Tag: trinco news

திருமலையில் காணிகளை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்!!

திருகோணமலை – சம்பூர் பகுதியில் அரச பொறி முறைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று…

பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு!

இன்று 07.05.2024 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வானது, திருகோணமலை மாவட்ட செயலகத்தில், சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இலங்கை சிறுவர் நிதியத்திற்கு, ஜப்பான்…

பாடசாலை நேரத்தில் கனரக வாகன போக்குவரத்துக்கு தடை!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம்…

First Step முன்பள்ளியின் விளையாட்டு விழா!

திருகோணமலை First Step முன்பள்ளி பாடசாலையின் விளையாட்டு விழா அதிபர் திருமதி நிரோசா தலைமையில் நேற்று (09) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற…

மாற்றுதிறனாளிகளுக்கான கலை கலாச்சார நிகழ்வு 2024!

மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக உள்வாங்கலை உறுதிப்படுத்துவதற்காக கலை கலாச்சார நிகழ்வு மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக் தலைமையில் மூதூர் கலாச்சார மண்டபத்தில் இன்று (27) நடைபெற்றது. இந்நிகழ்வில் தம்பலகாமம்,…

10 வது தேசிய சாரணர் ஜம்போரி திருகோணமலையில்!

மாற்றத்திற்கான தலைமைத்துவம் எனும் தொனிப்பொருளில் நடைபெறும் 10 வது சாரணர் ஜம்போரி திருகோணமலையில் இன்று தொடக்கம் 26 ம் திகதி நடைபெறவுள்ளது. ஜம்போரியில் பங்குபற்றும் தேசிய சர்வதேச…

குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால், கிண்ணியா மீனவரின் வலையில் சிக்கிய பெரிய அளவிலான குளத்து மீன்.

கிண்ணியா பகுதியில் உள்ள மீனவரின் வலையில் பெரிய அளவிலான குளத்து மீன் ஒன்று வலையில் சிக்கியுள்ளது . (12) மாலை கடலுக்கு சென்ற போது குறித்த மீனவரின்…

சாதித்த குச்சவெளியைச் சேர்ந்த மாணவி ஜெ. றிஸ்னியை வாழ்த்துவோம்

குச்சவெளி பிரதேசத்தில் இருந்து முதற்தடவையாக மிகச்சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவி ஜெ. றிஸ்னி ( மாவட்டத்தில் 2ம் இடம்) September 5.2023 திருகோணமலை மாவட்டம் குச்சவெளி தி/அந்நூரியா…

துரித சேவை – இது ஒரு அனுபவ பதிவு !

கடந்த ஒக்டோபர் மாதம் (2022) விடுமுறைக்காக நமது ஊருக்கு வந்திருந்தேன், எனது சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க பல முயட்சிகளை மேட்கொண்டும் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. விடுமுறையை முடித்துவிட்டு…

பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட சூறாவளி புயல்: 18 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டை சூறாவளி புயல் கடுமையாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சூறாவளி புயல், வெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். ராய் என்று பெயரிடப்பட்ட சூறாவளி…

குச்சவெளி KVC ஊடக புகைப்பட போட்டி -2021 (இல -01)

“Beautiful Kuchchaveli – அழகிய குச்சவெளி” எனும் தலைப்பில் குச்சவெளியின் அழகை பிரதிபளிக்கும் வகையில் புகைப்பட போட்டி ஒன்றை எமது கிராமத்தின் ஊடகமான KVC ஏற்பாடு செய்துள்ளது.…

எதிர்வரும் திங்கள் 12ஆம் திகதி விசேட அரச விடுமுறை

தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறையாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.