Tag: Sri Lanka

இன்று (செப்டம்பர் 7, 2025) நிகழவிருக்கும் முழு சந்திர கிரகணம் இலங்கையில் தெளிவாகத் தென்படும். இது 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணமாகும்.

🔴 இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளில் இது பார்க்கப்படலாம். குறிப்பாக, இந்த கிரகணம் இலங்கை நேரப்படி இரவு 8:58 மணி முதல் செப்டம்பர் 8 அதிகாலை…

இலங்கை அரசியலில் தொடரும் அலை எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி. இலங்கை அரசியலை கடலலைகளோடு ஒப்பிடுவது மிகத்தகுந்த உவமை. ஒவ்வொரு தேர்தலும் ஒரு புதிய அலை…

சபாத் இல்லத்தை அகற்ற பொத்துவில் பிரதேச சபை தீர்மானித்தால் அரசாங்கம் மேலதிக நடவடிக்கை எடுக்கும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித்த ஹேரத் உறுதியளிப்பு..!

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுக்கும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று…

றிஆயா  பவுண்டேஷன் அன்-நூர் ஜும்மா மஸ்ஜிதின் ஹிப்ல் மதரஸாவுக்கான காணி கொள்வனவுக்கு வரலாற்று சிறப்புமிக்க நன்கொடையை  வழங்கியது!

திருகோணமலை, குச்சவெளி, இலங்கை – 03-ஆகஸ்ட்-2025 – றிஆயா பவுண்டேஷன் (www.riaya.org) தனது முதல் நன்கொடையை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது – அல்ஹம்துலில்லாஹ். இது புதிதாக நிறுவப்பட்ட…

26வது “எக்ஸ்போ குளினெய்ர்” சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 4 தங்கப் பதக்கங்கள்…!

ஷார்ஜாவில் உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற 26வது “எக்ஸ்போ குளினெய்ர்” சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 4 தங்கப் பதக்கங்கள்,…

26வது “எக்ஸ்போ குளினெய்ர்” சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 4 தங்கப் பதக்கங்கள்…!

ஷார்ஜாவில் உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற 26வது “எக்ஸ்போ குளினெய்ர்” சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 4 தங்கப் பதக்கங்கள்,…

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் ஊழியர் பற்றாக்குறை!

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் பாரியளவு ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த அலுவலகத்தின் செற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,400 பேர் இருக்க வேண்டிய நிலையில், தற்போது…

இஸ்லாத்தை இழிவுபடுத்திய ஞானசாரருக்கு 4 வருட சிறை!

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு…

தங்கத்தின் விலையில் மாற்றம்!

நாட்டில் இன்று (13) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. இதன்படி, 24 கெரட் தங்கப் 178,900.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. அத்துடன், 22 கெரட் தங்கப் பவுண்…

சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று!

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளன.…

இலங்கையில் முதன்முறையாக பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பெருந்தொகை கொழுப்பு

கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 13.5 லீற்றர் கொழுப்பு அகற்றப்பட்டுள்ளது. 61 வயதுடைய பெண் ஒருவரின் வயிறு பெரிதாக…

துரித சேவை – இது ஒரு அனுபவ பதிவு !

கடந்த ஒக்டோபர் மாதம் (2022) விடுமுறைக்காக நமது ஊருக்கு வந்திருந்தேன், எனது சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க பல முயட்சிகளை மேட்கொண்டும் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. விடுமுறையை முடித்துவிட்டு…

2024 ஆம் ஆண்டு வரை கொரோனா நீடிக்கலாம்… எச்சரிக்கை விடுத்தது பைசர் நிறுவனம்!!

ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக கொரோனா பெருந்தொற்று 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கலாம் என்று கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில்…

2021ம் ஆண்டுக்கான பீபா அரபுக் கிண்ணத்தை அல்ஜீரியா கைப்பற்றியது!

2021ம் ஆண்டுக்கான பீபா அரபுக் கிண்ணத்தை சம்பியன் கிண்ணத்தை அல்ஜீரியா சுபீகரித்துள்ளது. கத்தாரின் தேசிய தினமான இன்று பீபா 2022 கால்ப்பந்து மைதானங்களில் ஒன்றான அல் பைத்…

155 ஆவது பொலிஸ் தினம் இன்று

இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்படடு இன்று 155 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்படடு இன்று 155 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. முதல் பொலிஸ் மா அதிபராக…

குச்சவெளி KVC ஊடக புகைப்பட போட்டி -2021 (இல -01)

“Beautiful Kuchchaveli – அழகிய குச்சவெளி” எனும் தலைப்பில் குச்சவெளியின் அழகை பிரதிபளிக்கும் வகையில் புகைப்பட போட்டி ஒன்றை எமது கிராமத்தின் ஊடகமான KVC ஏற்பாடு செய்துள்ளது.…

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவையில் உள்வாங்கப்பட மாட்டார்கள்- ஜனாதிபதி தெரிவிப்பு

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்தில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். ஒரு…

ஜேர்மன் 11 மில்லியன் யூரோ தொழில்நுட்ப நிதி உதவி

ஜேர்மன் அரசாங்கத்திடமிருந்து 11 மில்லியன் யூரோ தொழில்நுட்ப நிதி உதவியை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் கீழ் கண்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இன்று உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டுள்ளது. 1 .…

சுற்றுலாத்துறையை ஆரம்பிக்கும் இலங்கை

ஆகஸ்ட் இரண்டாம் திகதி இலங்கை விமான நிலையம் மீண்டும் திறக்கப்படுவதால் சுற்றுலாத்துறையை தயார்ப்படுத்த விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அமுலாக்கும். இதன்படி…