Tag: Trincomalee

அல் – ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய English Festival Ceremony…!

தி/கிண்/ அல் – ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய ஆங்கிலப் பாட ஆசிரியர்களான H.M. இம்ராம் மற்றும் S.M. சாமிர் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட English Festival…

திருகோணமலை மூதூர் மத்திய கல்லூரியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து!

கல்லூரியின் ஒரு கட்டிடம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று (01) சுமார் பகல் 12.45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. மூதூர் மத்திய கல்லூரிக்கு சொந்தமான கட்டிடத்திக்கு மேலாகச்…

குச்சவெளி கடற்கரை பொழுதுபோக்கு பூங்காவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு…!

திருகோணமலை மாவட்டத்தில் 10 புதிய மினி கடற்கரை பூங்காக்களை உருவாக்குவதற்கான தூய்மை இலங்கை திட்டத்தின் கீழ் முதல் கடற்கரை பூங்காவை நிர்மாணிக்கும் பணிகள் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்…

சம்பூர் பகுதியில் மேலதிக மனித எச்சங்கள் தொடர்பில் ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்கு நடவடிக்கை…!

சம்பூர் பகுதியில் மேலதிக மனித எச்சங்கள் தொடர்பில் ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்காக சம்பூர் பொலிஸாரினால் இன்று (26) உத்தேச செலவு மதிப்பீட்டு சமர்ப்பிக்கப்பட்டதுடன் மாகாண…

திரியாய் 05ம் வட்டாரத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…!

திருகோணமலை திரியாய் 05ம் வட்டாரத்தில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று (08) மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இனம் காணப்படவில்லை எனவும் சடலம் இனம் காண முடியாத நிலையில்…

“சரோஜா” குழந்தை பராமரிப்பு திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் – 2025!

மேற்படி நிகழ்ச்சித்திட்டமானது இன்று (07) குச்சவெளி பிரதேச செயலகமும், உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகமும் இணைந்து குச்சவெளி பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் காலை 9.00 மணியளவில்…

றிஆயா  பவுண்டேஷன் அன்-நூர் ஜும்மா மஸ்ஜிதின் ஹிப்ல் மதரஸாவுக்கான காணி கொள்வனவுக்கு வரலாற்று சிறப்புமிக்க நன்கொடையை  வழங்கியது!

திருகோணமலை, குச்சவெளி, இலங்கை – 03-ஆகஸ்ட்-2025 – றிஆயா பவுண்டேஷன் (www.riaya.org) தனது முதல் நன்கொடையை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது – அல்ஹம்துலில்லாஹ். இது புதிதாக நிறுவப்பட்ட…

மூதூர் – சம்பூரில் மனித எச்சங்கள் மீட்பு..!

மூதூர் – சம்பூர் கடற்கரை ஓரமாக மிதிவெடி அகழ்வுப் பணியின்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பணியை எதிர்வரும் 23ஆம் திகதிவரை இடைநிறுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பூர்…

திருகோணமலை – தம்பலகாமம் பிரதேசஒருங்கிணைப்புக்குழு கூட்டம்…!

இன்று 18-07-2025 ஆம் திகதி இடம்பெற்ற தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பிரதேச சபையினால் எடுத்துக்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக முன்மொழியப்பட்ட பிரேரணைகள். 1. வீதிகள் செப்பனிடுதல்2. மேச்சல்…

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தீத்தான்தட்டிப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 5 உழவு இயந்திரங்கள் பொலிஸாரால் கைது…!

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டதாக ஐந்து உழவு இயந்திரச் சாரதிகள் உற்பட 7 பேர் சனிக்கிழமை (12) கைப்பற்றப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர்கள்…

முள்ளிபொத்தானை கோட்டக்கல்விக்குட்பட்ட முள்ளிப் பொத்தானை மத்திய கல்லூரி
மாணவர் பாராளுமன்றம் தேர்தல் – 2025!

இன்று (01) கல்லூரியில் அமைதியான முறையில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதிகமான மாணவ மாணவிகள் வாக்களிப்பு நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை…

KVC Media: சிறந்த ஆற்றல் மிக்க ஊடகவியலாளர் விருது!

குச்சவெளி, இலங்கை – KVC Media கடந்த பத்துஆண்டுகளாக ஊடக துறையில் சிறப்பாக செயல்பட்டு, தற்போது தமிழ் பேசும் உலக மக்களின் பெரும் ஆதரவைபெற்ற அமைப்பாக வளர்ந்து…

49 வது தேசியமட்ட விளையாட்டு விழாவின் கிழக்கு மாகாணமட்ட பளுதூக்கும் போட்டியில் குச்சவெளி பிரதேச வரலாற்றில் முதல் தடவையாக கலந்து கொண்டு வெற்றிபெற்று தேசியமட்ட போட்டிக்கு தெரிவு…!!

கிழக்கு மாகாண பளுதூக்கல் போட்டியானது 8 விதமான நிறைப் பிரிவுகளில் நேற்றைய தினம் (15/06/2025) திருகோணமலை பெருந்தெரு விக்னேஷ்வரா மகா வித்தியாலய கேட்போர்கூத்தில் இடம்பெற்றிருந்தது. இப் போட்டி…

Riaya Foundation இன் Walk30+  நிகழ்வு..!!
-ஆரோக்கியத்திற்கான முதல் அடியை எம்மோடு எடுத்து வையுங்கள்!

திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் இன்று ஜூன் 14, 2025 – Riaya Foundation இனால் ஏற்பாடு செய்யப்பட Walk30+ எனும் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. ரிஆயா பெளன்டேசன்…

தோப்பூரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்  விபத்து..!!

திருகோணமலை – சீனக்குடா பொலிஸ் பிரிவிலுள்ள சீனக்குடா பள்ளிவாசல் சந்தியில் மோட்டார் சைக்கிள் பள்ளிவாசல் தூணில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் படுகாயம் அடைந்த…

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிந்தபுர காட்டுப் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்..!

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (10) பகல் இடம்பெற்றது. மகிந்தபுர காட்டுப் பகுதியில் மாடு பார்ப்பதற்காகச் சென்ற வெருகல் – பூநகர் கிராமத்தைச் சேர்ந்த இராசையா கணேசன் (வயது 55)…

குச்சவெளி மக்களுடனான சந்திப்பு – பிரதியமைச்சருக்கு நன்றிகள்…!

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்கள் எதிர்நோக்கும் காணி ஆக்கிரமிப்பு தொடர்பாக பிரதியமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திரா அவர்களுடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற…

வாழையூற்றுப் பகுதியில் தொடர் வீதி விபத்து;
– சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணம்….!!

திருகோணமலை – இறக்ககண்டி, வாழையூற்றுப் பகுதியில் தொடர் வீதி விபத்து இடம்பெறுவதாகவும்; கடந்த 2025-May-13 இரவு 07:45 PM மணியளவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்பவ இடத்தில்…

திருகோணமலை மாவட்ட தேர்தல் கள நிலவரம்..!!

திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் அமைதியான முறையில் இன்று (06) நடைபெற்று வருகின்றது. இந்த மாவட்டத்தில், 13 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக காலை…