Category: Kuchchaveli

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் நிகழ்வு 20ம் திகதி

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜனநாயக கட்சியை சேர்ந்த, ஜோ பைடன், மற்றும் துணை அதிபராக கமலா ஹாரிஸ் ஆகியோர் எதிர்வரும் 20ம் திகதி பதவி ஏற்கின்றனர். இந்த…

அமீரகத்தில் ஒரே நாளில் 3,407 பேருக்கு கொரோனா பாதிப்பு

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 31,262 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 3,407 பேருக்கு கொரோனா பாதிப்பு…

ஆசிய சில நாடுகளுக்கு ஜப்பான் தற்காலிக பயணத்தடை

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் இலங்கை உட்பட 11 ஆசிய நாடுகளுக்கு ஜப்பான் தற்காலிக பயணத்தடை விதித்துள்ளது. இந்த தடை ஜப்பானிய பிரஜைகள் அல்லாத வெளிநாட்டவர்களுக்கே…

கடந்த 24 மணி நேரத்தில் 12584 பேருக்கு புதிதாக கொரோனா

இந்தியாவில் ஆரம்பத்தில் பரவிவந்த கொரோனா வைரஸ் தற்போது குறையத் தொடங்கியுள்ளது. அதேவேளை கொரோனா பாதிப்பில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சு…

மேல் மாகாணத்தில் நேற்று 2025 பேருக்கு கொரோனா பரிசோதனை..!!

கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாது நடமாடிய 2025 பேருக்கு ரெபிட் எண்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இதுவரையில்…

இணையத்தில் நிதி மோசடி செய்த மூவர் கைது

இலங்கை நுகேகொட பகுதியில் இணையதள மூலமாக நிதி மோசடி செய்த நைஜீரிய நபர் உட்பட 3 பேரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். மேலும்…

வெளிநாடுகளிலிருந்து வருவோர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தில் மாற்றம்

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் அனைவரும் விமான நிலையத்திலேயே பி.சீ.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும், 14 நாட்கள் தமது வீடுகளிலும் சுய…

31 வருடகால அரச சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார் !

குச்சவெளியின் முக்கிய ஆசிரியரான அபுதாஹிர் அப்காரிஸ் சிபுனிஸ் தனது 60 வது அகவையில் கால்பதித்து 12 வருட அதிபர் சேவையும் 19 வருட ஆசிரியர் சேவையுமாக 31…

இலங்கையில் பி சி ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத வீடுகளுக்கு சீல் வைக்கும் சாத்தியம்

இலங்கையில் சம காலமாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் தற்போது…

உதவி கோரும் புடவைக்கட்டு பாடசாலை – Save our school – Please stop demolishing our School!

அதை விட கொடுமை என்னவெனில் பாடசாலையின் பழைய மாணவர்களில் அநேகமானவர்கள் இதனை பராமரிக்கவோ பாதுகாக்கவோ முயட்சிகள் செய்யாது பாராமுகமாக இருப்பது தான் !!

சமகாலத்தில் இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் உயிர் பலி

உலகளாவிய ரீதியில் அதிகமான இடங்களில் கொரோனா வைரஸ் காரணமாக பல உறவுகள் எம்மை விட்டு விட்டு பிரிந்து விட்டார்கள். இந்த அடிப்படையில் இலங்கையில் ஆரம்ப காலத்தில் கொரோனா…

நம் நாட்டிற்கு முதலீடு தான் தேவை கடன் அல்ல

நேற்றைய தினம் இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் கியி சென்ஹோங் (Qi Zhenhong) ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தை கையளித்தார்.…

உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் கொரோனா

உலகளாவிய ரீதியில் அதிகமான இடங்களில் கொரோனா வைரஸின் தொற்று அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்த அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில்…

2021 ஜனவரி மாதம் தொடக்கம் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் அதிகரிப்பு

2021 ஜனவரி மாதம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கமைய தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூபா 1,000 வரை அதிகரிப்பதற்கு வரவுசெலவு திட்டத்தை சமர்ப்பித்து முன்மொழிவதாக…

புடைவைக்கட்டு மக்களின் சந்தேகம் நிவர்த்திக்கப்பட வேண்டும் – இம்ரான் எம்.பி

புடைவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலயக் காணியை சில நிபந்தனைகளின் அடிப்படையில் புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் கனிய மணல் அகழ்வுக்காக கல்வி அமைச்சின் செயலாளர் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.…

புலமைப் பரிசில் பரீட்சையில் சாதித்த 10 மாணவச் செல்வங்கள்

200க்கு 200 புள்ளிகள் பெற்று புலமைப் பரிசில் பரீட்சையில் 10 மாணவ மாணவிகள் அதிகூடிய புள்ளிகளான 200 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். அதனடிப்படையில் 06 மாணவர்களும்,…

கருணாவை ஓர் அரசியல்வாதியாகவே கணக்கெடுப்பதில்லை! அமைச்சர் வியாழேந்திரன்

கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் சில குற்றச்சாட்டுக்கள் உள்ளதால் இவர் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்…

Kuchchaveli

குச்சவெளி உறவுகளுக்கு ஒரு அழைப்பு

குச்சவெளி எனும் எமது அழகிய கிராமத்தின் இழை மறை காய்களாய் ஒளிந்திருக்கும் திறமைமிக்க சாதனையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் எமது ஊரின் சகல தகவல்களையும் ஓன்று சேர்த்து இணையத்தளத்தில்…

Kuchchaveli

குச்சவெளி பிரதேசம்

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளுள் ஒன்று. இப்பிரதேச செயலாளர் பிரிவின் வடக்கு எல்லையில் முல்லைத்தீவு மாவட்டமும், மேற்கு…

Saudi Arabia