Trincomalee Fort
Trincomalee Fort, a 17th-century Dutch fort, stands as a testament to Sri Lanka's rich history and architectural heritage.
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
Trincomalee Fort, a 17th-century Dutch fort, stands as a testament to Sri Lanka's rich history and architectural heritage.
தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் பாரியளவு ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த அலுவலகத்தின் செற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,400 பேர் இருக்க வேண்டிய நிலையில், தற்போது…
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு…
நாட்டில் இன்று (13) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. இதன்படி, 24 கெரட் தங்கப் 178,900.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. அத்துடன், 22 கெரட் தங்கப் பவுண்…
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளன.…
கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 13.5 லீற்றர் கொழுப்பு அகற்றப்பட்டுள்ளது. 61 வயதுடைய பெண் ஒருவரின் வயிறு பெரிதாக…
கடந்த ஒக்டோபர் மாதம் (2022) விடுமுறைக்காக நமது ஊருக்கு வந்திருந்தேன், எனது சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க பல முயட்சிகளை மேட்கொண்டும் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. விடுமுறையை முடித்துவிட்டு…
ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக கொரோனா பெருந்தொற்று 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கலாம் என்று கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில்…
2021ம் ஆண்டுக்கான பீபா அரபுக் கிண்ணத்தை சம்பியன் கிண்ணத்தை அல்ஜீரியா சுபீகரித்துள்ளது. கத்தாரின் தேசிய தினமான இன்று பீபா 2022 கால்ப்பந்து மைதானங்களில் ஒன்றான அல் பைத்…
இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்படடு இன்று 155 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்படடு இன்று 155 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. முதல் பொலிஸ் மா அதிபராக…
“Beautiful Kuchchaveli – அழகிய குச்சவெளி” எனும் தலைப்பில் குச்சவெளியின் அழகை பிரதிபளிக்கும் வகையில் புகைப்பட போட்டி ஒன்றை எமது கிராமத்தின் ஊடகமான KVC ஏற்பாடு செய்துள்ளது.…
ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்தில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். ஒரு…
ஜேர்மன் அரசாங்கத்திடமிருந்து 11 மில்லியன் யூரோ தொழில்நுட்ப நிதி உதவியை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் கீழ் கண்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இன்று உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டுள்ளது. 1 .…
ஆகஸ்ட் இரண்டாம் திகதி இலங்கை விமான நிலையம் மீண்டும் திறக்கப்படுவதால் சுற்றுலாத்துறையை தயார்ப்படுத்த விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அமுலாக்கும். இதன்படி…
Microsoft OneDrive (Online file sharing) for iOS has received a new update. The app taken to Version no 11.35, the…
Nissan (நிசான்) நிறுவனம் ஐரோப்பாவை விட்டும் வெளியேற முடிவு செய்திருப்பதால் 3000 பேர் வேலையிழக்கும் அபாய நிலை உருவாகியுள்ளது. ஜப்பான் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான…
Coronavirus- கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர சாமியே நரபலி கேட்டதாக ஒருவரை கோவிலில் வைத்து தலையை வெட்டி கொன்ற பூசாரியின் சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடவுள்…
அத்தியவசிய பொருற்களில் ஒன்றான அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதற்கமைய அதிகூடிய விலையாக, ஒரு கிலோகிராம் கீரி சம்பா –…
இந்தியாவின் தெலங்கானா மாநிலம் பதஞ்சேரு பகுதியில் வசித்து வருபவர் கோவர்தன் தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் இந்தியாவின் மெடக் மாவட்டத்தில் உள்ள போச்சன்பள்ளி கிராமத்தில்…
பியூட்டி கிரீம், ஹேர் டை, குளியல் சோப்பு உள்ளிட்ட முக்கிய பொருற்களை தயாரிக்கும் மூலப்பொருளாக தேங்காய் சிரட்டையானது திகர்கிறது. இது இந்தியாவின் விருதுநகரில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட…