இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய ‘மகே கதாவ’ நூல் வெளியீட்டு வைப்பு!

மக்களின் கௌரவத்திற்கு பாத்திரமான முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய மகே கதாவ(எனது கதை) என்ற வாழ்க்கைச் சரிதை நூல் நேற்றைய…

நாடளாவிய ரீதியில் பேஸ்புக் முடங்கியது!

நாடளாவிய ரீதியில் பேஸ்புக் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் முடக்கத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. அத்துடன், மெசெஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிரம் போன்ற சமூக வலைத்தளங்களும் முடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்,…

தேசிய ரீதியில் சாதித்த அல்-அமீன் வித்தியாலய மாணவர்களுக்கு எம். எஸ். தௌபீக் வாழ்த்து!

தேசிய ரீதியில் இடம்பெற்ற பாசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் வாழ்த்துக்களை தெரிவித்தார். இது…

மின் கட்டணத்தில் திருத்தம்: சற்று முன்னர் வெளியான செய்தி!

இன்று நள்ளிரவு முதல் மின்சார கட்டணத்தை 21.9 சதவீதத்தினால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளின் கூட்டத்தின் போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.…

வலிப்பு நோய் வைத்தியசாலைத் திட்டத்தின் நிலைமைகளைக் கண்காணிப்பதற்கு சவூதி அரேபிய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்!

சுகாதார அமைச்சினால் 75மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கை ஜனநாயக நாட்டின் வலிப்பு நோய்க்கான வைத்தியசாலை மற்றும் சுகாதார மத்திய நிலைய நிகழ்ச்சித் திட்டத்தின் தற்போதைய…

சுற்றுலாப் பயணிகளுக்காக புறா மலை திறந்து வைப்பு!

இவ்வருடத்திற்கான பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்காக நேற்று (03) புறா மலை (Pigeon Island) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து…

மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் அரபு பெண்கள் பாடசாலை ஒன்றில் தீ பரவியுள்ளது!

தீ விபத்தின் போது பாடசாலையில் சுமார் 150 மாணவிகள் இருந்த போதிலும், அவர்கள் யாரும் தீயினால் பாதிக்கப்படவில்லை. அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தீயை விரைவாக அணைக்கும் முயற்சியில்…

சர்வதேச கடல் பாதுகாப்பின் ஒரு பகுதியாக இரண்டாவது முறையாக அனுப்பப்படும் கப்பல்!

சர்வதேச கடற்பரப்பில் கடல் பாதுகாப்பைப் பேணுவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கையின் கடற்படை இரண்டாவது முறையாக கடற்படைக் கப்பல் ஒன்றை அனுப்பவுள்ளதாக கடற்படை ஊடகப் பணிப்பாளர் கெப்டன்…

கிண்ணியா மத்திய கல்லூரிக்கு எம்.எஸ் தௌபீக் எம்.பி விஜயம் ; அபிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் நேற்று (28) கிண்ணியா மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்தார். இதன்போது, தௌபீக் எம்.பியின் கோரிக்கைக்கமைவாக…

இறைச்சிக் கடை உரிமையாளரை கொலை செய்தது உள்ளிட்ட பல குற்றங்களில் தேடப்பட்டுவந்த முன்னாள் இராணுவ வீரர், STF உடனான மோதலில் உயிரிழப்பு!

மஹாபாகே பகுதியில் இறைச்சிக் கடை உரிமையாளரின் கொலை மற்றும் பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ வீரர் சூரியவெவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற…

13வயது சிறுமியை வேலைக்கு அமர்த்திய பெற்றோருக்குச் சிறை..!

உணவு பொருள் விற்பனையில் 13 வயது சிறுமியை ஈடுபடுத்திய பெற்றோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு , யாழ்ப்பாண பொலிஸாருக்கு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி திருமுருகண்டி…

மாற்றுதிறனாளிகளுக்கான கலை கலாச்சார நிகழ்வு 2024!

மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக உள்வாங்கலை உறுதிப்படுத்துவதற்காக கலை கலாச்சார நிகழ்வு மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக் தலைமையில் மூதூர் கலாச்சார மண்டபத்தில் இன்று (27) நடைபெற்றது. இந்நிகழ்வில் தம்பலகாமம்,…

விசர் நாய் கடிக்கு உள்ளான இளைஞன் உயிரிழப்பு..!

யாழ்ப்பாணம் – ஆவரங்கால் பகுதியில் விசர் நாய் கடிக்கு உள்ளான இளைஞரொருவர் (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆவரங்கால் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த பிரதாபன் ஷாலமன் என்ற…

சக்கர நாற்காலிகளை (Wheelchair) வழங்கிவைத்தார் சட்டத்தரணி ஏ.எம் முஜீப்!

கந்தளாய் தள வைத்தியசாலைக்கு தேவையாக இருந்த சக்கர நாற்காலிகளை (Wheelchair) Barakah Charity அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம். முஜீம் திங்கட்கிழமை (26) வழங்கிவைத்தார். இந்நிகழ்வில் வைத்தியசாலை…

20 வீதத்திற்கும் மேலாக மின் கட்டண குறைப்புக்கு பரிந்துரை..!

மின் கட்டணத்தை இருபது வீதத்துக்கும் மேல் குறைக்க வேண்டும் என பாராளுமன்ற மேற்பார்வைக் குழு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை செய்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையின் அடிப்படையில் மின்…

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞன் கைது..!

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற 18 வயது இளைஞன் அவரது சிறிய தாயார் உட்பட இருவரை கொக்குவில் பொலிஸார் கைது…

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 3.9 வீதத்தால் அதிகரித்துள்ளது!

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 3.9 வீதத்தால் அதிகரித்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில் இந்த விடயம்…

நாட்டைவிட்டுச் செல்வோரின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிப்பு..!

நாட்டை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள தரவுகளில், நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக…

தகவல் வழங்கவும்

கல்முனையை சேர்ந்த M.I. உதுமா லெப்பே என்பவர் கொழும்பு மருதானையில் காணாமல் போய் உள்ளார் – இவர்பற்றி தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்கவும்.* கல்முனையை பிறப்பிடமாகக் கொண்ட M.I.…

மரக்கறிகளின் விலை வீழ்ச்சி..!

மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக பேலியகொட பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் எச். டி. என். சமரதுங்க கூறுகிறார். ஒவ்வொரு மரக்கறிகளுக்கும் 500 ரூபாய் வரை விலை…