எங்களைப் பற்றி

குச்சவெளியின் குரல்கள் இணைகிறது எனும் KVC யானது கடந்த 2015 மார்ச் மாதம் ஆரம்பிக்கட்டப்பது. திருகோணமலை மாவட்டத்தின் வடக்கே சுமார் 32 KM க்கு அப்பால் அமைந்துள்ள குச்சவெளியெனும் பிரதேசத்தில் ஊடக தர்மத்தோடு செயற்படுவதோடு பல சமூக சேவைகளையும் வழங்கி வரும் கேவீசீ குச்சவெளியின் முதல் ஊடகம் என்பதில் பெருமிதம் அடைகிறோம்.