Month: May 2025

இவ்வருடமும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரின் கோரிக்கைக்கமைய “மன்னரின் விருந்தினராக” 20 பேருக்கு ஹஜ் செய்ய சந்தர்ப்பம்.!

இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களால் உலகளாவிய ரீதியில் 100 நாடுகளைச் சேர்ந்த 1300 பேருக்கான தனது முழு செலவில்…

26வது “எக்ஸ்போ குளினெய்ர்” சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 4 தங்கப் பதக்கங்கள்…!

ஷார்ஜாவில் உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற 26வது “எக்ஸ்போ குளினெய்ர்” சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 4 தங்கப் பதக்கங்கள்,…

26வது “எக்ஸ்போ குளினெய்ர்” சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 4 தங்கப் பதக்கங்கள்…!

ஷார்ஜாவில் உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற 26வது “எக்ஸ்போ குளினெய்ர்” சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 4 தங்கப் பதக்கங்கள்,…

தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் சிறு விற்பனை கண்காட்சி..!

சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தல் மற்றும் அவர்களுக்கான சந்தை வாய்பை அதிகரிக்கும் நோக்கில் (28) புதன்கிழமை தம்பலகாமம் பிரதேச செயலக…

அகில இலங்கை ரீதியிலான அல்குர்ஆன் மனன போட்டியில் தேசிய மட்டத்தில் 2 ஆம் 5 ஆம் இடங்களைப் பெற்ற திருகோணமலை – தோப்பூர் நூரிய்யா அரபுக் கல்லூரி மாணவர்கள்…!

அகில இலங்கை ரீதியிலான அல்குர்ஆன் மனன போட்டியில் தேசிய மட்டத்தில் 2 ஆம் 5 ஆம் இடங்களைப் பெற்ற திருகோணமலை – தோப்பூர் நூரிய்யா அரபுக் கல்லூரி…

மீண்டும் PCR பரிசோதனை!
– சுகாதார அமைச்சு..!

புதிய COVID-19 மாறுபாட்டால் உலகளவில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, சில வைத்தியசாலைகளில் PCR பரிசோதனைகளை சுகாதார அமைச்சு அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில்…

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் இணைந்த கிளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டம்..!!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் இணைந்த கிளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கடலோரப் பகுதியான நிலாவெளி புறாமலை தீவு மற்றும் திருகோணமலை…

றிஆயா பௌண்டஷனின் மற்றுமொரு புரட்சிகரமான முன்னெடுப்பு !!

“Walk 30+” எனும் முன்னெடுப்பு வயது வித்தியாசமின்றி அனைவரையும் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடக்க தூண்டும் ஒரு வெற்றிகரமான முயட்சியாகும், இது இதய நோய், நீரிழிவு…

களனி ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது..!

களனி ஹெலேனா விஜேவர்தன மகளிர் கல்லூயின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு இன்று (27) ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகம், கல்வி…

தமிழரசுக்கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் ஒப்பந்தம் கைச்சாத்து
மூதூரிலும், குச்சவெளியிலும் தவிசாளரை பகிர்ந்து கொள்ள இணக்கம்

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இரு உள்ளுராட்சி மன்ற சபைகளில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஆட்சியமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று (27)…

பாராளுமன்ற பணியாளர்களின் உணவுக்காக அறவிடப்படும் விலையில் திருத்தம்..!!

பாராளுமன்ற நிறைவேற்றுத் தரம் மற்றும் நிறைவேற்றுத்தரம் அல்லாத பணியாளர்களின் உணவுக்காக அறவிடப்படும் கட்டணத்தை திருத்துவதற்கு 2025 மே மாதம் 21 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற சபைக்…

ஜனாதிபதிக்கும் நியூசிலாந்து பிரதிப் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு..!

இலங்கைக்கு நியூசிலாந்து அரசாங்கம் வழங்கும் நிதியுதவி மேலும் விரிவுபடுத்தப்படும். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுக்கும் (Vinston Peters)…

குச்சவெளி மக்களுடனான சந்திப்பு – பிரதியமைச்சருக்கு நன்றிகள்…!

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்கள் எதிர்நோக்கும் காணி ஆக்கிரமிப்பு தொடர்பாக பிரதியமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திரா அவர்களுடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற…

விவசாயக் காணிகளின் ஆக்கிரமிப்பு ஆவணப் படம் – திருகோணமலை..!

திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த சம்பூர் மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த திரியாய்யின் ஆத்திகாடு ஆகிய பகுதிகளில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தமிழ்…

மறு அறிவித்தல் வரை கடற்பிராந்திய பயணங்களை தவிர்க்கவும்..!
– கரையோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு-

நாட்டின் சில கடற்பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரை பயணம் செய்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் மன்னார்…

Masters Athletics – போட்டியில் இ.போ.ச திருகோணமலை சாலையில் கடமை புரியும் I. M. அஸ்மின் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்…!!

இலங்கையில் இடம்பெறும் Masters Athletics போட்டி; இவ் ஆண்டிற்கான போட்டி கொழும்பு சுகதாச மைதானத்தில் 24, 25ம் திகதிகளில் இடம்பெற்றது. இப் போட்டி நிகழ்ச்சியில் இலங்கை போக்குவரத்து…

⭕👉 டிஜிட்டலுக்கு மாறும் பயணச் சீட்டுகளுக்கான விநியோக முறை..!

🔶 On, 08 July 2024.. இந்த வருட இறுதிக்குள் ரயில்வே உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக, முறையொன்றை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து…

Automated Bus – தானியங்கி பேரூந்தை அறிமுகப்படுத்துகிறது சீனா!

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் தானாகாவே வந்து சேரும் AI தொழிநுட்ப திறனுடன், மின்கல சக்தியுடன் இயங்கும் பேரூந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது சீனா, வீதி ஒழுங்குகளை மதிப்பீடு செய்து…

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது..!
– தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை-

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளார். தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக சந்தேகத்தின் பேரில் முன்னாள்…