உதவும் கரங்கள்!!!
நாட்டில் இடம் பெற்றிருக்குகம் Covid 19 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் செயல்த்திட்டத்தின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்றுவரையிலான ஊரடங்குச்சட்டம் நாடலாவிய ரீதியில் அமுல் படுத்தப்பட்டதையடுத்து அன்றாடம்…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
நாட்டில் இடம் பெற்றிருக்குகம் Covid 19 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் செயல்த்திட்டத்தின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்றுவரையிலான ஊரடங்குச்சட்டம் நாடலாவிய ரீதியில் அமுல் படுத்தப்பட்டதையடுத்து அன்றாடம்…
கொரோனா நோயினால் உலகம் சோகத்தில் மூழ்கும் இத்தருணத்தில் முஸ்லிம்களாகிய நமது பொறுப்பும் கடமையும் தொடர்பாக ஒரு சிறு வழிகாட்டலும் உபதேசமும் – வழங்குகிறார் Ash-sheikh M. H.…
சுமார் 2500 பேரைக்கொண்ட கொரோனா நோயாளிகளை ஆராச்சி செய்த மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் உணவு பழக்கம் முதட்கொண்டு அவர்களின் பணிகள், அன்றாட…
எதிர்வரும் மார்ச் 31 வரை வாகன வருமான அனுமதிப்பத்திரம் பிரதேச செயலகங்கள் மூலம் விநியோகிக்கப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனினும் இணையத்தளத்தின் ஊடாக இந்த அனுமதிப்பத்திரத்தை தேவையானவர்கள் பெற்றுக்கொள்வதற்கு…
கொரோனா வைரஸை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுவதைத் தடுப்பதே தற்போழுது இருக்கும் ஒரே மருந்தும் கட்டாயமான தெரிவுமாகும். பின்வரும் சில யுக்திகளை நாம் தொகுத்து வழங்கியுள்ளோம்! KVC வழங்கும்…
கொவிட் – 19 வைரஸ் (கொரோனா) தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு அமைவாக இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் 86 ரயில்…
பாராளுமன்ற பொது தேர்தலுக்கான கட்டுப்பணம் பொறுப்பேற்றல் மற்றும் வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் பணிகள் நாளை 16 ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினம் என்பதினால் இடம்பெறாது என்று…
கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து பொது மக்கள் தமது உடல் ஆரோக்கியம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ள நிலையில் சிலர் பல்வேறு மருந்து வகைகளை சேகரிப்பதில் ஈடுபட்டிருப்பதாக…
சீனாவின் மூத்த மருத்துவ அதிகாரி ஜோங் நன்ஷான், “உலக நாடுகள் ஒன்றிணைந்தால் நிச்சயமாக வரும் ஜூன் மாதத்துக்குள் கொரோனா வைரஸை ஒழித்துவிடலாம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர்…
எரிபொருளை பதுக்கி வைக்க முயற்சித்தால் எரிபொருள் விற்பனைக்கான அனுமதிப் பத்திரத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை…
தி/அந்நூரியா கனிஷ்ட பாடசாலையின் புதிய கட்டிடத்திற்க்காண அடிக்கல் நாட்டு வைபவம் இன்று நடை பெற்றது. இந்நிகழ்வில் கு.பிரதேச சபைப பிரதி தவிசாளர்,கோட்டக்கல்வி பணிப்பாளர் S.மதியழகன், பாடசாலையின் அதிபர்.…
சுமார் 3,700 பயணிகளுடன் ஜப்பான் வந்த டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 20-ம்…