Category: News

All news will be updated here

தொலைபேசி சின்னத்தில் போட்டியிட உள்ள சாஜித்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் தலைமையிலான ஜாதிக ஜன பலவேகய முன்னணியானது “தொலைபேசி” சின்னத்தில் போட்டியிடும் என அதன் உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுளளனர்.

ஈரானின் அதிகரிக்கும் மரணங்கள்.

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றினால் ஈரானில் இதுவரை 237 மரணங்கள் சம்பவித்ததுடன் 7161 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பில் ஒருவர் வெட்டிக் கொலை.

நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் அமைந்துள்ள இரவு உணவகம் ஒன்றில் இன்று இரவு 9.45 மணியளவில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் ஹோட்டல் பணியாளர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கெக்கிராவ…

இன்று முதல் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்.

உலகம் முழுவதும் எரிபொருளுக்கான தேவை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக குறைந்துள்ளதுடன் மசகு எண்ணெய் தயாரிப்பும் தேக்கமும் அதிகரித்துள்ளது. மசகு எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக் கொள்வது தொடர்பாக…

V.c. இஸ்மாயீல் அதாவுல்லாவோடு இணைந்தார்.

கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ரிஷாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்டு பின்னர் அ.இ.ம.க வுக்கு ஐ.தே.க வினால் வழங்கப்பட்ட தேசிய பட்டியல் மூலம்…

இங்கிலாந்தில் அவசர நிலை பிரகடனம்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய குறித்த சட்டம் இம்மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வருவதாக…

ஃபேஸ்புக் களியாட்ட நிகழ்வு 27 பேர் கைது.

குறித்த நிகழ்வு பன்னிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த நிகழ்வில் 60 இளைஞர்கள் உட்பட 17 யுவதி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் போதை மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்…

சஜித்தின் சமகி ஜன பலவேகய கட்சியின் தலைமையகம் திறந்து வைப்பு.

சஜித்தின் சமகி ஜன பலவேகய கட்சியின் தலைமையகம் திறந்து வைக்கப்பட்டது. ஈ டபுள்யூ. பெரேரா மாவத்தை அத்துள்கோட்டை பகுதியில் இது அமைந்துள்ளது.

பயணத்தடை விதித்தது கட்டார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் தனது நாட்டுக்கான பயணத் தடை இனை விதித்தது கட்டார். இதில் இலங்கையும உள்ளடக்கியுள்ளது இந்த நடைமுறையானது 9 ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படுகிறது.

கொரோனா தொற்று.

கொரோனா தொற்று சந்தேகத்தின் பெயரில் இதுவரை இலங்கையில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் மூவர் தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரவி கருணாநாயக்க

ரவி கருணாநாயக்கவை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்க் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல்..

ஒரே நாளில் 519 பேருக்கு கொரோனா வைரஸ்..

சீனாவில் ஆரம்பித்து தற்பொழுது உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஆனது தென்கொரியாவில் ஒரேநாளில் 519 பேரு ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்த வைரஸினால் ஈராக்…

Corona virus

நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரணங்கள்…

கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை இதுவரைக்கும் சுமார் 55 ஆக அதிகரித்துள்ளது. இன்றுவரை சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2834 உயர்ந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார…

பதிவு செய்யப்படாத ஜமியதுள் உலமா சபை…

அமைப்புகளை பதிவு செய்யும் சட்ட கட்டமைப்பின் கீழ் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை பதிவு செய்யப்படவில்லை என முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அவர்கள்…

Are you going abroad?

கொரோனா வைரஸ்.

இன்று 18/02/2020 புடவைக் கட்டு இல்ல விளையாட்டுப் போட்டியில் வினோத உடை நிகழ்வில் கொரோனா வைரஸ் போன்று வேடமணிந்து வினோத உடை யில் அசத்திய மாணவி.

தி/அந்நூரியா கனிஷ்ட பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டி 2020

தி/அந்நூரியா கனிஷ்ட பாடசாலை இல்லா விளையாட்டுப்போட்டி இன்று 17/02/2020 அதிபர் M.k.முபீன் அவர்களின் தலைமையில் வெகு விமசையாக இடம் பெற்றது

தி/அந்நூரியா கனிஷ்ட பாடசாலை அடிக்கல் நாட்டு வைபவம்.

தி/அந்நூரியா கனிஷ்ட பாடசாலையின் புதிய கட்டிடத்திற்க்காண அடிக்கல் நாட்டு வைபவம் இன்று நடை பெற்றது. இந்நிகழ்வில் கு.பிரதேச சபைப பிரதி தவிசாளர்,கோட்டக்கல்வி பணிப்பாளர் S.மதியழகன், பாடசாலையின் அதிபர்.…