நாம் ஏன் சிந்திப்பதில்லை
உலகெங்கும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலான இடங்களில் மக்கள் அரசாங்க சட்டத்தை மதித்து வீடுகளில் இருந்து வருகின்றனர். ஆனால் கவலைக்குரிய விடயம் எமது…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
உலகெங்கும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலான இடங்களில் மக்கள் அரசாங்க சட்டத்தை மதித்து வீடுகளில் இருந்து வருகின்றனர். ஆனால் கவலைக்குரிய விடயம் எமது…
உலகளவில் இந்த சந்தர்ப்பத்தில் பல பாகங்களிலும் பொய்யான தகவல்கள் பரவிக் கொண்டே இருக்கிறது. இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போதே பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.…
KVC யின் உத்தியோக யூடீப் YouTube சனலை subscribe செய்து உங்கள் பெயரை comment பண்ணவும். குலுக்கல் முறையில் தெரிவுசெய்யப்படும் 5 அதிஷ்டசாலிகளுக்கு தலா 100/- ரூபாய்…
இலங்கையில் பல பாகங்களிலும் மக்கள் உணவு விடயத்தில் அசௌகரியத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு 15 வகையான இறக்குமதி செய்யப்படும் மரக்கறிகளை இலங்கையில் உற்பத்தி செய்ய…
கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாளுக்கு நாள் வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனடிப்படையில் இலங்கையில் நேற்றைய கணிப்பின் படி 162 பேர்கள்…
இலங்கையில் அசாதாரண நிலைமை காரணமாக சகலரும் பல விதமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அரசாங்கம் சமூர்த்தி பயனாளிகளுக்கு மற்றும் முதியோர்கள் இவ்வாறு வருமைக் கோட்டின் கீழ்…
இது இந்தியா மும்பை தராவி சேரி குடிசைகள், இதுவே தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய குடிசை இருப்பாகும் . இந்த குடிசைகளில் வாழ்ந்த 54 வயது ஒருவர் கொரோனா…
கொரோனா உயிரிழப்பு 60108- தாண்டி உள்ளது சற்று முன்னர் வரை.
தற்போது நாட்டினை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றாட உணவுகளுக்கு கூட மிகவும் கஷ்டப்படுகின்றனர். அதற்கமைய இக்பால் நகர் ஆக்வத்தை…
தற்போது நாட்டை அச்சுருத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றினால் பல பிரதேசங்களில் பொருளாதாரங்கள் முடக்கப்பட்டு இருக்கும் நிலையில் சில பகுதிகளுக்கான வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. அதற்கமைய எமது…
குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட புல்மோட்டை முதலாம் வட்டாரத்தில் கைரியா நகர்ப்பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் மற்றும் வறட்சி காரணமாக மக்களுக்கான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.…
உலக நாடுகளையே கொரோனா அச்சுறுத்திவரும் நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சம்பந்தப்பட்ட 193 நாடுகளில் 19 நாடுகளுக்குள் இதுவரை கொரோனா வைரஸ் பரவவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்…
கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் அனைத்து இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் இலங்கையில் நேற்று (03) நண்பகல் 12 மணியில் இருந்து…
இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் 2362பேர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 1011பேர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றும் 1351 பேர்கள் படிப்பிற்காகவும், தொழில் நிமித்தமாக வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என்றும்…
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த தாக்கம் இலங்கை நாட்டைப் பொறுத்தவரை பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை…
உலகை உளுக்கிவரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகள் பலவற்றிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதனை பொருட்படுத்ததாமல் மக்கள் நடமாடுவதை காண முடிகின்றது. இதன் காரணமாக பிலிப்பைன்ஸ்…
சகனபியவர கடன் திட்டத்தின் 5000/= ரூபாய் கொடுப்பனவு இன்று காசிம் நகர் சமுர்த்தி உத்தியோகத்தரினால் குச்சவெளி,காசிம் நகர் கிராம சேவையாளர் காரியாலயத்தில் வழங்கப்பட்டது. இக்கடன் திட்டத்தின் தகுதிகான்…
இலங்கையில் கொரோனா வைரஸினால் வெளிப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இருப்பினும் மலையக பிரதேச சபை ஒரு அறிவித்தலை நேற்று வெளியிட்டது: வெளி மாவட்டங்களில் இருந்து…
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் எல்லா இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு சட்டமானது சுகாதார துறைக்கு பெரும் பங்களிப்பாக இருக்கிறது. ஏனென்றால் மக்கள் வெளியில்…
இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கேற்ப இருக்கிறது என்று நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணை பேசசாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார். மேலும் நான்கு…