போலிச் செய்திகளை அடையாளம் காண்போம்
01- உங்களுக்கு கிடைக்கும் எல்லாத் தகவல்களையும் பகிராதீர்கள். பிறருக்கு அவசியமான தகவல்களை மாத்திரம் பகிருங்கள்(Share). பகிர்வதற்கு முன் சற்று சிந்தியுங்கள். 02- கிடைக்கப்பெறும் தகவல்கள் உத்தியோகபூர்வ தரப்புகளினால்…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
01- உங்களுக்கு கிடைக்கும் எல்லாத் தகவல்களையும் பகிராதீர்கள். பிறருக்கு அவசியமான தகவல்களை மாத்திரம் பகிருங்கள்(Share). பகிர்வதற்கு முன் சற்று சிந்தியுங்கள். 02- கிடைக்கப்பெறும் தகவல்கள் உத்தியோகபூர்வ தரப்புகளினால்…
இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து பாகங்களிலும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவிக் கொண்டே…
இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் சில அத்தியாவசிய தேவைக்கான சேவைகளும் முடக்கப்பட்டன. ஆனால் தற்போது உணவுப் பாதுகாப்பை…
இலங்கையில் அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு பல அசௌகரியங்களை நாம் மேற்கொண்டுள்ளோம். இதனடிப்படையில் சென்ற வருடம் 2019ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் பெறுபேறுகளை…
உலகெங்கும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதனை மீறுபவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கையிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் சிலர்கள் இதனை…
ஒவ்வொரு வருடமும் உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களை கிரிக்கெட்டின் பைபிள் என்று வர்ணிக்கப்படும் விஸ்டன் புத்தகம் கவுரவித்து வருகிறது. இதனடிப்படையில் 2019ம் ஆண்டிற்கான சிறந்த வீரராக…
இலங்கையில் தற்போதைய வாழ்வாதாரப் பிரச்சினைக்கு அரசாங்கம் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகின்றது. இதனடிப்படையில் சமூர்த்தி, முதியோர் கொடுப்பனவு, புற்றுநோய், சிறுநீரக நோய்…
இலங்கை நுவரெலியா பகுதியில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் வசந்தகால கொண்டாட்டம் நடைபெற்று வந்தது. 2020ம் ஆண்டிற்கான கொண்டாட்ட வேலைத்திட்டம் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதமே ஆரம்பமானது.…
தபால் அலுவலகங்கள் மூலம் தண்டப்பணம் செலுத்துவதற்கான நிவாரண காலத்தை இலங்கை அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையில் 2020-03-01ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்பட்டுள்ள வாகன தண்டப்பண ஆவணம், 14…
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் அதிரடி அறிவிப்பு: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு விஷேட காப்புறுதி வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இக்காப்புறுதியானது கோவிட்-19 நோய் தடுப்பு…
இலங்கையில் இன்று (08) கோவிட் 19 சுகாதார பாதுகாப்பு நிதியத்திற்கு 97மில்லியன் ரூபாய்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. அமைச்சர் சமல் ராஜபக்ஷ தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்…
இலங்கையில் கொரோனா வைரஸ் நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் கொரோனா வைரஸினால் அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களை தவிர ஏனைய அனைத்து…
கொரோனா வைரஸ் காரணமாக உலகெங்கும் நாடுகளிலும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. இலங்கையில் 07வது நபர் இன்று கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் அவசரகால நிலையில் அனுமதிப்பத்திரம் விடயமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வின் ஆலோசனைக்கு அமைய பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமசிங்க புதிய முறையொன்றை வகுத்துள்ளார். அவசரகால…
இலங்கை முல்லைத்தீவு பகுதி கேப்பாபுலவு தனிமைப்படுத்தும் முகாமில் இருந்து நேற்று 203 பேர்கள் வீடு திரும்பினார்கள். இவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்…
01- சந்தோஷமாக இருக்கும் தருணத்தில் ஒன்று தான் கர்ப்பமாக இருக்கும் காலம் இந்த காலத்தில் கொரோனா பயத்தால் வீணாக்காமல் சந்தோஷமாக இருங்கள். நீங்கள் கொரோனா கொரோனா என்று…
2 நாட்களில் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு 66 மில்லியன் ரூபா அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் டலஸ் அழகப்பெறும தனது அமைச்சுப் பதவிக்கு உரித்தான ஏப்ரல் மாத சம்பளத்தையும்…
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகளவில் பெரும்பாலான இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனைக் கருத்தில் கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு செல்வந்தர்கள் வறுமைக் கோட்டின் கீழ்…
இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் இரண்டு நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதனடிப்படையில் இலங்கையில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு…
உலகளவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் உலக சுகாதார அமைப்பு இதனை வெளியிட்டது.