVID 19 மற்றும் இதுபோன்ற சுவாச நோய் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவும் என்று இலங்கை…
இலங்கை நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் சுமார் 2900 மேட்பட்ட சிறைக்கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 17 மார்ச் தொடக்கம் 04…
Amazon நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான Jeff Bezos ஜெஃப் பெஸோஸ் அமெரிக்க நாட்டில் வேலையற்றவர்களுக்கு உணவளிக்க சுமார் 100 மில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளார் . அமெரிக்கா…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் முயற்சியால் இதுவரை இருப்பத்தி இரண்டு இலட்சம் பெறுமதியான இருபத்தி ஐயாயிரம் கிலோ அரிசி பாதிக்கப்பட்ட மூவின மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. Source:…
சற்றுமுன் மேலும் 3 பேர் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டனர். இதனை அடுத்து இலங்கையில் 174 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.
අප්රේල් 6 සිට 10 දක්වා කාලය නිවසේ සිට වැඩකරන සතියක් ලෙස නම්කර ඇත. මෙම කාලයේදී රජය විසින් ලබාදී ඇති උපදෙස්…
2015ல் மைக்ரோசாப்டின் CEO வான பில்கேட்ஸ் தற்போழுது உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொடூர வைரஸ் தொடர்பாக எச்சரித்ததாக சமூக வலயத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மையானதா? அன்று பில்கேஸ்…
நாடு முழுவதும் lock down செய்யப்படும் என்று பரவும் தகவல்களில் உண்மையில்லை .வதந்தி பரப்புவோர் தொடர்பில் CID விசாரணை நடத்தப்படுகிறது. என DIG அஜித் ரோஹன தெரிவித்தார்.
சவுதி அரேபியாவில் இதுவரை 2039 பேர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்னர். அங்கு இதுவரை கொவிட் 19 தொற்றினால் அங்கு 25 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.
HomeGardenChallenge සඳහා ශිරන්ති සහ මම සහභාගීවන්නේ දැඩි කැමැත්තකින්. කොරෝනා වසංගතය සමස්ත ලෝකයම අර්බුදයකට ඇද දමා, අනාගත පරම්පරාවන්ට වඩාත් තිරසාර ජීවන…
இன்று ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி சனிக்கிழமை அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலிருந்து அயலவர்களுக்கும் கொடுத்து உதவுவோம்! ஷஃபான் மாதம் பிறை 10 இன்ஷா_அல்லாஹ்! சங்கைமிகு ரமழானுக்கு இன்னும்…
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கும் காரணத்தால் அங்கு எதிர்வரும் 7ஆம் திததி முதல் இருந்து ஊரடங்கு சட்டம் ஒரு மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது…
இதுவரை ஒரே நாளில் 1321 பேர் பலி. அத்தோடு இன்று காலை வரை மொத்தமாக7392 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார். இதுவரை 5 பேர் உயிரிழப்பு.
உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் எப்படி இலவசமாக கற்றுக்கொள்வது? KVC யின் தெரிந்துகொள்வோம் நிகழ்ச்சியின் மூலம் பல முக்கிய விடயங்கள் !!
இன்று மேலும் நால்வர் கொரோனா தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது . கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்தம் 156 முழுமையாக குணமடைந்தோர் 24 சிகிச்சை பெறுவோர் 128
இலங்கையின் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்