Author: Munawfar

பேருந்துகளில் சிவில் உடைகளில் காவல்துறை!

பொது போக்குவரத்து சேவைகளில் பெண்களிடம் தகாத முறையில் நடந்துக் கொள்பவர்களுக்கு எதிராக விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும்…

50 நாட்களிល់ 56,000 இற்கும் அதிகமானோர் கைது!

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கையில் மொத்தமாக 56,541 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு…

இந்த வருடத்துக்கான தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது!

இந்த ஒதுக்கீட்டிற்குள் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பான செலவுகளை நிர்வகிப்பது குறித்தும் அமைச்சரவை அவதானம் செலுத்தியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவைப்…

புடவைக்கட்டு பாடசாலைக்கு புதிய நிறைவேற்று அதிபராக இபாம்(SLPS) பொறுபேற்றுக்கொண்டார்!

அல்ஹம்துலில்லாஹ்…! தி/தி/புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலத்தின் புதிய நிறைவேற்று அதிபராக கடமைப் பொறுப்பை ஏற்ற இபாம்(SLPS) அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, இப் பாடசாலையின் வளர்ச்சிப் பாதையில் முன்னர் அதிபராக…

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்தியா பயணம்!

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பினை ஏற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் நாளைய தினம் (05) இந்தியாவிற்குச் செல்கின்றனர். தேசிய மக்கள் சக்தியின்…

தம்பலகாமத்தில் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு!

இலங்கை நாட்டின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று (04) கொண்டாடப்படுகிறது.திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகத்திலும் குறித்த சுதந்திர தின நிகழ்வு பிரதேச செயலாளர்…

சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்தார் சஜித்!

சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவும் சுதந்திர…

இறுதிச் சடங்குகளுக்கான கட்டணம் குறைப்பு!

கொழும்பு மாநகர சபையினால் அண்மையில் அதிகரிக்கப்பட்ட இறுதிச் சடங்குகளுக்கான கட்டணங்களை குறைப்பதற்கு ஜனாதிபதியின் தலையீடு அவசியம் என கொழும்பு மாநகர சபை கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு மாநகர…

பாணின் நிகர எடை குறித்த வர்த்தமானி அறிவித்தல்!

பாணின் நிகர எடை குறித்த வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.அதன்படி பாணிற்கான 450 கிராம் என்ற நிகர எடை காட்சிப்படுத்தப்பட வேண்டுமென அந்த…

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம்?

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று முற்பகல் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை…

பூமியை நோக்கி வரும் அபாயகரமான சிறுகோள்!

சுமார் 890 அடி விட்டம் கொண்ட, அபாயகரமான சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. 2008 OS7 பெயரிடப்பட்டுள்ள அந்த சிறுகோள், வெள்ளிக்கிழமை பிற்பகல்…

ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!

ஒன்று முதல் 5 வரையான சகல ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சு விடுத்துள்ள…

இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தின விழா மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது!

இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தின விழா கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் எதிர்வரும் நான்காம் திகதி…

TIN இலக்கத்தை பெறாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் இடைநிறுத்தம்!

TIN இலக்கத்தை பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதலாம் திகதி…

கடற்றொழில் அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாய்!

வடக்கு மாகாணத்தில் கடற்றொழில் அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கருத்துரைத்த…

சஃபாரி ஜீப் ரக வாகனங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு!

யால மற்றும் பூந்தல ஆகிய சரணாலயங்களில் சுற்றுலாவுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள ஜீப் ரக வாகனங்களுக்கான கட்டணம் 2,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த புதிய…

பொருளாதாரப் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற இணையுங்கள் – சஜித் பிரேமதாச இராணுவத்திற்கு அழைப்பு!

நாட்டின் பெரும் பணக்கார கோடீஸ்வரர்கள் 1212 கோடிக்கும் அதிகமான வரி செலுத்தாதுள்ளனர். ஆனால், VAT அதிகரிப்பால் சாதாரண மக்கள் மாதந்தோறும் 30,000 கோடிக்கு மேல் வரி செலுத்துகின்றனர்.…

தொழுநோயாளர்களி எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு! நாடு முடக்கப்படும் சாத்தியமா?

இலங்கையில் தொழுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன், தற்போது அதிகளலான மக்கள் மத்தியில் தொழுநோய் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமை உலக…

சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று!

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளன.…

பாடசாலை மாணவர்களுக்கான உணவு விலை அதிகரிப்பு!

பாடசாலை மாணவர் ஒருவரின் உணவுக்காக தற்போது வழங்கப்படும் 85 ரூபாயை 115 ரூபாயாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றித்தினால்…