Category: Kuchchaveli

சின்ன வெங்காய விலை வீழ்ச்சியில்..திருகோணமலை மாவட்ட விவசாயிகள் கவலை!!!

திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள நிலாவெளி,இரக்ககண்டி,கும்புருப்பிட்டி,குச்சவெளி பிரதேசங்களில் இம்முறை அதிகமாக சின்ன வெங்காயம் பயிரிடப்பட்ட இந்த நிலையில் திடீரேன சின்ன வெங்காயத்தின் விலை சரிவால் வெங்காயப் பயிற்ச்செய்கை விவசாய்கள்…

வெற்றியை நோக்கிய 4 இலக்குகளும் – நமது குடும்பங்களும்

குடும்பம் என்பது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அங்கத்துவத்தினரை கொண்டு நிர்வகிக்கப்படும் அமைப்பென அடையாளப்படுத்த முடியும். குடும்பம் என்பதை உறவுகளின் ஆலையம் என்று கூட அழைக்கலாம், பொதுவாக அன்பு என்ற…

தொல்பொருள் எச்சங்கள் இருப்தாக கூறி குச்சவெளி மக்களின் காணிகள் முன்பாக அறிவித்தல் பலகை.

தொல்பொருள் எச்சங்கள் இருப்பதனால் பொதுமக்கள் உட்செல்லத்தடை எனும் அறிவிப்பு பலகையொன்று குச்சவெளி பிரதேச சபை புல்மோட்டை பிரதான வீதி தொடுவாய் எனும் இடத்தில் திடிரென நாட்டப்பட்டுள்ளமை தொடர்பில்…

அரச நிதி மோசடி தொடர்பில் அகிலவிராஜ்,ரணில்,சஜித்,ல.கிரியல்ல,ராஜித!!!

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, லக்ஷ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன, அகில விராஜ் காரிய வசம், துமிந்த திசாநாயக்க, பீ. ஹெரிசன் உள்ளிட்ட நல்லாட்சி அரசின் முக்கிய…

குர் ஆனை தடைசெய்ய வேண்டும் ஞானசார!!!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்த ஞானசார தேரர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பகிரங்கமாக திருக்குர் ஆனை தடை செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக கூறியுள்ளார்…

குச்சவெளி காசிம் நகர் பகுதியில் வீட்டிற்க்குள் புகுந்த நரி!!!

குச்சவெளி வடலிக்குள வீட்டுத்திட்டம்,நான்காம் வட்டாரம் பகுதிகளில் அதிகமான நரிகள் நடமாட்டம் காணப்படுவதாக மக்கள் தெரிவித்தனர் நேற்றைய தினம் வடலிக்குள குடியிருப்புப் பகுதியில் வீடொன்றிற்க்குள் புகுந்த நரி அங்கிருந்த…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு வர்த்தமானி விரைவில்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சில நாட்களில் வெளியாகும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று…

முதலாவது சுதேச மருத்துவ பீட பல்கழைக்கழகம் திறப்பு.

இலங்கையின் முதலாவது சுதேஷ மருத்துவ பல்கலைக்கழகமாக, கம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகம் திறந்து வைப்பு. இந்நிகழ்வு (01) யக்கலவில் உள்ள கம்பஹா விக்ரமராச்சி சுதேச மருத்துவ…

திடீரென இரவுவேளை பற்றியெரிந்த வனப் பகுதி!

தலவாக்கலை – சென்.கிளயார் வனப் பகுதியில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. சுமார் 30 ஏக்கர் வரையான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது. இதனையடுத்து தலவாக்கலை பொலிஸார், இராணுவத்தினர் மற்றும்…

நாம் ஆக்ரோசமாக பேசுவதற்க்கு முஸ்லீம் அடிப்படைவாதிகளே காரணம்!!!

தாம் ஆக்ரோசப்பட்டு பேசுவதற்க்கு முஸ்லீம் அடிப்படைவாதிகளே காரணம் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதீச்செயலாளர் ஜானசார தேரர் தெரிவித்தார். தமது பொதுபல சேனா அமைப்பை அடிப்படைவாத அமைப்பு…

ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை கோருமாறு உத்தரவு…!

பல வருடங்களாக அதிகமான பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் மற்றும் கணினி தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி கோட்டாபய…

இளம் தொழில் முனைவோருக்கான காணி வழங்கள்.

இளம் தொழில் முனைவோருக்காண காணி வழங்கும் நேர்முகத்தேர்வுகள் கடந்த வாரம் சில விண்ணப்பதாரர்களுக்கு நடந்து முடிந்த நிலையில் குச்சவெளி பிரதேச சபைக்குட்ப்பட்ட இளம் தொழில் முனைவோர் அதிகமானவர்கள்…

பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக சிசு செரிய பஸ் சேவை.

க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மாணவர்களுக்கான ‘சிசு செரிய’ பஸ் சேவையை நடைமுறைப்படுத்த இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்திருப்பதாக தெரிவிப்பு. க.பொ.த. சாதாரண தரப்…

இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவை தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்ளும் நிலைமைகளுக்கு முடிவுகட்டும் நடவடிக்கைகளை மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஜெனீவாவில்…

தடுப்பூசியால் மாத்திரம் கொரோனாவை அழித்திட முடியாது!!!

தடுப்பூசியால் மாத்திரம் கொரோனா வைரஸிலிருந்து முழுமையாக பாதுகாப்பு பெற முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை உலகில் முன்வைக்கப்படவில்லை. தடுப்பூசி போட்டவர்கள்,போடாதோர்,அனைவரும் சுகாதார நடவடிக்கைகளை தொடர்ச்சியாக பின்பற்ற…

ஜனாஸா அடக்க விவகாரம் கொண்டாட்டம் தேவையில்லை.

ஜனாஸா அடக்கம் வர்த்தமானி அறிவித்தலை அடுத்து அதனை மிக விமர்சையாக கொண்டாடுவதும், சமூக வலைத்தளங்களில் பரப்புவதும் அதிகமாக காணக்கிடைத்தது. இதுவரை 350 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள்,…

விரைவில் புர்க்கா,முகக்கவசம் தடை!!!

2,500 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை பௌத்த விகாரைகள் தொடர்பான ‘தேவாலகம்’ சட்டத்தை நான் அமைச்சுப்பதவியில் இருக்கும் வரை இரத்துச் செய்யப் போவதில்லையென்று நீதி அமைச்சர் அலி…

சர்வதேச நாணய நிதியத்திடன் கடன் பெறும் அவசியம் அரசுக்கு இல்லை.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லையென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். நிதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…

க.பொ.சா/த பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்கள்.

கல்விப்பொது தராதர சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள, தேசிய அடையாள அட்டைகளை இதுவரை பெற்றிராத பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம்…

ஜனாசா அடக்கம் அனுமதிக்கப்பட்ட வர்த்தமானி வெளியானது!!!

இன்று முஸ்லீம்களின் ஜனாசா அடக்கம் செய்வதற்க்கான வர்த்தமானி வெளியாகியது கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பாகங்களிலும் ஜனாசா எரிப்பதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ..இன்றைய…