இலங்கை அரசியலில் தொடரும் அலை எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி. இலங்கை அரசியலை கடலலைகளோடு ஒப்பிடுவது மிகத்தகுந்த உவமை. ஒவ்வொரு தேர்தலும் ஒரு புதிய அலை…
குச்சவெளி கடற்கரை பொழுதுபோக்கு பூங்காவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு…!
திருகோணமலை மாவட்டத்தில் 10 புதிய மினி கடற்கரை பூங்காக்களை உருவாக்குவதற்கான தூய்மை இலங்கை திட்டத்தின் கீழ் முதல் கடற்கரை பூங்காவை நிர்மாணிக்கும் பணிகள் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்…
சம்பூர் பகுதியில் மேலதிக மனித எச்சங்கள் தொடர்பில் ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்கு நடவடிக்கை…!
சம்பூர் பகுதியில் மேலதிக மனித எச்சங்கள் தொடர்பில் ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்காக சம்பூர் பொலிஸாரினால் இன்று (26) உத்தேச செலவு மதிப்பீட்டு சமர்ப்பிக்கப்பட்டதுடன் மாகாண…
வாழ்த்துக்கள் சொல்லுவோம் வாருங்கள்!
நம்மூரின் பெருமையை உலகரியச் செய்து குச்சவெளியின் புகழை உலகமெங்கும் பரவச் செய்து தரணியெங்கும் தமிழ் மொழியில் தடம் பதித்து தடைகள் நூறு தாண்டி தனியான ரசனையில் தனக்கென ஒரு வழியை தனித்துவமாய் தந்துகொண்டு தொண்டுகள் பலகோடி தொடராக செய்துகொண்டு தோல்விகளைத்…
இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் நடத்திய ரயில் மறியல் போராட்டம்…!
இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் தாம்பரம் விரைவு ரயில் தாமதம்: தண்டவாளத்தின்…
சவூதியின் இரு தேச தீர்வு முயற்சி : நம்பிக்கையா? ஏமாற்றமா?
பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடாத்தி வரும் ஆக்கிரமிப்பும் அவலமும் மனிதப்பேரழிவும் உலகளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்பையும் மக்கள் போராட்டத்தையும் சந்தித்து வரும் அதே வேளை, இஸ்ரேலிலும் மனிதாபிமானமுள்ள…
சபாத் இல்லத்தை அகற்ற பொத்துவில் பிரதேச சபை தீர்மானித்தால் அரசாங்கம் மேலதிக நடவடிக்கை எடுக்கும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித்த ஹேரத் உறுதியளிப்பு..!
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுக்கும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று…
முல்லைத்தீவு முத்தையன்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் பின்னணி வெளிக்காட்டப்பட்டு இப்படுபாதகத்தை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்…!
முல்லைத்தீவு முத்தையன்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் பின்னணி வெளிக்காட்டப்பட்டு இப்படுபாதகத்தை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். 21% இவ்வாறு கே.காதர் மஸ்தான் Mp விடுத்துள்ள…
சிலர் சித்தரிக்க முயற்சிப்பது போல நாட்டில் “குற்ற அலை” இல்லை என்று பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்..!
சிலர் சித்தரிக்க முயற்சிப்பது போல நாட்டில் “குற்ற அலை” இல்லை என்று பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றவியல்…
திரியாய் 05ம் வட்டாரத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…!
திருகோணமலை திரியாய் 05ம் வட்டாரத்தில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று (08) மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இனம் காணப்படவில்லை எனவும் சடலம் இனம் காண முடியாத நிலையில்…
“சரோஜா” குழந்தை பராமரிப்பு திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் – 2025!
மேற்படி நிகழ்ச்சித்திட்டமானது இன்று (07) குச்சவெளி பிரதேச செயலகமும், உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகமும் இணைந்து குச்சவெளி பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் காலை 9.00 மணியளவில்…
மாற்றுத்திறனாளிகளின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக ‘சித் ரூ-2025’ தாமரைத் தடாக நிகழ்வு…!
மாற்றுத்திறனாளிகளின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சித் ரூ-2025’ தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார…
றிஆயா பவுண்டேஷன் அன்-நூர் ஜும்மா மஸ்ஜிதின் ஹிப்ல் மதரஸாவுக்கான காணி கொள்வனவுக்கு வரலாற்று சிறப்புமிக்க நன்கொடையை வழங்கியது!
திருகோணமலை, குச்சவெளி, இலங்கை – 03-ஆகஸ்ட்-2025 – றிஆயா பவுண்டேஷன் (www.riaya.org) தனது முதல் நன்கொடையை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது – அல்ஹம்துலில்லாஹ். இது புதிதாக நிறுவப்பட்ட…













