Category: News

Stay informed with verified and timely updates from Kuchchaveli, Trincomalee, and Eastern Sri Lanka. This section delivers local, national, and international news that matters to our community—covering governance, development, public services, education, health, environment, and more.
Whether it’s a village council decision, a regional infrastructure project, or a global event impacting our people, this space ensures you’re connected to the facts with clarity and integrity.

வாழையூற்றுப் பகுதியில் தொடர் வீதி விபத்து;
– சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணம்….!!

திருகோணமலை – இறக்ககண்டி, வாழையூற்றுப் பகுதியில் தொடர் வீதி விபத்து இடம்பெறுவதாகவும்; கடந்த 2025-May-13 இரவு 07:45 PM மணியளவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்பவ இடத்தில்…

“காதலால்” – புல்மோட்டை உயர் கல்வி மாணவனுக்கு ஏற்பட்ட சோகம்…!!

திருகோணமலை மாவட்டம், புல்மோட்டைஅரபாத் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கை கலப்பில் ஒரு மாணவன் மற்றைய மாணவனுக்கு “பிளேட்டால்” கழுத்தில் வெட்டியதில்…

உயிர்கள் விலைமதிக்கமுடியாதவைகள்! பொறுப்போடு செயட்படுவோம், பிறர் உயிர்காப்போம் !!

இருபத்தி ஒரு உயிர்களை ஈவிரக்கமின்றி காவுகொண்ட விபத்துக்கு காரணம் கண்டறியப்பட்டு இது போன்ற விபத்துகளை நாடு பூராகவும் தடை செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பது…

கட்டார் வழங்கப்போகும் 500 மில்லியன் டொலர் பெறுமதியான கிப்ட்!

நாளை மறுதினம்(13) கட்டார், சவூதி, எமிரேற்ஸ்(UAE) போன்ற மத்தியகிழக்கின் செல்வம் கொழிக்கும் அரபு நாடுகளுக்கு செல்லவுள்ள நிலையில் கட்டார் அன்பளிப்பாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுமார் 500…

திருகோணமலை மாவட்ட தேர்தல் கள நிலவரம்..!!

திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் அமைதியான முறையில் இன்று (06) நடைபெற்று வருகின்றது. இந்த மாவட்டத்தில், 13 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக காலை…

321 வாக்களிப்பு நிலையங்கள், 129 வாக்கெண்ணும் நிலையங்கள்…!!

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான கடமைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் கடமைகளும் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதென மாவட்ட அரசாங்க அதிபரும்…

உள்ளுராட்சி மன்றங்களும், அங்கத்தவர் எண்ணிக்கையும்
திருகோணமலை மாவட்டம் – 2025

திருகோணமலையின் மாவட்ட இலக்கம் – 17 திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்கள் – 13 1. திருகோணமலை மாநகரசபை2. கிண்ணியா நகரசபை3. வெருகல் பிரதேச சபை4.…

சகவாழ்வு என்ற பெயரில் பிற மத வழிபாடுகளுடன் தொடர்புபட்ட அனுஷ்டானங்களில் கலந்து கொள்வது தொடர்பான இஸ்லாமிய வழிகாட்டல்..!

இஸ்லாம் இவ்வுலகுக்கு அருளப்பட்ட பரிபூரண மார்க்கமாகும். அது உலகில் சாந்தியையும் சமாதானத்தையும் பரப்ப வந்த மார்க்கமாகும். மேலும், இம்மார்க்கம் தனி மனிதர்களுக்கும் மனித குலத்திற்கும் இடையிலான நல்லுறவை…

மகளை காப்பாற்றி விட்டு – ஒரு இளம் பெண்ணை காப்பாற்ற நீரில் குதித்த  இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

புத்தளம் – கங்கேவாடி பகுதியில் உள்ள கலாஓயா ஆற்றில் குளிக்கச் சென்ற நிலையில், நீரில் அடித்துச் செல்லப்பட்ட தனது மகளை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்த தந்தை நீரில்…

புல்மோட்டையில் அடையாளம் தெரியாத நபரால் படகு தீ வைப்பு…!!

திருகோணமலை – புல்மோட்டை – 01 ஹைரியா மஹல்லாவில் வசித்து வந்த மன்சூர் என்பவரின் சிறிய படகு (வள்ளம்) 2025-May-04 அடையாளம் காணப்படாத நபரால் இரவு தீ…

வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி வீட்டுக் கூரையில்.!

அரநாயக்க-மாவனெல்லா சாலையில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி அவ் வீதியிலுள்ள சாண்ட்மன்னா வளைவில் திரும்பும் போது வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வீட்டின் கூரையின் மேல் தஞ்சமடைந்தது. விபத்தில் முச்சக்கரவண்டியில்…

அருவி பெண்கள் வலையமைப்பின் தமிழ் சிங்கள புத்தாண்டு விழா – 2025

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் தமிழ் சிங்கள புத்தாண்டு விழா – 2025-April-28 அன்று மட்டக்களப்பில் மிக விமர்சையாக இடம் பெற்றது. அருவி பெண்கள் வலையமைப்பின்…

கிண்ணியா கல்வி வலய அல் – ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களின் ஓவியக் கண்காட்சி!!

அல் – ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களின் ஓவியக் கண்காட்சியும் கிண்ணியா வலயக் கல்விப் பணிமனையின் சித்திரப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் A.W.M. நௌபர்…

சம்பூர் பொலிஸ் பிரிவில்  சட்டவிரோமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை!!

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள நல்லூர் கலப்புக் கடல் பகுதியில் சட்டவிரோமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை சம்பூர் பொலிஸார் திங்கட்கிழமை (28) முற்றுகையிட்டு பெருந்தொகை கசிப்பை மீட்டுள்ளதாகவும்…

Titanic: மூழ்கும் முன் டைட்டானிக் குறித்து எழுதப்பட்ட கடிதம் ரூ.3 கோடிக்கு ஏலம்; எப்படி கிடைத்தது?

டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு முன்பு எழுதப்பட்ட கடிதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட சொகுசு கப்பல் என்றாலே “டைட்டானிக் கப்பல்”…

ஸ்டார்லிங்க் போட்டியாக அமேசானின் குய்பர் இணைய சேவை!

அதிவேக பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்க சுமார் 3,000 செயற்கைகோள்களை அனுப்ப அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இணைய சேவை கிடைக்காத உலகின் பல பகுதிகளில்…

ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!

ஈரான் நாட்டின் தென்பகுதியில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், பலி எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது மேற்காசிய நாடான ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர்…

ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ கண்காணிப்புக் குழு இன்று இலங்கை வருகை!

ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ கண்காணிப்புக் குழுவானது இன்றைய (28) தினம் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான முன்னுரிமைத் திட்டம் + (GSP+) வர்த்தக முன்னுரிமைத்…