Tag: Trincomalee

றிஆயா  பவுண்டேஷன் அன்-நூர் ஜும்மா மஸ்ஜிதின் ஹிப்ல் மதரஸாவுக்கான காணி கொள்வனவுக்கு வரலாற்று சிறப்புமிக்க நன்கொடையை  வழங்கியது!

திருகோணமலை, குச்சவெளி, இலங்கை – 03-ஆகஸ்ட்-2025 – றிஆயா பவுண்டேஷன் (www.riaya.org) தனது முதல் நன்கொடையை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது – அல்ஹம்துலில்லாஹ். இது புதிதாக நிறுவப்பட்ட…

மூதூர் – சம்பூரில் மனித எச்சங்கள் மீட்பு..!

மூதூர் – சம்பூர் கடற்கரை ஓரமாக மிதிவெடி அகழ்வுப் பணியின்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பணியை எதிர்வரும் 23ஆம் திகதிவரை இடைநிறுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பூர்…

திருகோணமலை – தம்பலகாமம் பிரதேசஒருங்கிணைப்புக்குழு கூட்டம்…!

இன்று 18-07-2025 ஆம் திகதி இடம்பெற்ற தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பிரதேச சபையினால் எடுத்துக்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக முன்மொழியப்பட்ட பிரேரணைகள். 1. வீதிகள் செப்பனிடுதல்2. மேச்சல்…

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தீத்தான்தட்டிப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 5 உழவு இயந்திரங்கள் பொலிஸாரால் கைது…!

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டதாக ஐந்து உழவு இயந்திரச் சாரதிகள் உற்பட 7 பேர் சனிக்கிழமை (12) கைப்பற்றப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர்கள்…

முள்ளிபொத்தானை கோட்டக்கல்விக்குட்பட்ட முள்ளிப் பொத்தானை மத்திய கல்லூரி
மாணவர் பாராளுமன்றம் தேர்தல் – 2025!

இன்று (01) கல்லூரியில் அமைதியான முறையில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதிகமான மாணவ மாணவிகள் வாக்களிப்பு நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை…

KVC Media: சிறந்த ஆற்றல் மிக்க ஊடகவியலாளர் விருது!

குச்சவெளி, இலங்கை – KVC Media கடந்த பத்துஆண்டுகளாக ஊடக துறையில் சிறப்பாக செயல்பட்டு, தற்போது தமிழ் பேசும் உலக மக்களின் பெரும் ஆதரவைபெற்ற அமைப்பாக வளர்ந்து…

49 வது தேசியமட்ட விளையாட்டு விழாவின் கிழக்கு மாகாணமட்ட பளுதூக்கும் போட்டியில் குச்சவெளி பிரதேச வரலாற்றில் முதல் தடவையாக கலந்து கொண்டு வெற்றிபெற்று தேசியமட்ட போட்டிக்கு தெரிவு…!!

கிழக்கு மாகாண பளுதூக்கல் போட்டியானது 8 விதமான நிறைப் பிரிவுகளில் நேற்றைய தினம் (15/06/2025) திருகோணமலை பெருந்தெரு விக்னேஷ்வரா மகா வித்தியாலய கேட்போர்கூத்தில் இடம்பெற்றிருந்தது. இப் போட்டி…

Riaya Foundation இன் Walk30+  நிகழ்வு..!!
-ஆரோக்கியத்திற்கான முதல் அடியை எம்மோடு எடுத்து வையுங்கள்!

திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் இன்று ஜூன் 14, 2025 – Riaya Foundation இனால் ஏற்பாடு செய்யப்பட Walk30+ எனும் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. ரிஆயா பெளன்டேசன்…

தோப்பூரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்  விபத்து..!!

திருகோணமலை – சீனக்குடா பொலிஸ் பிரிவிலுள்ள சீனக்குடா பள்ளிவாசல் சந்தியில் மோட்டார் சைக்கிள் பள்ளிவாசல் தூணில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் படுகாயம் அடைந்த…

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிந்தபுர காட்டுப் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்..!

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (10) பகல் இடம்பெற்றது. மகிந்தபுர காட்டுப் பகுதியில் மாடு பார்ப்பதற்காகச் சென்ற வெருகல் – பூநகர் கிராமத்தைச் சேர்ந்த இராசையா கணேசன் (வயது 55)…

குச்சவெளி மக்களுடனான சந்திப்பு – பிரதியமைச்சருக்கு நன்றிகள்…!

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்கள் எதிர்நோக்கும் காணி ஆக்கிரமிப்பு தொடர்பாக பிரதியமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திரா அவர்களுடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற…

வாழையூற்றுப் பகுதியில் தொடர் வீதி விபத்து;
– சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணம்….!!

திருகோணமலை – இறக்ககண்டி, வாழையூற்றுப் பகுதியில் தொடர் வீதி விபத்து இடம்பெறுவதாகவும்; கடந்த 2025-May-13 இரவு 07:45 PM மணியளவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்பவ இடத்தில்…

திருகோணமலை மாவட்ட தேர்தல் கள நிலவரம்..!!

திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் அமைதியான முறையில் இன்று (06) நடைபெற்று வருகின்றது. இந்த மாவட்டத்தில், 13 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக காலை…

சம்பூர் பொலிஸ் பிரிவில்  சட்டவிரோமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை!!

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள நல்லூர் கலப்புக் கடல் பகுதியில் சட்டவிரோமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை சம்பூர் பொலிஸார் திங்கட்கிழமை (28) முற்றுகையிட்டு பெருந்தொகை கசிப்பை மீட்டுள்ளதாகவும்…

கிண்ணியா – முனைச்சேனையில் மோட்டார் சைக்கிள் விபத்து..!!

இன்று 2025-April-27 கிண்ணியா – முனைச்சேனை பெற்றோல் நிலையத்திற்கு முன்னால் பேருந்து ஒன்றினை முந்திச்செல்ல முற்பட்டபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இரண்டு இளைஞர்கள்…

கி.மா. கௌரவ ஆளுநர் கோமரங்கடவல பிரதேசத்திற்கு குறுகிய கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்…!

கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவுடன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கோமரங்கடவல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய ரொஷான் அக்மீமன அவர்களும் (21)…

ஓமனில் இந்திய கப்பலில் யோகா நிகழ்ச்சி

ஓமன் நாட்டின் துகும் துறைமுகத்துக்கு இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ். திர்காந்த் வருகை புரிந்தது. இந்த கப்பலில் சர்வதேச யோகா தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்…

திருமலையில் காணிகளை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்!!

திருகோணமலை – சம்பூர் பகுதியில் அரச பொறி முறைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று…