கொரோனாவ தொடர்பாடலுக்கு ஹாட் லைன் இலக்கம் அறிமுகம்
கொரோனா வைரஸ் தொடர்பான தகல்வல்களை அறிந்துகொள்ள அல்லது தெரியப்படுத்த பொதுமக்கள் அழைக்க வேண்டிய ஹாட் லைன் நம்பர் ஒன்றை ஜனாதிபதி செயலணிக் குழு இன்று வெளியிட்டுள்ளது. 117…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
கொரோனா வைரஸ் தொடர்பான தகல்வல்களை அறிந்துகொள்ள அல்லது தெரியப்படுத்த பொதுமக்கள் அழைக்க வேண்டிய ஹாட் லைன் நம்பர் ஒன்றை ஜனாதிபதி செயலணிக் குழு இன்று வெளியிட்டுள்ளது. 117…
பாசமலையோ பருமனாகிப்போனாலும்பக்கத்தில் நீ இல்லாததால்பாசம் வைத்த என் நெஞ்சு மட்டும் …. பாதருகிறது … கவலை குடிகொண்டுஎன் நெஞ்சு கணக்கிறது … கல் நெஞ்சமா என் நெஞ்சு…
கொரோனாவை கட்டுப்படுத்த WHO மற்றும் இலங்கை சுகாதார அமைச்சு மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் மஸ்ஜித்களில் ஐங்கால தொழுகை உட்பட ஏனைய அனைத்து…
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையாக 10 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1,719 பேர் தங்கியிருப்பதாக பதில் பாதுகாப்பு படை அதிகாரிகளின்…
பாராளுமன்ற பொது தேர்தலுக்கான கட்டுப்பணம் பொறுப்பேற்றல் மற்றும் வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் பணிகள் நாளை 16 ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினம் என்பதினால் இடம்பெறாது என்று…
எதிர் வரும் காலப்பகுதியில் எமது மக்களின் வாழ்க்கை முறை மாற வேண்டும் எனில் இன்றுள்ள நாம் அதட்கான சிறந்த ஆக்கபூர்வாமான திட்டமிடல் மற்றும் செயல் முறையினை மேட்கொள்ள…
வெளியாகியது விபரம்👇👇👇 அல்குர்ஆனின் முடி விவகாரத்தைத் தேடத்தேட ஆச்சரியங்களே வந்து குவிகின்றன. நான் இறுதியில் பதிவிடுகின்ற இணைப்பு கடந்த 18/01/2020 அன்று யூடியூப்பில் பதிவிடப்பட்ட ஒரு காணொளி.…
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்த 76 வயது முதியவர் உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் பி. ஸ்ரீராமுலு தமது டுவிட்டர்…
கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து பொது மக்கள் தமது உடல் ஆரோக்கியம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ள நிலையில் சிலர் பல்வேறு மருந்து வகைகளை சேகரிப்பதில் ஈடுபட்டிருப்பதாக…
பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மன், சுவிஸர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், சுவிடன் மற்றும் ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகளை நாளை (15) நள்ளிரவிலிருந்து எதிர்வரும் 2…
உலகில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 ஆயிரத்து 600-க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.இதற்கிடையில் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவை ‘லாசா’ என்ற…
சீனாவின் மூத்த மருத்துவ அதிகாரி ஜோங் நன்ஷான், “உலக நாடுகள் ஒன்றிணைந்தால் நிச்சயமாக வரும் ஜூன் மாதத்துக்குள் கொரோனா வைரஸை ஒழித்துவிடலாம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர்…
எரிபொருளை பதுக்கி வைக்க முயற்சித்தால் எரிபொருள் விற்பனைக்கான அனுமதிப் பத்திரத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை…
https://youtu.be/YCRVdpCZJZ8 வேலை தேடி வெளிநாட்டுக்கா ? வீடியோ பாருங்கள், சில வழிமுறைகளை தெளிவுபடுத்திருக்கிறோம்!!
Q1. எவ்வாறு வசிப்பதற்கு காணி ஒன்றினைப் பெற்றுக் கொள்வது ? தாம் வசிக்கும் பிரதேச செயலாளர் காரியாலயத்திற்குச் சென்று பிரதேச செயலாளரைச் சந்தித்து தமது வேண்டுகோளினை எழுத்து…
2009 – மே. யுத்தம் முடிந்தது 2009 – யூன் இலங்கை கொண்டுவந்த முதலாவது பிரேரணை ஜெனிவாவில் நிறைவேற்றம் 2012 – சர்வதேச நாடுகளினால் முதலாவது பிரேரணை…
குச்சவெளியின் உத்தியோக ஊடகமாக பதிவுசெய்யப்பட்ட கேவீ சீ கடந்த 5 வருடங்களாக எமது குச்சவெளி கிராமத்தில் செயட்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்த விடயமே.
முடிவை எட்டும் எல்லைகளைப் பூட்டிவைத்துவிட்டாய் தானாகவே திறக்கும் வரை காத்திருத்தல் விதிக்கப்பட்டிருப்பதாகவே சொல்லித் தரப்பட்டிருக்கிறது இலக்கற்ற பயணத்தின் செக்குமாட்டுத்தனம் மரத்தும் மரத்தும் வாய்த்தபடியே இருக்கிறது கொடுக்குகளுடனான விஷத்…
சுமார் 3,700 பயணிகளுடன் ஜப்பான் வந்த டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 20-ம்…
கே வீ சீ யினால் 14-04-2016 குச்சவெளி போலீஸ் நிலைய முன்பு நிறுவப்பட்ட வீதியோர விழிப்புணர்வு பதாதை