Category: News

Stay informed with verified and timely updates from Kuchchaveli, Trincomalee, and Eastern Sri Lanka. This section delivers local, national, and international news that matters to our community—covering governance, development, public services, education, health, environment, and more.
Whether it’s a village council decision, a regional infrastructure project, or a global event impacting our people, this space ensures you’re connected to the facts with clarity and integrity.

நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு

நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா தெரிவித்தார். ஆண், பெண்…

பிளாஸ்டிக் குடிநீர் போத்தல் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

பிளாஸ்டிக் போத்தல் குடிநீரைக் குடிப்பதால் புற்றுநோய், உடல் பருமன் மற்றும் பிறப்பு குறைபாடுகள் ஏற்படுவதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் இருந்து…

அஸ்வெசும பயனாளர்கள் அதிகரிப்பு

அஸ்வெசும பயனாளர் குடும்பங்களின் எண்ணிக்கையை 24 லட்சம் வரை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான யோசனை, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்…

அரசு ஊழியர்களின் பணி நேரம் குறித்து புதிய சுற்றறிக்கை

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அலுவலகங்களில் தங்கி பணியை செய்ய வேண்டும். சில அரச…

குச்சவெளியில் விதைப்பந்துகள் விதைக்கும் நடவடிக்கை

குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியில் இன்று (2024/01/05) விதைப்பந்து வீசும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குச்சவெளி சிவில் வலையமைப்பினர் , கே. வி. சி. மற்றும்…

விவசாய வேலைக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு அரசிடமிருந்து 2 ஏக்கர் நிலம்

விவசாயத் துறையில் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் சகல தொழிலாளர்களையும் விவசாய தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் வகையில் காணி அமைச்சுடன் இணைந்து இரண்டு ஏக்கர் காணியை வழங்க…

தம்பலகாமம் சிறாஜ் நகர் சிறாஜியா அரபுக் கல்லூரியில் நீர் வசதி ஏற்படுத்திகொடுத்தல்

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கேதம்பலகாமம் சிறாஜ் நகர் சிறாஜியா அரபுக் கல்லூரியில் ISRC இன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நீர் வசதி ஏற்படுத்தி இன்று (25. 12. 2023)…

Awarding Ceremony –
[GCE A/L – GCE O/L-2021/2022]

கடந்த வருடம் -2021/2022 நடைபெற்ற பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களையும், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வுகள் 25-12-2023 இன்று T/Kin/Central College கேட்போர் கூடத்தில்…

பாலர்களின்…பிரியாவிடை!!!!

இன்று(23)குச்சவெளி இஸ்மத் ஆங்கில பாலர் பாடசாலையின் பிரியாவிடை நிகழ்வுகள் குச்சவெளி பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் விமர்சையாக நடை பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும்…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உதவிக்கான வாக்கெடுப்பை தாமதப்படுத்தியதால் காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000ஐ தாண்டியுள்ளது

ஐ.நா.வின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பு மூன்றாவது முறையாக காசா உதவிக்கான முக்கிய வாக்கெடுப்பை ஒத்திவைத்துள்ள நிலையில் இந்த கொடூரமான மைல்கல் வந்துள்ளது. பாலஸ்தீன அதிகாரிகளின் கூற்றுப்படி, காசா…

தோப்பூரின் #2வது பெண் சட்டத்தரணி செல்வி முகமட் அலி சிபா பர்வீன்

உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்த தோப்பூரின் #2வது பெண் சட்டத்தரணி செல்வி முகமட் அலி சிபா பர்வீன் இவர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் உயர்…

கிலோ 400 ரூபா முதல் 470 ரூபா வரை உயர்ந்த பெரிய வெங்காயம்!!

நாடளாவிய ரீதியிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள், வர்த்தக நிலையங்களில் வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளது. தம்புள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் வெங்காயம் 400…

தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம்.! ரே-பான் ஸ்மார்ட்கிளாஸில் மெட்டாவின் AI.!

கடந்த செப்டம்பர் மாதம் நவீன உலகை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், மெட்டா மற்றும் ரே-பான் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து புதிய ரே-பான் மெட்டா ஸ்மார்ட்…

திருகோணமலை நாவற்சோலை மக்களுக்காக அமைக்கப்பட்ட புதிய குடிநீர் கிணறு!!

திருகோணமலை, நாவற்சோலை கிராமத்தில் பொது மக்கள் பாவனைக்காக அமைக்கப்பட்டுள்ள இரண்டு கிணறுகளில் ஊற்றெடுக்கும் நீர் தமக்கு போதுமானதாக இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில்…

பொறுப்பற்ற சமூக தலைவர்களால் ஒரு மாணவனின் உயிர் பறிபோனது !!

காத்தான்குடி மாணவனின் உயிரிழப்பு உள்ளம் ஏற்றுக்கொள்ளாத ஒரு மிகப்பெரிய சம்பவமாகவே என்னால் நோக்க முடிகிறது!! பொறுப்பற்ற சமூக தலைமைகளே இதட்கான காரணமாக இருக்க முடியும் என்றே கருதத்தோன்றுகிறது!!…

அக்சதா எனும் மாணவி போட்டியில் கலந்து கொண்டு 03ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்!!

மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயது மாணவி 3ன் றாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். கொழும்பில் B.M.I.C.hல் இடம்பெற்ற யுசிமாஸ்…

குச்சவெளி மாணவி ஹஸ்மத் பானுவின் சாதனை…..!!

திருகோணாமலை மாவட்டம், குச்சவெளி பிரதேசத்தைச் சேர்ந்த திரு அப்துல் கரீம் ஹக்குல் முபீன் மற்றும் திருமதி: ஹம்ஸா நதீரா தம்பதிகளின் அன்புப் புதல்வியாகிய அல்-ஹாபிழா, அல்-ஆலிமா ஹஸ்மத்…

வேகத்தடையை ஏற்படுத்தி விபத்துகளை

குச்சவெளி பிரதான வீதியில்வேகத்தடையை ஏற்படுத்தி விபத்துகளைதடுக்க உதவுமாறு திருகோணமலை #RDA யைபனிவாக வேண்டுகிறது #KVC ஊடகம்! குச்சவெளி பிரதான வீதியில் அதி வேகமாக செல்லும் வாகனங்களினால் விபத்துகள்…

நிலா வெளி அல்பதாஹ் மஹா வித்தியாலயத்தில் 2023 உயர்தர மாணவர்களின் முடிவுகள்!

திருகோணமலை நிலா வெளி அல்பதாஹ் மஹா வித்தியாலயத்தில் இவ்வருட வெளியாகிய. உயர்தர மாணவர்களின் முடிவுகள் ..மாஷா அல்லாஹ்… இதில் (18) பெண் மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர்..அதில் (3)மாணவர்கள்…

திரிய பியச வீடமைப்புத் திட்டம் முள்ளிப்பொத்தானையில் அங்குரார்ப்பணம்

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் முள்ளிப்பொத்தானை சாலியபுர கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிக்கான அனுமதி கடிதம் இன்று(07/09/2023) வழங்கப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலிற்கிணங்க…