கைது செய்யப்பட்டு சுமார் 9 மாதங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவர் முஹமட் சுஹைல் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்..!
இலங்கை மாணவர் முகமது ரிஃபாய் முகமது சுஹைல் 21 வயதான இவர், மாவனெல்லையைச் சேர்ந்த விமானப் போக்குவரத்து பயிற்சி மாணவர் ஆவார். 2024 ஒக்டோபரில், தெஹிவளையில் உள்ள…




















