ஆட்டோசாரதி பொலிசாரினால் சுட்டுக்கொலை!!!
சற்றுமுன்னர் 39வயதுடைய ஆட்டோ சாரதி ஒருவர் லுனவாவில் வீதித்தடுப்பில் வைத்து பொலிசாரை தாக்க முயன்ற போது பொலிசாரினால் சுட்டுக்கொள்ளப்பட்டார்.
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
சற்றுமுன்னர் 39வயதுடைய ஆட்டோ சாரதி ஒருவர் லுனவாவில் வீதித்தடுப்பில் வைத்து பொலிசாரை தாக்க முயன்ற போது பொலிசாரினால் சுட்டுக்கொள்ளப்பட்டார்.
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் தொடர்பாக இதுவரையில் மொத்தமாக 2,499முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு மத்திய நிலையத்திற்கு 664…
என் மகன் செய்த தவறுக்கு சரியான சட்ட நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என உத்ர பிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடி விகாஸ் துபேயின்…
ஐக்கியமக்கள் சக்தி கூட்டனியின் முஸ்லீம்காங்கிரஸ் வேட்பாளர் M.s.தௌபீக் அவர்களின் மக்கள் சந்திப்பு கூட்டம் நேற்று (08) குச்சவெளி ஜாயாநகரில் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் A.C.மீசான் அவர்களின்…
அகில இலங்கை மக்கள் காக்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் நேற்று (08) குச்சவெளி ஜாயாநாகர் மக்களை சந்தித்தார். இச்சந்திப்பின் போது மக்கள் தாங்ளின் கடல் தொழில்…
சிரிலங்கா பொதுபெரமுன கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளரும் தம்பலகாமம் பிரதேசசபை தவிசாளருமான S.m.சுபியான் அவர்கள் நேற்றைய தினம் பள்ளுவக்குள மக்களை சந்தித்தார் அங்குள்ள குடிநீர் தொடர்பான நீன்டநாள்…
புல்மோட்டை பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய இளைஞன் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்க்கொலை செய்துள்ளார் இத்தற்க்கொளை விசாரணையில் தெரிய வந்த விடயம் திருமணம் செய்து விவாகரத்துப்பெற்ற…
இம்மாதம் (ஜூன்) 06ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாற்றுடன்…
வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்கனை சேர்த்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய புதிய வசதிகள் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில்…
கூகுள் பே செயலி வாயிலாகப் பணம் அனுப்புவது பாதுகாப்பானதா என்பது குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று பணத்தைப் போடுவதும் எடுப்பதும் வாடிக்கையாளர்களுக்குச் சிரமமாக…
கொரோனா நோயாளர்களை அடையாளம் காணும் வகையில், இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். வெளிநாட்டுக் கப்பல் நிறுவனங்களில்…
கொரோனா வைரஸ் காரணமாக சில அரசாங்க வேலைகள் மற்றும் சில தனியார் நிறுவன வேலைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இலங்கையில் ஒரேநாளில்…
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேல் மற்றும் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75…
ஹைதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா கூறுகையில் எந்த நடவடிக்கைக்கும் தாம் தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் லடாக் எல்லையில் சீன…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அரிசி இறக்குமதி தொடர்பாக வாக்குமூலம் அளிக்க ஆஜராகினார். கடந்த…
ஒரே இரவில் தாம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அண்மையில்…
இலங்கை சட்டம் ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில் சேவையிலிருந்து விலகிய பொலிஸ், விஷேட அதிரடிப்படை வீரர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கையானது முறையாக…
கொரோனா தாக்கம் தீவிரம் அடைந்திருக்கும் இந்நிலைமையில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுவது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. தற்போது சமூக இடைவெளி பேணி 50…
திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தில் எஞ்சியுள்ள நிலப்பரப்பில் கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பான கலந்துரையாடல் இன்று மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எம்.ஏ.அனஸ் தலைமையில் நடைபெற்றது.…
நியூசிலாந்தில் 7.4 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தில் (Newzealand) நாட்டின் கடலோரப் பகுதியில் 7.4 ரிக்டர் அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டுக்கு…