Category: Kuchchaveli

இலங்கையில் கொரோனா தொற்ருக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது.

இன்றுவரை இலங்கையில் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 148 அதிகரித்துள்ளதோடு மொத்தமாக நான்கு பேர் இத் தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.

இலங்கையில் மரணம் அதிகரிப்பு.

உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனடிப்படையில் இலங்கையில் சற்று நேரத்திற்கு முன்பு 4 வது கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைந்தார்.…

நாட்டின் தற்போதைய அவசரகால நிலையில் மக்களுக்கான ஜனாதிபதியின் சிறப்பு அறிவித்தல்.

பொய்யான பல தகவல்கள், ஜனாதிபதி ஆகிய என்னால் கூறப்பட்டவை என, பல்வேறுபட்ட இணையத் தளங்கள், தொலைபேசித் தகவல்கள் (WhatsApp, Viber, FaceBook messenger போன்றவை) மற்றும் சமூக…

தபால் அலுவலகம் எடுத்த அதிரடி நடவடிக்கை.

ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியத்தை வீடுகளுக்கு சென்று வழங்குவதற்கு தபால் திணைக்ளம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம்…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளரின் பங்கேற்புடன் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

சர்வதேசத்துக்கு ஒரு சவாலாக விளங்குகின்ற covid-19 என்கிற கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குச்சவெளி பிரதேச சபையின்…

மேலுமொரு எண்..1933!!!

கொரோனா தொடர்பான அவசர அழைப்பிற்க்கு மேலுமொரு இலக்கத்தினை பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது அதற்க்கமைய 1933க்கு அழைக்கவும். 119 என்ற இலக்கத்தினையும் உபயோகிக்க முடியும் இருப்பினும் 119 மேலதிக…

ரவூப் ஹகீம் அவர்களின் முகநூலில்..

முன்னால் அமைச்சர் ரவூப் ஹகீம் அவர்கள் தனது உத்தியோக பூர்வ முகநூலில் நேற்று இரவு மரனமடைந்த மரதானையைச்சேர்ந்த சகோதரர் ஜனூஸ் அவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துள்ளார்…

இந்தியாவில் ஒரு சிறுமியின் உருக்கமான பதிவு!!

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக எல்லா இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் 21நாட்கள் ஊரடங்கு…

உயர்தரப் பரீட்சையில் எந்த மாற்றமும் இல்லை.

உயர்தரப் பரீட்சையில் (க.பொ.த) நடைபெறும் திகதியில் எந்தவிதமாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள…

ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக விஷேட அறிவித்தல்.

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மூன்று நாட்கள் மருந்தகங்களை திறப்பதற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கமைய இன்றைய தினம், நாளைய தினம், நாளை மருதினம் ஆகிய நாட்களில் மருந்தகங்களை திறப்பதற்காக அரசாங்கத்தினால்…

பல்கலைக்கழக அனுமதி.

இலங்கையில் அசாதாரண நிலைமை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் ஆரம்பமாகி 2 கிழமைக்கு பின்னர் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அமைச்சர் பந்துல…

உலகளவில் தற்போதைய நிலை!!

உலகெங்கும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொடர்பான தகவல்களை நாம் அன்றாடம் அறிந்து வருகிறோம். உலகளவில் கொரோனாவினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 42000த்தை தாண்டி உள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின்…

12,500மில்லியன் கைப்பற்றப்பட்டது.

இலங்கையில் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 835கி.மீ தூரத்தில் போதைப்பொருற்களுடன் கப்பல் ஒன்றை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. இந்த கப்பலில் எந்தவொரு நாட்டின் கொடிகள் ஏற்றப் படாத நிலையில் கடந்த…

50மில்லியன் ரூபா நிதியுதவி!!

இலங்கையின் பிரபல கம்பனியான அக்பர் பிரதர்ஸ் என்ட் பிரைவெட் லிமிடெட்டின் தலைவர் கொவிட்19 கொரோனா க்கு எதிரான செயல் திட்டத்திற்க்கு சமூக பாதுகாப்பு நிதியத்திற்க்கு சுமார் 50மில்லியன்…

குச்சவெளி தவிசாளர் தலைமையில் மற்றுமொரு கொரோனா தடுப்பு நடவடிக்கை.

தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொடர்பான சூழ்நிலையில் மக்களை அவ் வைரஸ் பரவலிருந்து பாதுகாக்கும் பொருட்டு குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் கிருமிகள் ஒழிப்பு…

கொழும்பு நகரில் விசேட பாதுகாப்பு.

நேற்று நடந்த ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கருத்து தெரிவிக்கையில் கொழும்பு நகரத்திற்கு பிரவேசிக்கும் 16 இடங்களை உள்ளடக்கிய…

இலங்கையில் காணொளி மூலம் மருத்துவம்.

இலங்கையில் அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு மக்களை பாதுகாக்கும் நோக்கில் பயனுள்ள பல நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதனடிப்படையில் வைத்தியசாலையில் (கிளினிக்) மருத்துவ சேவையை காணொளி…

பதிவுக் காலம் முடிந்து விட்டது.

வெளிநாட்டில் இருந்து தாய்நாட்டுக்கு (இலங்கைக்கு) வந்தவர்கள் பொலிஸில் பதிவு செய்து பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது. இதற்கமைய பதிவு செய்தவர்கள் பரிசோதனை செய்யப்பட்டார்கள். பதிவு…

டெல்லி தப்லீஹ் ஜமாத் அலுவலகத்தை மூட உத்தரவு !!

டெல்லியில் தப்லிக் ஜமாத் அலுவலகத்தை மூடி நாட்டில் உள்ள ஊரடங்கு உத்தரவை பின்பற்றி நடக்கவேண்டும் என நிர்வாகிகளுக்கு போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள…

வெளிமாவட்டங்களுக்கு செல்ல அனுமதி பத்திரம் வழங்கப்பட மாட்டாது.

ஊரடங்கு சட்ட அமுலின் போது வெளி மாவட்டங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டது என பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பிலே…