Category: Kuchchaveli

படையினரை ஒருபோதும் அரசு காட்டிக்கொடுக்காது.

ஜெனீவா விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக அரசாங்கம் இராணுவத்தை காட்டிக் கொடுக்ப்போவதில்லை இலங்கையின் மனித உரிமை தொடர்பாக கருத்துக்களை வெளாயிடும் உரிமை மேற்குலக நாடுகளுக்கு இல்லையென பாராளுமன்ற உறுப்பினர்…

இளைஞர் கடத்தல் தொடர்பில் ஹிருனிகாவுக்கு பிடியானை!!!

ஐ.தே.க. முன்னாள் பாராளுமன்ற உருப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு வாலிபர் ஒருவரை கடத்தியது தொடர்பில் நீதி மன்ற பிடியாணை பிரப்பிக்கப்பட்டது. ஹிருணிகா மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் மீது தொடரப்பட்ட…

ராணுவ சிப்பாயின் கோலகல திருமணம்.

2009ஆம் ஆண்டில் இடம்பெற்ற யுத்தத்தில் தனது இடது காலை இழந்த பெலும்மார உடுகமவில் வசிக்கும் கொமாண்டோ படையணியின் சிப்பாய் கோப்ரல் டபிள்யூ.பி.பி. சம்பத்தின் திருமணம் இராணுவ சம்பிரதாயங்களுக்கு…

மாணவியை பாலியல் வன்கொடுமை புரிந்த அதிபர் கைது

16 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் பாடசாலை அதிபரை இன்று ஓபநாயக்க பொலிஸார் கைது செய்தனர். கடந்த 3 ஆம் திகதி பாடசாலை முடிவடைந்த…

மலாலா யூசுப் ஆப்பிள் நிறுவணத்துடன் இணைந்தார்.

நோபல் பரிசினை வென்ற பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப் ஷாயி எனும் யுவதி ஆப்பிள் நிறுவணத்துடன் இணைந்து நாடகங்கள் சிறுவர் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கவுள்ளார். ஆப்பிள் Tv…

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் இணையத்தளம் நாளை அங்குரார்ப்பணம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உத்தியேர்கபூர்வ இணையத்தளம் நாளை (09) அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் ஆரம்ப…

சமூக தொண்டர் அத்தீக் ஒரு பார்வை!!

சமூகத்திற்க்காக இனம்,மதம்,பாராது பாடுபடும் சிலர் எம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றார்கள் அந்த வரிசையில் எமது நீண்டகால ஆய்வின் பிரகாரம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் ஜாயாநகரில் வசிக்கும் சகோதரர்…

பொதுபல சேனாவை தடை செய்யப்போவதில்லை..மத்ரஸாக்கல் தொடர்பில் நடவடிக்கை!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய நாம் மத்ரஸாக்கலை கண் கானிப்போம் அதே சந்தர்ப்பத்தில் பௌத்த அமைப்பான பொதுபல சேனா அமைப்பினை தடை…

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற தல அஜித்!!!

தமிழ் நாடு துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் பிரபல நடிகர் அஜித். தென்னிந்திய திரையுலகின் முன்னனி நட்சத்திரமான இவர் ரசிகர்கலால் “தல”என்று அழைக்கப்படுபவர். மோட்டார் சைக்கில் ஓட்டம்,கார்…

கொரோனா 7ஜனாசாக்கல் இன்று அடக்கம்!!!

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யும், சுகாதார நடைமுறையின் கீழ், இரண்டாவது நாளான இன்று 7 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட…

கட்டழகர் போட்டியில் மூதூர் இளைஞன் தெரிவு!!!

திருகோணமலை நகராட்சி மன்டபத்தில் இடம் பெற்ற கட்டழகர் போட்டியில் (03/06/2021) மூதூர் பஹ்ரியா நகரைச் சேர்ந்த லத்தீப் முகம்மது நஸ்ரின் மாகாண மட்ட கட்டழகர் போட்டியில் இரண்டாம்…

தம்புள்ளை பள்ளிவாசல் சட்டவிரோதமானதல்ல; ஆணையாளருக்கு வக்பு சபை பதிலளிப்பு

1960 களில் தம்­புள்­ளையில் கம்­சபா (கிராம சபை) நிர்­வாக முறையே அமு­லி­லி­ருந்து பின்பு பிர­தேச சபை நிர்­வா­கத்தின் கீழ் உள்­வாங்­கப்­பட்­டது. இக் கால கட்­டங்­களில் கட்­டிட நிர்­மா­ணத்­திற்கு…

திருகோணமலையில் ஆணழகன் போட்டி!!!

கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சினால் இன்று (06.03.2021)திருகோணமலை மக்கெய்சர் விளையாட்டு உள்ளக அரங்கில் 2020 ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண ஆண் அழகன் (Body builder) போட்டி…

ஆப்கானிஸ்தானில் பயங்கர பனிச்சரிவு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதனால் மலை அடிவாரத்தில் இருந்த கிராம மக்கள் பலர் இந்த பனிச்சரிவில்…

ஜனாஸாக்கள் இன்று ஓட்டமாவடி பகுதிக்கு எடுத்துச்செல்லப்பட உள்ளது.

பிறந்து 55 நாட்களேயான குழந்தையொன்று கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு லேடி றிச்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று (05) வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளது.…

கொரோனா சடலங்களை இரக்காமத்தில் அடக்கம் செய்ய தீர்மானம்.

கொரோனா ஜனாஸாகளை இறக்காமத்தில் நல்லடக்கம் செய்ய அனுமதி இறக்காமம் பிரதேச சபை கௌரவ தவிசாளர் , உப தவிசாளர் ஜம்மியதுல் உமா சபை மற்றும்,இறக்காமம் பெரிய ஜூம்ஆ…

வெளிநாட்டில் தவிக்கும் இலங்கையர்கள் ! கட்டாரில் கையொப்பம் சேர்ப்பு!

கத்தார் வாழ் இலங்கையர்கள் அனைவருக்கும் பணிவான வேண்டுகோள் ஒன்றை "அக்கரையில் நாம்" எனும் அமைப்பு முன் வைக்கிறது. எமது தாய் நாட்டுக்கு செல்வதற்கு அதிக பணம் வசூலிக்கிறது…

Sir Ahmed Farook

சிறந்த சமூக சேவகன் அஹமட் பாரூக்!!!

சிங்கள மொழியில் புலமை வாய்ந்த இவர் முஸ்லீம்கள் பற்றி சகோதர இனத்தவருக்கு இருக்கும் தவறான அபிப்பிராயம் அது போன்று முஸ்லீம்களுக்கெதிரான குற்றச்சாட்டுகள் போன்றவற்றுக்கு தனி மனிதனாக நின்று…

நீண்ட சரிவுக்கு பின்னர் உலகளவில் கொரோனா அதிகரிக்கிறது

கொரோனா வைரஸ் உலகுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே அமைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு…

கொரோனா ஜனாசா அடக்கம் தொடர்பில்..தொடரும் இழுபரி!!

கொரோனாவால் இறப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் புதைப்பதற்க்கு எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவோ, நியாயப்படுத்தவோ முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது…