நீதி அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள்!!!
கௌரவ அலி ஷப்ரி MP,நீதி அமைச்சர்,இலங்கை சனநாயக சோசலிச குடியரசு,கொழும்பு. ஐயா முஸ்லிம் தனியார் சட்டங்களின் ஒரு அங்கமான முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்போவதாக…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
கௌரவ அலி ஷப்ரி MP,நீதி அமைச்சர்,இலங்கை சனநாயக சோசலிச குடியரசு,கொழும்பு. ஐயா முஸ்லிம் தனியார் சட்டங்களின் ஒரு அங்கமான முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்போவதாக…
இன்று திருகோணமலை என் சீ வீதியில் அமைந்திருக்கும் குவார்ட்லுப் சேர்ச் அருகில் ஒருவர் இறந்து கிடக்கும் காட்சியே இது இவர் தொடர்பில் பொலிசார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு போலிகள் – ஏமாற வேண்டாம் !! தற்போதைய கொரோனா தொற்று காரணமாக தொழிலை இழந்து கஷ்டப்படும் சிலரை இலக்கு வைத்து போலியான வெளிநாட்டு விசாக்களை…
தரம் 7 முதல் தரம் 13 வரையான பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி ஏற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதற்கமைவாக…
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 45,000 தொன் நெல் மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளால் இன்று…
கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கடும் உடல் உழைப்பில் ஈடுபடக்கூடாது உடலை வருத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது அல்லது உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது என மருத்துவநிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அவர்கள்…
யாழ்ப்பாணத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பாவனையில் உள்ள தனியார் காணிகள் தொடர்பிலான தகவல்களை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு யாழ். மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.…
கோவிட் 19 தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும்,தொற்றால் வருமானம் இழந்தவர்களுக்கான 2000/= இதுவரை பெற முடியாது போன மக்கள் முறையீடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார மறுவாழ்வு மற்றும்…
கொரொனா தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி அதிகளவானோரை அழைத்து இலவச பண உதவி வழங்கிய குற்றச்சாட்டில் மூவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (5)முற்பகல் வதிரி,…
இனி ஆண்களுடன் செக்ஸில் ஈடுபட மட்டோம் என அமெரிக்காவில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மற்றவர்களையும் கட்டாயப்படுத்துகின்றனர். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் ‘செக்ஸ் ஸ்டிரைக்’ என்ற பெயரில் இனி…
நான்கு மாவட்டங்களில் 20-29 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை (06) ஆரம்பம்
பிரதான வீதி கும்புறுப்பிட்டி பகுதியில் இன்று (5) மோட்டார் சைக்கில் ஒன்றில் லொறி(பட்டா)ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த தம்பதியினர் குழந்தையுடன் மயிரிலையில் உயிர் தப்பினர். மோட்டார்…
நியூசிலாந்தில் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் கூடியிருந்த மக்கள் மீது கத்திகுத்து தாக்குதல் நடாத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என…
நுகர்வோர் விவகார திருத்தச் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலையை வேண்டுமென்றே உயர்த்தும் மற்றும்…
இலங்கையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் ஐந்திற்கான புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கல்விப் பொதுத் தராதர…
கிரிபாவ பொலிஸ் பிரிவில் திம்பிரிபொகுர பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொது சுகாதார பரிசோதகரை (PHI) தாக்கிய சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டு 6 ஆம் திகதி வரை…
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குச்சவெளி பிரதேச கிளையின் மாதாந்தக் கூட்டம் 2021.08.01 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஜம்இய்யாவின் அலுவலகத்தில் அதன் உப தலைவர் அஷ் ஷைக்…
“Beautiful Kuchchaveli – அழகிய குச்சவெளி” எனும் தலைப்பில் குச்சவெளியின் அழகை பிரதிபளிக்கும் வகையில் புகைப்பட போட்டி ஒன்றை எமது கிராமத்தின் ஊடகமான KVC ஏற்பாடு செய்துள்ளது.…
கணித பாடம் கற்பித்தலின் மூலம் மாணவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மர்ஹூம் எம்.ஐ.அப்துல் வாஹித் அவர்களாவர். இவர் மர்ஹூம் முகம்மது இஸ்மாயில் – செய்யதும்மா தம்பதிகளின்…
பின்வரும் விதிமுறைகளுக்கு அமைய போட்டி நடைபெறும்.“எமது பிரதேச வறுமையும் வெற்றிகொள்ள வழிகளும்” எனும் தலைப்பில் கட்டுரை அமைய வேண்டும். ஒருவர் ஒரு கட்டுரையை மாத்திரமே அனுப்ப முடியும்…