Category: Kuchchaveli

தண்டப் பணங்களுக்கான கால எல்லை நீடிப்பு.

கடந்த பெப்ரவரி 16ஆம் திகதிக்கு பின்னர் பொலிஸாரினால் வழங்கப்பட்ட தண்டப்பணங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகை காலம் எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு…

ரஜினிகாந்த் வீட்டில் வெடி குண்டு!!!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்ததாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர்…

இலங்கை மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கை

இலங்கையில் அதிகரித்து வரும் பண மோசடியை குறைப்பதற்காக இலங்கை மத்திய வங்கி அதிரடி நடவடிக்கையாக ஒரு குழுவை நியமித்துள்ளது. இந்த நடவடிக்கையை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர்…

இம்முறை வேட்பாளர் அலுவலகங்கள் அமைக்க முடியாது.

கட்சிகள் மட்டுமே தேர்தல் அலுவலகங்களை அமைக்கலாம். வேட்பாளர்கள் தனி அலுவலகங்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட இடங்களிலெல்லாம் அமைக்க முடியாது இது தொடர்பான கட்சிகளின் கோரிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.…

கார் விபத்தில் தம்பிய பிரிட்டன் பிரதமர்!

பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், கார் விபத்தில் காயமின்றி தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக, போரீஸ் ஜான்சன் உள்ளார்.…

தாய்லாந்தில் கடந்த 24 நாட்களாக கொரோனா தொற்று இல்லை

தாய்லாந்தில் கடந்த 24 நாட்களில் யாரும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படவும் இல்லை. பலியாகவும் இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின்…

6-ம் நூற்றாண்டு சிரியா நாணயம்; 17-ம் நூற்றாண்டு தங்க நாணயம்!’ – கீழடி அதிசயம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி யில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணியைக் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர்…

தவிசாளரின் தலைமையில் குச்சவெளி வடலிக்குளக் கிராமத்தில் குழாய்க்கிணறு அடித்துக் கொடுக்கப்பட்டது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக குச்சவெளி பிரதேசத்தின் வடலிக்குள கிராமத்தில் குடி நீர் தட்டுப்பாடு காணப்படுவதாக அப்பகுதியின் பள்ளிவாயல் நிர்வாகம் குறித்த வட்டாரத்திற்கு…

இலங்கையில் அதிகரித்து வரும் போதைப் பொருட்கள்

இலங்கையில் சமகாலமாக போதைப் பொருட்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமானோர் பாவித்து வருகின்றனர் என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இலங்கையில் கடந்த 7 மாதங்களில் மாத்திரம்…

குச்சவெளி பிரதேச சபை உறுபினர் A.C.மீசானின் வீதி மின்விளக்குகள்.

குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் A.C.மீசான் அவர்களின் தலைமையில் இன்று (17) குச்சவெளி ஜாயாநகர், காசிம் நகர் பகுதிகளின் வீதி ஓரங்களின் சில பகுதிகளில் மின் விளக்குகள்…

ஐரோப்பாவில் 5பவுன்ட் செலவில் கொரோனாவுக்கான மருந்து கண்டு பிடிப்பு விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!!!

உலகலாவிய ரீதியில் பல உயிர்களை காவு கொன்ட கொவிட்19 எனும் கொரோனா தொற்றானது இன்னும் ஓய்ந்த பாடில்லாத இந்நிலையில் பிரித்தானியாவைச்சேர்ந்த விஞ்சானிகள் வெறும் 5பிரிட்டன் பவுன்கள் செலவில்…

பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் கடலுக்குள் காருடன் பாய்ந்த பெண்

துபாயில் உள்ள அல் மம்சார் கடற்கரைக்கு காரில் வந்த பெண், பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் காருடன் கடலுக்குள் பாய்ந்தார். துபாயில் உள்ள அல் மம்சார்…

தென்கொரியாவின் எல்லை அலுவலகம் தகர்ப்பு; வடகொரிய ராணுவம் தயார் நிலையில்

பியோங்யாங்: வட – தென் கொரியா எல்லையில் கேசாங் நகரில் இருந்த, இருநாட்டு பொது தகவல் தொடர்பு அலுவலகம், வடகொரியாவால் தகர்க்கப்பட்டுள்ளது.கடந்த 1950களில் நடந்த கொரியப் போரின்…

இந்தியா மற்றும் சீனா எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றம்

இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் (பாகிஸ்தான், சீனா, நேபாளம்) பிரச்சினை இடம்பெற்ற நிலையில் இருந்து வருகிறது. ஆனால் தற்போது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில்…

அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றும் தனியார் பஸ் நடத்துனர்களுக்கெதிராக நடவடிக்கை!!!

சில தனியார் பஸ் வண்டிகள், ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான…

பதிக்,கைத்தறி இறக்குமதியை தடை செய்ய ஜனாதிபதி தீர்மானம்.

பதிக் மற்றும் கைத்தறி புடவைகள் இறக்குமதியை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இத்தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்களை முன்னேற்றுவதற்கும் மேலும் உற்பத்தியாளர்களை இத்துறைக்கு ஈர்ப்பதற்கும் உன்டான முயற்ச்சியாக…

பார்த்திருக்கவே முடியாது..! ஏனா இதில் 8 வீல்கள்..

நாம் யாரும் யோசித்து கூட பார்க்க முடியாத வகையில் 8-சக்கரங்களுடன் உலகளவில் பிரபலமான ஃபியாட் யுனோ கார் மாடிஃபைடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில்…

கொரோனா வைரசுக்கு எதிர்த்து வெற்றி பெற்ற பிரான்ஸ் !!

கொரோனா (Coronavirus) பெருந்தொற்றை வெற்றி கொண்டதை அடுத்து திங்கள் முதல் அனைத்து வணிகம் சார்ந்த செயல்பாட்டை ஆரம்பிக்கும் என பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் அறிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர்…

புதிய வழி காட்டும்- கூகுள் CEO சுந்தர் பிச்சையின் அறிவுரை

Google மற்றும் ஆல்பாபெட் நிறுவன CEO பதவிக்கு உயர்ந்துள்ள இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, 2020-ம் ஆண்டில் பட்டம் பெற்ற இளைஞர்கள் மத்தியில் காணொலி மூலம் உரையாற்றினார்.…