பக்ரீத் பண்டிகையை ஒட்டி புனித மக்காவில் நடைபெற உள்ள ‘குத்பா’ எனும் சிறப்புப் பேருரையை அரபி மொழியிலிருந்து உலக அளவில் உள்ள 34 மொழிகளில் மொழிபெயர்க்க திட்டம்; தமிழ், மலையாளம், உருது மற்றும் இந்தி மொழிகளிலும் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.
– வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கம் –
