Category: Kuchchaveli

கடற் பிரதேசங்களில் அதிகமானகாற்று வீசலாம்.

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது கரையோர பகுதி வாழ் மக்கள் அவதானமா இருக்க…

கொள்ளைக்காரன் மீன்குழம்பு சாப்பாடு சாப்பிட்டுட்டு தூக்கம்

கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு வேளைகளில் கொள்ளை முயற்சிகள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியில் நடந்துவந்தன. இதுகுறித்து மக்கள் காவல்…

ஊரடங்கு சட்ட பூர்வமானதல்ல மனித உரிமைகள் ஆணைக்குழு!!!

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கையில் மேற்க்கொள்ளப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு சட்டபூர்வமானதல்ல என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மக்களின் பாதுகாப்புக்காக மேற்க்கொள்ளப்படும் ஊரடங்கானது…

ஜுன் 22முதல் பல்கழைகலக பரீட்சை!!!

அனைத்து மருத்துவ பீடங்களும் தவிர்ந்த ஏனைய பீடங்களுக்கான இறுதியாண்டுப் பரீட்சைகள் இம்மாதம் 22 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்…

ஊரடங்கு சட்டத்தில் இன்று (14) முதல் தளர்வு

ஊரடங்கு சட்டத்தில் இன்று (14) முதல் தளர்வுபடுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று முதல் தினமும் நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை மாத்திரமே ஊரடங்கு…

சட்ட விரோத சுவரொட்டிகள் நீக்கம்!

2020 பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு அமைவாக சட்டவிரோத பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் தொடர்பில் பொலிசார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இன்று (14) முதல் நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய…

திருகோணமலையில் எட்டு வயது சிறுமியை கடத்த முற்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில்.

திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தில் சிறுமியை இழுத்துச் சென்ற சந்தேகநபர் ஒருவரை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் பெருமாள்…

மாஸ்க் அணியும் கட்டாயத்தால் 45% குறைவடைந்த கொவிட்19.

பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியதால், கொரோனா தொற்று பரவல் 45 சதவீதம் அளவுக்கு குறைந்ததாக புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஜெர்மனியில்…

தேர்தல் வாக்கெடுப்பின் போது கொரோனா பீதீ ஏற்ப்பட்டால் மீண்டும் வாக்கெடுப்பு.

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வாக்கெடுப்பின் போது ஏதாவது ஒரு பிரதேசத்தில் கொரோனா பரவும் நிலை ஏற்பட்டால், குறித்த பகுதியில் வாக்கெடுப்பு இரத்துச் செய்யப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு…

இந்தியாவில் மீண்டும் ஆரம்பித்தது புதிய எல்லைப் பிரச்சினை

பல ஆண்டுகளாக இந்தியா- பாகிஸ்தான் பிரச்சினை எல்லோரும் அறிந்த விடயமாகும். ஆனால் இப்போது நேபாளம் தன்னுடைய நாட்டு வரைபடத்தை (Map) வெளியிட்டுள்ளது. இந்த வரைபடம் அந்நாட்டு பாராளுமன்றத்தில்…

ஜனாதிபதி குத்தகை (லீசிங்) தொடர்பாக விடுத்துள்ள அறிவிப்பு.

குத்தகை (லீசிங்) வசதிகளின் கீழ் வாகனங்களைக் கொள்வனவு செய்து கடன் தவணைகளைச் செலுத்தத் தவறும் நபர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்வதற்கு லீசிங் கம்பனிகள் பின்பற்றும் முறைமை சட்ட…

நவீன் திசாநாயக்கவிற்கு மற்றுமொரு பதவி.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கு தேசிய அமைப்பாளர் பதவிக்கு மேலதிகமாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக, ஐக்கிய தேசியக் கட்சியின்…

Play store ல் இருந்து 38 செயலிகள் நீக்கப்பட்டது.

கையடக்க தொலைபேசியில் பல சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்ள பல செயலிகள் (Apps) இருந்தாலும் மக்களை ஏமாற்றும் நோக்கிலும் பல செயலிகள் இருக்கின்றது. இந்த செயலிகளை Google…

தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து பாவித்தாரா??…

கட்டாரில் கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து…

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் மக்களிடம் வேண்டுகோள்

உலகளவில் மக்களை பாதித்து இருக்கும் கொரோனா தற்சமயம் எல்லா இடங்களிலும் பரவிக் கொண்டிருக்கின்றது. சில இடங்களில் அதன் பாதிப்பு குறைவாகவே உள்ளது. இந்த வரிசையில் தற்சமயம் கொரோனா…

அரசியல் கைதிகளில் பாரதூரமான குற்றம் புரிந்தோர் தவிர ஏனையோருக்கு விரைவில் விடுதலை!!!

தமிழ் அரசியல் கைதிகளில் பாரதூரமான குற்றங்கள் செய்தவர்கள் தொடர்ச்சியாக தடுப்புக்காவலில் இருப்பர் அவர்களை விடுவிக்க முடியாது. ஏனையோர் விரைவில் ..விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.…

லீசிங் கம்பெனிகள் மாபியக்களுக்கான சட்ட நடவடிக்கை!!!

லீசிங் வசதிகளின் கீழ் வாகனங்களை கொள்வனவு செய்து கடன் தவணைகளை செலுத்தத் தவறும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு லீசிங் கம்பனிகள் பின்பற்றும் முறைமை சட்ட விரோதமானது…

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் S.M.சுபியான் குச்சவெளி மக்கள் சந்திப்பு.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் S.M.சுபியான் குச்சவெளி மக்களுடனான சந்திப்பு நேற்று பிற்பகல் இடம்பெற்றது. இதில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக குச்சவெளி மக்களின் பங்களிப்பு…

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அங்கீகரிக்கப்பட்ட முதலாவது மருந்து

உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. உலகளவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் 72 லட்சத்துக்கும் அதிகமானோர் இருக்கிறார்கள். அது மட்டுமின்றி சிகிச்சைகள்…

223 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நாடு திரும்ப முடியாமல் பிலிபைன்சில் சிக்கி இருந்த 223 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் நேற்று…