Category: Kuchchaveli

பாலர்களின்…பிரியாவிடை!!!!

இன்று(23)குச்சவெளி இஸ்மத் ஆங்கில பாலர் பாடசாலையின் பிரியாவிடை நிகழ்வுகள் குச்சவெளி பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் விமர்சையாக நடை பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும்…

நான்கு ஆண்டுகளுக்குள் 5,000க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கள் விருப்பப்படி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்: கணக்கெடுப்பு வெளிப்படுத்துகிறது

கண்டி, டிச. 20 (டெய்லி மிரர்) 16 வயதுக்குட்பட்ட 5,000க்கும் மேற்பட்ட சிறுமிகள் நான்கு ஆண்டுகளுக்குள் சொந்த விருப்பத்தின் பேரில் வன்புணர்ச்சிக்கு ஆளாகியுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.…

கிலோ 400 ரூபா முதல் 470 ரூபா வரை உயர்ந்த பெரிய வெங்காயம்!!

நாடளாவிய ரீதியிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள், வர்த்தக நிலையங்களில் வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளது. தம்புள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் வெங்காயம் 400…

திருகோணமலை நாவற்சோலை மக்களுக்காக அமைக்கப்பட்ட புதிய குடிநீர் கிணறு!!

திருகோணமலை, நாவற்சோலை கிராமத்தில் பொது மக்கள் பாவனைக்காக அமைக்கப்பட்டுள்ள இரண்டு கிணறுகளில் ஊற்றெடுக்கும் நீர் தமக்கு போதுமானதாக இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில்…

குச்சவெளி மாணவி ஹஸ்மத் பானுவின் சாதனை…..!!

திருகோணாமலை மாவட்டம், குச்சவெளி பிரதேசத்தைச் சேர்ந்த திரு அப்துல் கரீம் ஹக்குல் முபீன் மற்றும் திருமதி: ஹம்ஸா நதீரா தம்பதிகளின் அன்புப் புதல்வியாகிய அல்-ஹாபிழா, அல்-ஆலிமா ஹஸ்மத்…

வேகத்தடையை ஏற்படுத்தி விபத்துகளை

குச்சவெளி பிரதான வீதியில்வேகத்தடையை ஏற்படுத்தி விபத்துகளைதடுக்க உதவுமாறு திருகோணமலை #RDA யைபனிவாக வேண்டுகிறது #KVC ஊடகம்! குச்சவெளி பிரதான வீதியில் அதி வேகமாக செல்லும் வாகனங்களினால் விபத்துகள்…

நிலா வெளி அல்பதாஹ் மஹா வித்தியாலயத்தில் 2023 உயர்தர மாணவர்களின் முடிவுகள்!

திருகோணமலை நிலா வெளி அல்பதாஹ் மஹா வித்தியாலயத்தில் இவ்வருட வெளியாகிய. உயர்தர மாணவர்களின் முடிவுகள் ..மாஷா அல்லாஹ்… இதில் (18) பெண் மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர்..அதில் (3)மாணவர்கள்…

சாதித்த குச்சவெளியைச் சேர்ந்த மாணவி ஜெ. றிஸ்னியை வாழ்த்துவோம்

குச்சவெளி பிரதேசத்தில் இருந்து முதற்தடவையாக மிகச்சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவி ஜெ. றிஸ்னி ( மாவட்டத்தில் 2ம் இடம்) September 5.2023 திருகோணமலை மாவட்டம் குச்சவெளி தி/அந்நூரியா…

சிறு கதைத் தொகுப்பு! – தொடர் இல 04

பாடசாலைக் காலம் முடிந்து விட்டதே என்று கதி கலங்கி நின்றாள் மாலா.நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று எண்ணியவள் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தாள். மலாவின் பெற்றோர் அறநெறி பாடசாலையில்…

துரித சேவை – இது ஒரு அனுபவ பதிவு !

கடந்த ஒக்டோபர் மாதம் (2022) விடுமுறைக்காக நமது ஊருக்கு வந்திருந்தேன், எனது சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க பல முயட்சிகளை மேட்கொண்டும் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. விடுமுறையை முடித்துவிட்டு…

வாசிப்பின் மகத்துவம்

ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம் மகாத்மா… தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன்…

கல்வியால் மாற்றுவோம் !!

சமூக நலன்கருதி பத்து வருடத்தில் "வீட்டுக்கு ஒரு பட்டதாரி" (A graduate at every home) எனும் கருப்பொருளில் எமது பிரதேச மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க ஒவ்வொரு…

ஒமைக்ரான் தொற்றை மிதமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்: உலக சுகாதார அமைப்பு

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் அதிக தொற்று தன்மை கொண்ட இந்த வைரஸ் (ஒமைக்ரான்)உலகளவில் பரவி வருகிறது. ஒமைக்ரான் மிதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது…

பாடசாலை தளபாடங்கள் இன்றி அவதியுறும் மாணவர்கள்…

திருகோணமலை மாவட்ட குச்சவெளி தி/அந்நூரி மு.ம.வி. பாடசாலையில் கல்வி கற்க்கும் மாணவர்கள் தரம் 7, 8 போன்ற வகுப்பு மாணவர்கள் சிறிய மேசை, கதிரைகளையே உபயோகித்து வருகின்றனர்…

கிழக்கு மாகாண பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு- உளர்ச்சார்பு பரீட்சை எதிர்வரும் 30ம் திகதி

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-i(இ) தரத்திற்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான…

மீண்பிடியை பாதுகாப்பான தொழிலாக மாற்றுவோம் – தொடர் இல : 01

“ஆழ்கடல் மீன்பிடியே உலகத்தில் மிக ஆபாத்தான தொழில்” என ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது கடல் பயணம் சற்று ஆபத்தானது, அதிலும் மீன்பிடிக்காக செல்லும் பயணத்தில் ஆபத்துகள் அதிகம்…

Kuchchaveli

இன்னுமொரு உயிரை இழந்து விடக்கூடாது!!

அன்பார்ந்த உறவுகளே ! கடற்றொழில் எம்மில் பலருக்கு பிரதான தொழிலாக திகழ்கிறது, நமது குடும்ப வறுமையை ஈடு செய்ய கடலை நாம் நாடி இருக்கிறோம், ஆபத்துகள் நிறைந்து…

தேர்தல் கேட்போரின் மூலையை பரிசோதி

கோவிட் காரணமாக நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகும் ஆயிரக்கணக்கான நோயாளர்கள் இனம் காணப்படும் இச் சந்தர்ப்பத்தில் எவராவது ஒருவர் தேர்தல் நடத்த வேண்டும் என கூறுவதாயின் அவரது மூளையை…

IMW ஊடகத்தின் சத்துணவுத்திட்டத்தின் மற்றுமொரு சேவை.

சுதந்திர ஊடக கண்கணிப்பு மைய நிர்வாகத்தினரின் சத்துணவு திட்டத்தின் அடிப்படையில் கொழும்பு காலிப்பில வத்த என்ற பகுதியில் உள்ள மக்களுக்கு முட்டைகள் வழங்கப்பட்டன..மக்கள் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில்…

யார் இந்த பாஷாத்???

யார் இந்த பாஷாத்??? நேற்று கடலுக்குச்சென்று காணமல் போன சகோதரர் பாஷாத் அவர்கள் மக்கள் மனங்களில் இடம்பிடித்த ஒருவர் என்பதை அவர் பற்றிய பதிவுகள் முகப்புத்தக வாயிலாக…