கடற் பிரதேசங்களில் அதிகமானகாற்று வீசலாம்.
நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது கரையோர பகுதி வாழ் மக்கள் அவதானமா இருக்க…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது கரையோர பகுதி வாழ் மக்கள் அவதானமா இருக்க…
கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு வேளைகளில் கொள்ளை முயற்சிகள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியில் நடந்துவந்தன. இதுகுறித்து மக்கள் காவல்…
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கையில் மேற்க்கொள்ளப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு சட்டபூர்வமானதல்ல என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மக்களின் பாதுகாப்புக்காக மேற்க்கொள்ளப்படும் ஊரடங்கானது…
அனைத்து மருத்துவ பீடங்களும் தவிர்ந்த ஏனைய பீடங்களுக்கான இறுதியாண்டுப் பரீட்சைகள் இம்மாதம் 22 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்…
ஊரடங்கு சட்டத்தில் இன்று (14) முதல் தளர்வுபடுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று முதல் தினமும் நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை மாத்திரமே ஊரடங்கு…
2020 பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு அமைவாக சட்டவிரோத பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் தொடர்பில் பொலிசார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இன்று (14) முதல் நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய…
திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தில் சிறுமியை இழுத்துச் சென்ற சந்தேகநபர் ஒருவரை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் பெருமாள்…
பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியதால், கொரோனா தொற்று பரவல் 45 சதவீதம் அளவுக்கு குறைந்ததாக புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஜெர்மனியில்…
பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வாக்கெடுப்பின் போது ஏதாவது ஒரு பிரதேசத்தில் கொரோனா பரவும் நிலை ஏற்பட்டால், குறித்த பகுதியில் வாக்கெடுப்பு இரத்துச் செய்யப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு…
பல ஆண்டுகளாக இந்தியா- பாகிஸ்தான் பிரச்சினை எல்லோரும் அறிந்த விடயமாகும். ஆனால் இப்போது நேபாளம் தன்னுடைய நாட்டு வரைபடத்தை (Map) வெளியிட்டுள்ளது. இந்த வரைபடம் அந்நாட்டு பாராளுமன்றத்தில்…
குத்தகை (லீசிங்) வசதிகளின் கீழ் வாகனங்களைக் கொள்வனவு செய்து கடன் தவணைகளைச் செலுத்தத் தவறும் நபர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்வதற்கு லீசிங் கம்பனிகள் பின்பற்றும் முறைமை சட்ட…
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கு தேசிய அமைப்பாளர் பதவிக்கு மேலதிகமாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக, ஐக்கிய தேசியக் கட்சியின்…
கையடக்க தொலைபேசியில் பல சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்ள பல செயலிகள் (Apps) இருந்தாலும் மக்களை ஏமாற்றும் நோக்கிலும் பல செயலிகள் இருக்கின்றது. இந்த செயலிகளை Google…
கட்டாரில் கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து…
உலகளவில் மக்களை பாதித்து இருக்கும் கொரோனா தற்சமயம் எல்லா இடங்களிலும் பரவிக் கொண்டிருக்கின்றது. சில இடங்களில் அதன் பாதிப்பு குறைவாகவே உள்ளது. இந்த வரிசையில் தற்சமயம் கொரோனா…
தமிழ் அரசியல் கைதிகளில் பாரதூரமான குற்றங்கள் செய்தவர்கள் தொடர்ச்சியாக தடுப்புக்காவலில் இருப்பர் அவர்களை விடுவிக்க முடியாது. ஏனையோர் விரைவில் ..விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…
லீசிங் வசதிகளின் கீழ் வாகனங்களை கொள்வனவு செய்து கடன் தவணைகளை செலுத்தத் தவறும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு லீசிங் கம்பனிகள் பின்பற்றும் முறைமை சட்ட விரோதமானது…
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் S.M.சுபியான் குச்சவெளி மக்களுடனான சந்திப்பு நேற்று பிற்பகல் இடம்பெற்றது. இதில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக குச்சவெளி மக்களின் பங்களிப்பு…
உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. உலகளவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் 72 லட்சத்துக்கும் அதிகமானோர் இருக்கிறார்கள். அது மட்டுமின்றி சிகிச்சைகள்…
நாடு திரும்ப முடியாமல் பிலிபைன்சில் சிக்கி இருந்த 223 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் நேற்று…