Category: Kuchchaveli

குச்சவெளி KPL தொடர் இன்று பிற்பகல் ஆரம்பம்.

இன்ஷா அல்லாஹ் நாளை 2020/06/12 வெள்ளிக்கிழமை மாலை 2மணிக்குஅஹத் தலைமையிலான Cassin curricane மற்றும் பாயிஸ் தலைமையிலான Jaya rainius அணிகள் Kpl தொடரின் முதலாவது போட்டியில்…

இலங்கையில் 16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு சேர்ப்பது தடை

இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் பெற்றோர்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்ற குறிக்கோள் இல்லாமல் வளர்த்து வருகிறார்கள். இந்த பெற்றோர்களில் சில பெற்றோர்கள்…

வாழைச்சேனை யில் பெண்ணொருவர் கொடூரக் கொலை.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை கிராமத்தில் பெண் ஒருவர் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று (11.06.2020) இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.…

கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் மீட்பு..

மன்னார், பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்களை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (11)…

இந்தியாவில் டிக்டாக்கிற்கு போட்டியாக ‘சிங்காரி’ செயலி..!

உலகமெங்கும் மக்களின் பொழுதுபோக்குக்காக வேண்டி கையடக்கத் தொலைபேசியில் பல செயலிகள் (Software) உள்ளன. அதிலும் மிகப் பிரபல்யமான ஒரு செயலியாக (software) டிக் டாக் (Tiktok) அமைந்துள்ளது.…

இலங்கை சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு

நாட்டில் நிலவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக கூடுதலாக மனிதர்கள் ஒன்று கூடக்கூடிய இடங்களை இலங்கை அரசாங்கத்தின் உத்தரவின்படி மூடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கள் குறைந்த நிலையில்…

மரத்திலிருந்து தவறி விழுந்த 51 வயது நபர் மரணம்!

வவுனியா மடுகந்த பகுதியில் ஆடுகளுக்கு குழை பறிப்பதற்காக மடுகந்த பகுதியில் உள்ள மரம் ஒன்றில் ஏறிய நிலையில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார் குறித்த நபர் படுகாயமடைந்த…

சுரக்ஸா மாணவர் காப்பீட்டிற்க்கான விண்ணப்பம்.

அனைத்து அரச பாடசாலைகளின் மாணவர்களின் சுகாதார பாதுகாப்புக்காக சுரக்ஸா காப்பீட்டு இன்சூரன்ஸ் நிகழ்ச்சித்திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை அதன் நன்மைகளை பெற…

குச்சவெளி பிரதேச சபைதவிசாளரின் பணிப்புரைக்கமைய நிலாவெளி பகுயில் வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டது.

குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட நிலாவெளி பகுதி இரவு வேளைகளில் இருளில் காணப்படுவதால் அப் பகுதிகளுக்கு வீதி மின் விளக்குகள் பொருத்தித் தருமாறு அவ் வட்டாரத்துக்கு பொறுப்பான பிரதேச…

தேர்தல் திகதி வர்த்தமானியில் நாளை!!!

பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதி இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் எனவும், வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு நாளைய தினம் 09/06/2020 வெளியிடப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்…

Facebook வழங்கும் புதிய வசதி

Facebook நிறுவனம் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை நேரடியாக Google Photos செயலிக்கு மாற்றும் வசதியை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் Facebook வலைதளத்தை கோடிக்கணக்கான மக்கள்…

வேற்பாளர்கள் ஒழுக்க நெறிமுறைகளை மீரினால்….

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஒழுக்க நெறிக் கோவையையும், தேர்தல் காலத்தில் ஊடகங்களுக்கான வழிகாட்டல்களையும் தேர்தல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த ஒழுக்க நெறிக் கோவை மற்றும் வழிகாட்டல்கள் தனித்தனியாக…

பிரதமர் மஹிந்தவின் அரை நூற்றாண்டு சாதனை!!!

சுதந்திர இலங்கையின் மிகச் சிறந்த தனித்துவமிக்க அரசியல் ஆளுமைகளில் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடத்தக்கவராவார். இவரது அரசியல் தலைமைத்துவம் மற்றும் செயற்றிறன்களினால் மக்கள் அளப்பரிய நன்மைகளைப்…

ஜுன் 15முதல் பள்ளிகளில் தொழுவதற்க்கு அனுமதி!!!

வணக்கஸ்தலங்கள் தொடர்பில் கடந்த மே 27ஆம் திகதி சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்கள் மட்டும் கட்டுப்பாடுகளுக்கு அமைய, எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி முதல் பள்ளிவாசல்களை திறக்க…

காந்தி சிலையை அவமதித்த அமெரிக்கா!!

அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலையை அவமதிப்பு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. இந்த சிலையை…

இரண்டு அரச இணையதளம் Hack செய்யப்பட்டுள்ளது

உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது போல இணையதள பாவனையும் அதிகரித்து வருகிறது. இந்த காலத்தில் இணையத்தில் பல நபர்கள் பல்வேறு வகையான விடயங்களில் ஈடு பட்டு…

ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களின் எண்ணிக்கை

உலகளவில் பாதித்துள்ள கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல நாடுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரிசையில் இலங்கையில் மார்ச் மாதம் 20ஆம் திகதி மாலை…

3000 பேருக்கு Job பறிபோனது…ஐரோப்பாவை விட்டும் வெளியேறும் Nissan!

Nissan (நிசான்) நிறுவனம் ஐரோப்பாவை விட்டும் வெளியேற முடிவு செய்திருப்பதால் 3000 பேர் வேலையிழக்கும் அபாய நிலை உருவாகியுள்ளது. ஜப்பான் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான…

12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது

உலகளவில் கொரோனா வைரஸ் காரணமாக பல நிறுவனங்கள் வேலை இல்லாமல் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றது. இந்த வரிசையில் அமெரிக்காவின் விமானங்கள் தயாரிக்கக்கூடிய மிகப்பெரிய நிறுவனமான போயிங்…