இளைஞர் பாராளுமன்ற தேர்தல் குச்சவெளி
இன்று 22/02/2020 க்காண 5ஆவது இளைஞர் பாரளுமன்ற தேர்தல் குச்சவெளி பிரதேச செயலக வளாகத்தின் கலாச்சார மண்டபத்தில் நடந்து கொன்டிருக்கின்றது. இளைஞர்,யுவதிகள்,மிகவும் ஆர்வத்துடன் தங்கள் வாக்குப்பதிவுகளை இடுகின்றமையை…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
இன்று 22/02/2020 க்காண 5ஆவது இளைஞர் பாரளுமன்ற தேர்தல் குச்சவெளி பிரதேச செயலக வளாகத்தின் கலாச்சார மண்டபத்தில் நடந்து கொன்டிருக்கின்றது. இளைஞர்,யுவதிகள்,மிகவும் ஆர்வத்துடன் தங்கள் வாக்குப்பதிவுகளை இடுகின்றமையை…
2009 – மே. யுத்தம் முடிந்தது 2009 – யூன் இலங்கை கொண்டுவந்த முதலாவது பிரேரணை ஜெனிவாவில் நிறைவேற்றம் 2012 – சர்வதேச நாடுகளினால் முதலாவது பிரேரணை…
தி/அந்நூரியா கனிஷ்ட பாடசாலை இல்லா விளையாட்டுப்போட்டி இன்று 17/02/2020 அதிபர் M.k.முபீன் அவர்களின் தலைமையில் வெகு விமசையாக இடம் பெற்றது
தவிசாளரினால் குச்சவெளி தி/அந்- நூரியா கனிஷ்ட பாடசாலைக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிக்கு நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது. 17.02.2020 ம் திகதி நடைபெறவுள்ள தி/அந் நூரியா…
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சிறு மற்றும் நடுத்தர தொழில் இராஜாங்க அமைச்சருமான கௌரவ சுசந்த புஞ்சி நிலமே அவர்கள் இன்று 15 .2. 2020 பிற்பகல்…
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம். அசங்க அபேவர்தன தமது கடமைகளை இன்று மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
குச்சவெளியின் உத்தியோக ஊடகமாக பதிவுசெய்யப்பட்ட கேவீ சீ கடந்த 5 வருடங்களாக எமது குச்சவெளி கிராமத்தில் செயட்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்த விடயமே.
🔴இம்முறை பரீட்சைக்காக சகல விண்ணப்பதாரிகளும் நிகழ்நிலை (ONLINE) முறைமையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். அதன் அச்செடுத்த பிரதியொன்றைதபால் மூலம் அனுப்பி வைப்பது கட்டாயமானது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான…
தி/அந்நூரியா மு.ம.வி.இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று 13/02/2020 மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. திருகோணமலை கோட்டக்கல்விப்பணிப்பாளர் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் A. Mubarak, உப தவிசாளர் S.M.…
முடிவை எட்டும் எல்லைகளைப் பூட்டிவைத்துவிட்டாய் தானாகவே திறக்கும் வரை காத்திருத்தல் விதிக்கப்பட்டிருப்பதாகவே சொல்லித் தரப்பட்டிருக்கிறது இலக்கற்ற பயணத்தின் செக்குமாட்டுத்தனம் மரத்தும் மரத்தும் வாய்த்தபடியே இருக்கிறது கொடுக்குகளுடனான விஷத்…
நாளை நடைபெற உள்ள தி/அந்நூரியாமுஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிக்காக, மைதானத்தில் வேலைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றதை காணலாம்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் திட்டத்துடன் கூடிய நிதி ஒதுக்கீட்டின் கீழ் நாடளாவிய வயல் காணிகளை துப்பரவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதனடிப்படையில் குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட…
கிராமசேவகர்களின் நடவடிக்கைகள் குறித்த கண்காணிப்பு நடவடிக்கையை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் விசாரணைக் குழு நேற்று ஆரம்பித்தது. நேற்று நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் பல கிராமசேவகர்கள் சிக்கியுள்ளனர்…
தி/அந்நூரியா கனிஷ்ட பாடசாலையின் புதிய கட்டிடத்திற்க்காண அடிக்கல் நாட்டு வைபவம் இன்று நடை பெற்றது. இந்நிகழ்வில் கு.பிரதேச சபைப பிரதி தவிசாளர்,கோட்டக்கல்வி பணிப்பாளர் S.மதியழகன், பாடசாலையின் அதிபர்.…
சுமார் 3,700 பயணிகளுடன் ஜப்பான் வந்த டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 20-ம்…
கே வீ சீ யினால் 14-04-2016 குச்சவெளி போலீஸ் நிலைய முன்பு நிறுவப்பட்ட வீதியோர விழிப்புணர்வு பதாதை
உலகில் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ள பிளாஸ்டிக் கழிவுகளைத் தின்னும் இரண்டு வகை பாக்டீரியாக்களை டெல்லி ஷிவ் நாடார் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஒரு முறை…
வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் வயதெல்லையை 45ஆக உயர்த்துமாறு பட்டதாரிகள் தேசிய நிலையம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வேலையற்ற பட்டதாரிகளை அரச சேவைக்கு சேர்த்துக்கொள்ளும்…
13.02.2020 ம் திகதி நடைபெறவுள்ள நடைபெறவுள்ள தி/அந்-நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி தொடர்பாக அப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் பிரதேச…
நீங்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த கே வீ சீ யின் அரசியல் மேடை நிகழ்ச்சி எம்மோடு இணைந்துகொள்கிறார் கௌரவ A. S.M. சாஜித் (பைரூஸ்) அவர்கள் –…