உலக அளவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
கொரோனா வைரஸானது சீனாவின் வுஹான் மாநிலத்தில் ஆரம்பித்து தற்பொழுது ஐரோப்பிய அமெரிக்க கண்டங்களை ஆக்கிரமித்து வரும் இந்த வைரஸ் தொற்றானது இன்றுவரை 20 ஆயிரத்து 568 நபர்களின்…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
Stay informed with verified and timely updates from Kuchchaveli, Trincomalee, and Eastern Sri Lanka. This section delivers local, national, and international news that matters to our community—covering governance, development, public services, education, health, environment, and more.
Whether it’s a village council decision, a regional infrastructure project, or a global event impacting our people, this space ensures you’re connected to the facts with clarity and integrity.
கொரோனா வைரஸானது சீனாவின் வுஹான் மாநிலத்தில் ஆரம்பித்து தற்பொழுது ஐரோப்பிய அமெரிக்க கண்டங்களை ஆக்கிரமித்து வரும் இந்த வைரஸ் தொற்றானது இன்றுவரை 20 ஆயிரத்து 568 நபர்களின்…
ஊரடங்கு பற்றிய மேலதிக அறிவிப்பு! கொழும்பு,களுத்துறை,கம்பஹா மறு அறிவித்தல் வரை தொடரும். புத்தளம் மற்றும் வடமாகாணம் முழுவதும் நாளை மறுநாள் (27 ம் திகதி) காலை 6…
திருகோணமலை 4ம் கட்டையில் அமைந்துள்ள இலங்கை பொதுஜன பெரமுன கட்சிக் காரியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தினை, திருகோணமலை மாவட்டத்தில் கொரோணா தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்திவைக்கும் நிலையமாக பயன்படுத்த கையளிக்கப்பட்டுள்ளது. முன்னாள்…
கொரோனாவால் அன்றாட வாழ்க்கை நிர்க்கதியாகியுள்ள் சுமார் 3000 குடும்பங்களுக்கு தலா 3500 ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்களை கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்படி…
கொரோனா தொற்றினால் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக 3700 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் 715 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலத்தினுள் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கப்பெறும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் மீன், மரக்கறி, பழங்கள்,…
ஆக கூடுதலான உயிரிழப்பை சந்தித்த நாடாக இத்தாலி மாறியுள்ளது. கொரோனா உருவான சீனாவை பின்தள்ளி தற்போதுவரை 6820 உயிர்களை இழந்த நாடாக அது பதிவாகியுள்ளது. இதேவேளை இத்தாலியை…
அரசாங்கம் முன்னெடுக்கும் முயட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டுப்பாடுடன் நடந்துகொள்வது அனைத்து மக்களின் தலையாய கடமையாகும். கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தி ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க உதவுவது காலத்தின்…
சுமார் 8மாத காலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா இன்று விடுவிக்கப்பட்டார்.…
இலங்கையில் கொரோனா தொற்றின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணமான மேல் மாகாணம் கொழும்பு, கம்பஹா ,களுத்துறை போன்ற மாவட்டங்கள் அதிக அபாயகரமான வலயமாக பிரகடனம் செய்யப்பட்டது.
ஊரடங்கால் உறைந்து போன சவூதி! சட்டத்தை மீறினால் பத்தாயிரம் ரியாழ் தண்டம்! நேற்றிரவு முதல் 21 நாட்களுக்கு மாலை 7 மணி முதல் காலை 6 மணிவரை…
ஊரடங்கு நேரத்தில் மீன்களை ஏற்றுவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வருட காலத்திற்கு ஒத்திவக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு, கம்பகா, புத்தளம் வடமாகாண பகுதிகளில் இன்று காலை ஆறு மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் நண்பகல் 12 மணிக்கு அமுல்படுத்தப்படும்.
சம்சாரம் அது மின்சாரம் என்ற தென்னிந்திய திரைப்படத்தில் அறிமுகமாகி பல வெற்றிப்படங்களை தந்த நடிகர் “விசு”உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவர் குணச்சித்திர நடிப்பால் ரசிகர் மனங்களை…
நாடு பூராகவும் இன்றுடன் 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது இவர்கள் அனைவரும் ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் இன்று(22) ஊரடங்குச் சட்டம். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பாரதம் முழுவதும் இன்று காலை முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு உள்ளது.
இலங்கையில் தற்பொழுது அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் உடனடி அமுலுக்கு வரும் வகையில் இயற்றப்பட்ட ஊரடங்கு சட்டமானது சில மாவட்டங்களில் மேலும் சில…
நவீன யுகத்தில் இணையத்தின் வளர்ச்சியில் தகவல்கள் மலிந்து போனதால் உண்மைக்கும் போலிக்கும் வித்தியாசம் தெரியாமல் கண்ணில் பட்டவைகள், காதில் கேட்டவைகள் அனைத்தையும் அள்ளிப்போட்டு அடுத்தவர்களை குழப்பத்தில் ஆழ்த்தும்…
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்வு. தற்போது இலங்கை நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸினால் ஏற்கனவே பலர் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரையில் மொத்தமாக 72…