மாலைத்தீவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு…!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைத்தீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீலுக்கும் (Abdulla Khaleel) இடையிலான சந்திப்பு இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த தேர்தல்களில்…
குச்சவெளி திண்மக்கழிவகற்றல் இடம் தொடர்பான கலந்துரையாடல்..!!
———————————————
குச்சவெளி முள்ளிவெட்டுவான் (ஜாயாநகர்) பகுதியில் உள்ள திண்மக்கழிவகற்றல் நிலையம் தொடர்பான கலந்துரையாடல் குச்சவெளி பிரதேச சபை செயலாளர் திரு வெ. இந்திரஜித் அவர்களின் தலைமையில் இன்று (19)…
பழங்கள் மற்றும் மறக்கறிகளின் விலையில் வீழ்ச்சி..!
பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறி விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மொத்த விலையில் கேரட் கிலோ ஒன்று 150 ரூபாவாகவும், போஞ்சி கிலோ 250 ரூபாவாகவும், கத்தரிக்காய்…
fire accident அக்குரணை உணவகத்தில் தீ விபத்து..!
அக்குரணை உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு கட்டிடத்தின் பேக்கரியில் உள்ள மின்சார அடுப்புகளுக்கு, மின்சாரம் வழங்கும் அமைப்பில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இருக்கலாம் என பொலிஸார்…
இன்றைய வானிலை அறிவிப்பு..!
நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா…
ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி அறிவிப்பு…!
ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,…
உயிரைப் பறித்த கிரிக்கட் பந்து
11 வயது சிறுவன் ஒருவன் கிரிக்கட் பந்து தாக்கியதில் உயிரிழந்த சம்பவமொன்று இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனேயில் பதிவாகியுள்ளது. கிரிக்கட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த குறித்த சிறுவனின் அந்தரங்கப்…
எதிர் பார்க்க முடியாத விலை குறைவில் இன்றிலிருந்து இறக்குமதியாகும் வாகனங்கள்!!!
ஜப்பான் டொயோட்டா வாகன நிறுவனம் இலங்கைக்கான வாகன இறக்குமதியை ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் டொயோட்டா நிறுவனத்தின் புத்தம் புதிய KDH வாகனம் இலங்கை நாணயப்படி 01 கோடியே…
திருமணமானவர்களிடையே அதிகரிக்கும் விவாகரத்துக்கள்..!
புதிதாக திருமணமானவர்களிடையே விவாகரத்து அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மாவட்ட…
இளம் தம்பதியினர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…!
🔴 திகன – கும்புக்கந்துறை விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இன்றைய தினம் நீராட சென்ற இளம் தம்பதியினர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலங்களை மீட்கச் சென்ற ஒருவரும்…
மீண்டும் தலை தூக்கும் டெங்கு..!
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21, 028 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத்…
நாட்டில் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
நாட்டின் இரண்டு மில்லியன் மக்கள் தொகையில் 50,000,000 பேர் பல்வேறு போதைப்பொருட்களுக்கு, அடிமையாகியுள்ளதுடன் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40,000 பேர் போதைப்பொருள் பாவனையால், உயிரிழக்கின்றனர் என…
SJB vs NPP விவாதம்: புதிய அறிவிப்பு
SJB தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான உத்தேச விவாதத்தை ஒருங்கிணைப்பதற்காக சமகி…
லெய்ஸ்மனியாசிஸ் என்று சொல்லப்படும் தோல் நோய்…!
Leishmaniasis( லெய்ஸ்மனியாசிஸ்) தற்போது இலங்கையில் பல பகுதிகளில் பரவிவரும் ஓர் தோல்நோய். நோய் உருவாக்கும் கிருமி- Leishmania donovaniநோய் பரப்பும் பூச்சி- sand fly இது நோய்…
கொங்கிரீட் வளையம் சரிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழப்பு..!
நுவரெலியா – மஸ்கெலியா, காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கிரீட் வளையமொன்று சரிந்து விழுந்ததில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு…
ஆற்றில் நீராட சென்ற பெண் முதலையால் உயிரிழப்பு..!
நீராடச் சென்ற பெண்ணொருவரை முதலை இழுத்துச் சென்றுள்ள நிலையில். அப் பெண் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் மீகலேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலங்குட்டிவ கால்வாயில் பதிவாகியுள்ளது. குறித்த பெண்…
ரத்தத்தை குடித்து வாழும் பெண்…!
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் வசிக்கும் மிச்செல் என்ற 40 வயது பெண்மணி, தினமும் ஒரு லிட்டர் ரத்தத்தை குடிப்பார் என தெரிவித்துள்ளார். சில மிருகங்களில் ரத்தத்தை தான்…