Category: Kuchchaveli

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எடுத்துள்ள மற்றுமொரு நடவடிக்கை

இலங்கை சுங்கத் திணைக்களத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் இக்குழு உயர் நீதிமன்ற நீதியரசர் ஷிரான் குணரத்ன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.…

இந்தியா பல்கழைகலக புலமைப்பரிசில் திட்டம்!!!

இந்திய பல்கலைக்கழக இலவச புலமைப்பரிசில் பட்டப்படிப்பினை மேற்க்கொள்ள க.பொ.த. உ/த பரீட்சை எழுதிய பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மாணவ,மாணவிகளுக்கான தெளிவூட்டல் தொடர்பான சந்திப்பு திருகோணமலை மாவட்ட கிண்ணியா,திருகோணமலை,நிலாவெளி,இரக்ககண்டி,குச்சவெளி,புல்மோட்டை…

ஒருலட்சம் வேலை வாய்ப்பு சுகாதார துறையில்…

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்தில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பரவிவரும்…

மார்ச் 1ஆம் திகதி கா.பொ.த.சா/த பரீட்சை!!!

மார்ச் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த.ச/த பரீட்சைக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். அதற்கிணங்க மேற்படி பரீட்சைக் கடமைகளில்…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விடை பெற்றார்..

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று (24) பிற்பகல் நாட்டிலிருந்து விடை பெற்றுச் சென்றார். பிரதமர் இம்ரான்…

இலங்கையில் வாகன விபத்தினால் மரணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

வாகன விபத்துகளால் மாத்திரம் நேற்றைய தினத்தில் 12 பேர் மரணித்ததாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் 11 வாகன விபத்துகளில் இந்த…

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம்!!!

பலவந்த ஜனாஸா எரிப்பினை கண்டித்து இன்றும் கொழும்பு காலிமுகத்திடலுக்கு முன்பாக மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முஜ்லிம் கட்சித்தலைவர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் ஆளுநர் அசாத்…

இலங்கையின் முதற் பெண் பொலிஸ்மா அதிபர்.

இலங்கையின் முதல் பெண் பிரதிப் பொலிஸ் மாஅதிபராக பதவி உயர்வு பெற்ற பிம்ஷானி ஜாசிங்காரச்சியின் தொழில் ரீதியான உரிமைகள் மற்றும் தொழிலின் பாதுகாப்புக்காக தமது ஒன்றியம் கட்சி…

சாதாரன/உயர் தர மாணவர்களுக்கான இலவச புலமைப்பரிசில் திட்டம்.

இந்தியாவின் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள்,கல்லூரி களில் முற்றிலும் இலவசமாக கா.பொ.ச/த படித்த மாணவர்கள் HNT கற்க்கை நெறி மற்றும் கா.பொ.த. உ/த படித்த மாணவர்கள் பட்டப்படிப்பினையும் (ucg…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை பாரளுமன்றிற்க்கு சமர்ப்பிப்பு!!!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில்…

கழிவு தேயிலை தூள் ஏற்றிச் சென்ற வாகனம் விசேட அதிரடிப்படையினரால் சோதனை

நேற்று இரவு பூண்டுலோயா பகுதியிலுள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையொன்றுக்கு ஏற்றிச் செல்லப்பட்ட 2,755 கிலோ கழிவு தேயிலைத் தூளை தலவாக்கலை, விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் இரு…

பாகிஸ்தான் பிரதமர் நாளைக்கு இலங்கை விஜயம்

இரண்டு நாட்களுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளை இலங்கை வருகிறார். மேலும் பாகிஸ்தானின் அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட…

கணவரின் தாக்குதல் காரணமாக சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழப்பு

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சில தினங்களுக்கு முன் நடுவீதியில் பட்டப்பகலில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கியதால் கணவரை பொலிஸார் கைது செய்தனர். குறித்த நபரை…

குச்சவெளி பிரதேச செயலக பொதுமக்கள் தினம்!!!

இன்று 22/02/2021 திங்கள் கிழமை பொதுமக்கள் நாளாகும் இன்றைய தினம் மக்களின் வருகை மிக அரிதாகவே காணப்பட்டது. தற்போதய Covid19 சூழ்நிலை காரணமாக பிரதேச செயலாளர் தனது…

கூட்டுறவு சங்கங்கள் சங்கமம்.

இன்று 20/02/2021 கிழக்கு மாகண கூட்டுறவுச் சங்க தலைவர்கள், , பொதுமுகாமையாளர்கள், பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்கள் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போன்றோர்களுடன் எதிர்கால கூட்டுறவுச் சங்க அபிவிருத்தியை…

குச்சவெளி மீனவர்களின் மன உளைச்சல்!!!

குச்சவெளி கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் பகல் கடலுக்கு செல்பவர்கள் அருகாமையில் உள்ள கடற்படை முகாமில் பதிவு செய்து விட்டுச்செல்லுமாறும் பின்பு திரும்பி வருகையில் பதிவு செய்ததினை ரத்து…

மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகளை பிரதேச செயலகத்தில் பெற முடியும்

இந்த முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமக்கான தேசிய அடையாள அட்டைகளை இன்னும் பெறவில்லையென்றால், பாடசாலை அமைந்துள்ள பிரதேச செயலகத்தில் அது குறித்து…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இவாங்கா ட்ரம்ப் வாழ்த்து!

அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இவாங்கா ட்ரம்ப் கடவுள் அவருக்கு ஞானத்தையும், தைரியத்தையும் கொடுப்பாக என்று கூறியுள்ளார். மேலும் கூறியதாவது :…

வாஷிங்டனில் இன்று முதல் 20ஆம் திகதி வரை போக்குவரத்து நிறுத்தம்

ஜனாதிபதி பதவி ஏற்பை முன்னிட்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக வாஷிங்டனுக்குச் செல்லும் பேருந்து சேவைகளை நிறுத்துவதாக முன்னணி பேருந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த முடிவானது டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வன்முறையில்…

சக வீரர்கள் 12 பேரை சுட்டு கொன்ற 2 ராணுவ வீரர்கள்

ஆப்கானிஸ்தானில் 2 ராணுவ வீரர்கள் சக வீரர்கள் 12 பேரை சுட்டு கொன்றனர். இந்த சம்பவம் ஹெரட் மாகாணத்திலுள்ள ராணுவ முகாமில் நிகழ்ந்தது. இந்த முகாமில் 14…