Qatar, Bahrain, Canada விலிருந்து இலங்கைக்குள் நுழையத்தடை
இன்று நள்ளிரவு முதல் இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும் என சிவில் விமான சேவைகள் திணைக்களத்தின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார். மேலும் விமான நிலையம் மூடுவது…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
இன்று நள்ளிரவு முதல் இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும் என சிவில் விமான சேவைகள் திணைக்களத்தின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார். மேலும் விமான நிலையம் மூடுவது…
மனித உயிர்களை பாதுகாப்பது இஸ்லாமிய மார்க்கத்தின் உயரிய கடமையாகும். மார்க்க போதனைகளுக்கு அமைவாக அனைத்துப் பள்ளிவசல்களும் இன்று 17-03-2020 லுஹர் தொழுகை முதல் மூடப்படும் என மார்க்கத்…
கொரோனா வைரஸை கட்டுப்படத்துதல் தொடர்பாக நாட்டின் அதி மேதமிகு கௌரவ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) அவர்கள் இன்று இரவு 8:00 மணியலவில் மக்களோடு உரையாடவுள்ளார்…
ஐரோப்பா , ஈரான், தென்கொரியா நாடுகளில் இருந்து வந்திருப்போர் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் தகவல்: ஐரோப்பா ,…
இலங்கையில் 22 ஆவது கொரோனா வைரஸ் நோயாளி காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இவருக்கு 73 வயது.…
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வங்காளதேச கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வங்காளதேச கிரிக்கெட் அணி எதிர் வரும் 29 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு…
கொரோனா தொற்று தொடர்பாக ஏதேனும் சந்தேகமா அல்லது உண்மையான தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டுமா,,,
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காகவே உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமானப் போக்குவரத்து இடைநிறுத்தம் செய்யப்படும் என்று சிவில் விமான…
இலங்கையில் 11 ஆவது கொரோனா வைரஸ் தொற்று நோயாளி உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இந்த நோயாளி 45 வயதானவர்.…
கொரோனா வைரஸ் தொடர்பான தகல்வல்களை அறிந்துகொள்ள அல்லது தெரியப்படுத்த பொதுமக்கள் அழைக்க வேண்டிய ஹாட் லைன் நம்பர் ஒன்றை ஜனாதிபதி செயலணிக் குழு இன்று வெளியிட்டுள்ளது. 117…
பாசமலையோ பருமனாகிப்போனாலும்பக்கத்தில் நீ இல்லாததால்பாசம் வைத்த என் நெஞ்சு மட்டும் …. பாதருகிறது … கவலை குடிகொண்டுஎன் நெஞ்சு கணக்கிறது … கல் நெஞ்சமா என் நெஞ்சு…
கொரோனா தொற்று தொடர்பாக இன்று நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி பத்ராணி ஜயவர்தன தொலைபேசியின் ஊடாக கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்தார். தற்போதைய நிலைமையில்…
முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினருமான ஆர்.எம்.அன்வர் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…
தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொடர்பாக பொது மக்கள் மிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய தேவை இருப்பதன் காரணமாக எமது குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட…
அமெரிக்கா ஜனாதிபதி ஒரு வாரத்திற்கு முன்பு பிரேசிலில் இருந்து வந்த குழு கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது…
எதிர்வரும் 2 வார காலப்பகுதியில் பகிரங்க பொது மக்கள் வைபவங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி…
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்த 76 வயது முதியவர் உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் பி. ஸ்ரீராமுலு தமது டுவிட்டர்…
பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மன், சுவிஸர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், சுவிடன் மற்றும் ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகளை நாளை (15) நள்ளிரவிலிருந்து எதிர்வரும் 2…
சீனாவின் மூத்த மருத்துவ அதிகாரி ஜோங் நன்ஷான், “உலக நாடுகள் ஒன்றிணைந்தால் நிச்சயமாக வரும் ஜூன் மாதத்துக்குள் கொரோனா வைரஸை ஒழித்துவிடலாம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர்…
பொதுஜன பெரமுன கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் கையொப்பமிட்டு உள்ளார்.