Category: Kuchchaveli

தனிமைப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக வீடு திரும்பினார்கள்

இலங்கை முல்லைத்தீவு பகுதி கேப்பாபுலவு தனிமைப்படுத்தும் முகாமில் இருந்து நேற்று 203 பேர்கள் வீடு திரும்பினார்கள். இவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்…

கர்ப்பிணி பெண்களுக்கு சில ஆலோசனைகள்

01- சந்தோஷமாக இருக்கும் தருணத்தில் ஒன்று தான் கர்ப்பமாக இருக்கும் காலம் இந்த காலத்தில் கொரோனா பயத்தால் வீணாக்காமல் சந்தோஷமாக இருங்கள். நீங்கள் கொரோனா கொரோனா என்று…

30 நாட்களில் கற்றுக்கொண்ட பாடங்கள். படித்ததில் பிடித்தது.

அமெரிக்கா இனி உலகின் முன்னணி ஏகாதிபத்திய ஆதிக்க நாடு அல்ல. மூன்றாவது உலகப் போரை சீனா ஒரு ஏவுகணையை கூட வீசாமல் வென்றது, ஐரோப்பியர்கள் தோற்றத்தில் முன்னிலை…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தலைமையில் குச்சவெளி பொலிஸ் நிலைய பகுதியில் சிரமதானப்பணி.

தற்போது நாட்டையே அச்சுறுத்தும் COVID-19 தாக்கம் காரணமாக மக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்ற இந்த சூழ்நிலையில் எமது குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் பாதுகாப்பு குறித்து…

சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு 66 மில்லியன் ரூபாய்கள் அன்பளிப்பு

2 நாட்களில் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு 66 மில்லியன் ரூபா அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் டலஸ் அழகப்பெறும தனது அமைச்சுப் பதவிக்கு உரித்தான ஏப்ரல் மாத சம்பளத்தையும்…

எனது வியாபாரதை கட்டியெழுப்ப இன்னும் 10 வருடம் தேவை!!!

நாட்டின் சுற்றுளாத்துரை பெரிதும் வீழ்ச்சி கண்டிருப்பது ஒரு மறுக்க முடியாத உண்மையாகும் திருகோணமலை அலஸ் தோட்டம் உணவக உரிமையாளர் தனது பாரிய வியாபார வீழ்ச்சியை இவ்வாறு எம்மோடு…

பிரேசில் கால்பந்து வீரர் நிதியுதவி

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகளவில் பெரும்பாலான இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனைக் கருத்தில் கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு செல்வந்தர்கள் வறுமைக் கோட்டின் கீழ்…

கொரோனா வைரஸ் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் இரண்டு நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதனடிப்படையில் இலங்கையில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு…

தனிமைப்படுத்தப்பட்டு வீடு திரும்பியவர்கள் கவனத்திற்கு

இலங்கையில் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை இருந்து இதுவரை மொத்தம் 3169 நபர்கள் வீடு திரும்பினார்கள். இவ்வாறு வீடு திரும்பியவர்கள் கட்டாயம் 2வாரங்கள் வீட்டில் தன்னைத்…

வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு வரும் Atm வாகனம்

இலங்கையில் அசாதாரண நிலைமை காரணமாக பணப் பரிமாற்றம் செய்து கொள்வது மிகவும் ஒரு சிரமமான காரியமாக இருந்து வருகிறது. வாடிக்கையாளர்களின் நலன் கருதி சில வணிக வங்கிகள்…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தெளபீக் அவர்களால் நிதி உதவி வழங்கி வைப்பு.

கொரணா வைரஸ் மூலம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் நோக்குடன் தனது பங்களிப்பாக குச்சவெளி ஜம்மியத்துல் உலமா சபைக்கு பிரதேச…

“ரெகமு அபி”எனும் இனையத்தின் மூலம் பதிவு உதவி!!

தற்போதைய சூழ்நிலையில் அரசு மக்களுக்காக பல்வேறுபட்ட உதவிகளை முன்னெடுக்கும் முகமாக ரெகமு அபி எனும் இனையத்தின் மூலம் உங்கள் பெயர்களை பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக்கொள்ள…

வீட்டில் இருந்து பணியாற்றும் வாரம்

இலங்கையில் நாளை முதல் வரும் வெள்ளிக்கிழமை 10ம் திகதி வரை அரச மற்றும் தனியார் பிரிவுகளில் பணியாற்றுகின்றவர்கள் தங்கள் வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா…

ஊரடங்கு சட்டம்

கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இலங்கையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் இருக்கும்…

வீட்டில் இருந்து பணியாற்றும் வாரம்

இலங்கையில் நாளை முதல் வரும் வெள்ளிக்கிழமை 10ம் திகதி வரை அரச மற்றும் தனியார் பிரிவுகளில் பணியாற்றுகின்றவர்கள் தங்கள் வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா…

குச்சவெளி மக்கள் வங்கி Atm தொடர்பில் அங்கலாய்க்கும் மக்கள்.

குச்சவெளி கிராமத்தில் இயங்கிவரும் மக்கள் வங்கி கிளையில் ATM வசதி இல்லாமையினால் மக்கள் அவசர பணத்தேவையினை பூர்த்தி செய்ய முடியாமல் பல அசௌகரியங்களை எதிர் நோக்கிவருவதாக கிராம…

வைத்தியசாலையில் தீ விபத்து

இலங்கையில் குருநாகல் மாவட்ட போதனா வைத்தியசாலையில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தீயணைப்பு படையினரின் கடுமையான முயற்சிக்குப் பின்னர் கட்டுப்படுத்தினர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களின் முகநூலில் இருந்து.

அரசுக்கு ஆதரவு கொடுக்கும் முஸ்லிம்கள் தங்களை மீளாய்வு செய்ய வேண்டிய கால கட்டம் அரசுக்கு ஆதரவு கொடுக்கும் முஸ்லிம்கள் தங்களை மீளாய்வு செய்ய வேண்டிய கால கட்டம்…

அதிக விலைக்கு விற்றால் உடன் அழைக்க 1977!!!..

அரசினால் நிர்னயிக்கப்பட்ட விலைகளுக்கும் அதிகமாக உங்கள் பிரதேசங்களில் கடை உரிமையாளர்கள்,மற்றும் விஷேட அனுமதி பெற்று வியாபாரம் செய்பவர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டால் உடனடியாக 1977 எனும் இலக்கத்திற்க்கு அழையுங்கள்.…