Author: Admin

“கிராமத்துடன் உரையாடல்” 13வது நிகழ்ச்சித்திட்டம் இன்று கிரிபாவ பிரதேச செயலாளர் பிரிவில்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்கும் “கிராமத்துடன் உரையாடல்” திட்டத்தின் 13வது நிகழ்ச்சித்திட்டத்திற்காக குருணாகல் மாவட்டத்தின் கிரிபாவ பிரதேச செயலக பிரிவின் வேரகல கிராம சேவகர் பிரிவு…

“Skills” ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் ஆரம்பம்

திறன்கள் நிறைந்த தலைமுறை’ என்ற கருப்பொருளில் “Skills” ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் தலைமையில் நேற்று (02)…

அடைக்கலம் நாடி மியான்மர் போலீசார் இந்தியாவுக்குள் நுழைந்ததால் பரபரப்பு

மியான்மரில் இருந்து இந்திய மாநிலமான மிசோரமில் எல்லை தாண்டி வந்த 3 போலீசாரை அந்த மாநில போலீசார் நேற்று பிடித்தனர்.

வெளிநாட்டில் தவிக்கும் இலங்கையர்கள் ! கட்டாரில் கையொப்பம் சேர்ப்பு!

கத்தார் வாழ் இலங்கையர்கள் அனைவருக்கும் பணிவான வேண்டுகோள் ஒன்றை "அக்கரையில் நாம்" எனும் அமைப்பு முன் வைக்கிறது. எமது தாய் நாட்டுக்கு செல்வதற்கு அதிக பணம் வசூலிக்கிறது…

முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் 2 வாரங்களில் உள்நாட்டுச் சந்தைக்கு

இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தினூடாக வடிவமைக்கப்பட்ட, உலகிலேயே முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் உள்நாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது…

வெற்றியை நோக்கிய 4 இலக்குகளும் – நமது குடும்பங்களும்

குடும்பம் என்பது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அங்கத்துவத்தினரை கொண்டு நிர்வகிக்கப்படும் அமைப்பென அடையாளப்படுத்த முடியும். குடும்பம் என்பதை உறவுகளின் ஆலையம் என்று கூட அழைக்கலாம், பொதுவாக அன்பு என்ற…

இராணுவ உறுப்பினர்களின் நலனுக்காக தனது சொத்தை பரிசளித்த புகழ்பெற்ற தோட்ட உரிமையாளர்

நுவரெலியாவில் வசிக்கும் தோட்ட தொழில் துறையில் அனுபவம் மிக்க மூத்த பிரஜை ஒருவரின் குடும்பத்தினர் தாய்நாட்டின் பாதுகாவலராக இருந்துவரும் இராணுவத்தின் ஒப்பற்ற சேவையை பாராட்டும் வகையிலும், அந்த…

பிரதமர் தலைமையில் ஏற்றுமதி வலய கிராம வேலைத்திட்டம் ஆரம்பம்

ஏற்றுமதி வலய கிராமங்கள் என்ற வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகிறது. ஹம்பாந்தோட்டை கசாகல விகாரையில் இடம்பெறும் சமய நிகழ்ச்சியைத் தொடர்ந்து இந்த வேலைத்திட்டம் , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…

இலங்கை – இந்தியா விமான சேவை : பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கும் திட்டம்

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் சுற்றுலா விமான சேவைகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில்…

நாட்டின் கனிய வளங்களை விரிவாக ஆராய அவுஸ்திரேலியா ஆதரவு

புதிய தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி இலங்கையிலுள்ள பெறுமதிமிக்க கனிய வள ஆய்வு நடவடிக்கைகளை விரைவுபடுத்த சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கைக்கான…

புதிய 20 ரூபா நாணயம் வெளியானது

இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர்…

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவையில் உள்வாங்கப்பட மாட்டார்கள்- ஜனாதிபதி தெரிவிப்பு

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்தில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். ஒரு…

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் ஐந்து ஒப்பந்தங்கள்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது.…

மே 15-ம் தேதிக்குள் வாட்ஸ் அப்பின் புதிய கொள்கை மாற்றங்களை ஏற்கவில்லை என்றால் என்னவாகும்?

வாட்ஸ் அப் செயலியில் புதிதாகத் தனியுரிமைக் கொள்கைகள் (new privacy policy) மாற்றப்பட்டுள்ளன. அதை ஏற்காத பயனர்களால் செய்திகளைப் படிக்கவோ, அனுப்பவோ முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால்,…

Samsung Galaxy F62!- 7000mAh பேட்டரியுடன்

இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை பிப்ரவரி 22 முதல் தொடங்குகிறது. Samsung Galaxy F62 மொபைல் அனைத்து விதத்திலும் உங்களுக்கு ஏற்ற மொபைல் என்று ஏன் கூறப்படுகிறது. இப்போது…

மியான்மர் ராணுவத்தின் உத்தியோக பூர்வ பக்கத்தை நீக்கியது Facebook!

ஃபேஸ்புக் நிறுவனம் மியான்மர் ராணுவத்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் தளத்தை நீக்கியுள்ளது. சமூகத் தரநிலைகள் வன்முறையைத் தூண்டுவதைத் தடைசெய்கின்ற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஃபேஸ்புக் நிறுவனம்…

அமைச்சர் நாமல் ராஜபக்ச அவர்களால் “Football Friday” நடைமுறைப்படுத்தப்படுகின்றது

Football Friday” நிகழ்ச்சி நிரல் கொழும்பு குதிரை பந்தய திடலில் நேற்று (19) ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் பங்களிப்புடன் நடைபெற்றது. கொவிட்…

மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகளை பிரதேச செயலகத்தில் பெற முடியும்

இந்த முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமக்கான தேசிய அடையாள அட்டைகளை இன்னும் பெறவில்லையென்றால், பாடசாலை அமைந்துள்ள பிரதேச செயலகத்தில் அது குறித்து…

வெளிநாடுகளிலிருந்து வருவோர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தில் மாற்றம்

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் அனைவரும் விமான நிலையத்திலேயே பி.சீ.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும், 14 நாட்கள் தமது வீடுகளிலும் சுய…