Category: News

Stay informed with verified and timely updates from Kuchchaveli, Trincomalee, and Eastern Sri Lanka. This section delivers local, national, and international news that matters to our community—covering governance, development, public services, education, health, environment, and more.
Whether it’s a village council decision, a regional infrastructure project, or a global event impacting our people, this space ensures you’re connected to the facts with clarity and integrity.

சீனாவில் சக்திவாய்ந்த நில அதிர்வு!

சீனாவின் கிர்கிஸ்தான் எல்லையில் சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த அதிர்வினால் உயிர்ச்சேதங்களும் நில எவ்வித…

ரணில் 17 மாதங்களில் 18 வெளிநாட்டு விஜயங்கள் – சஜித் தெரிவிப்பு!

நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகி கடந்த 17 மாதங்களில் 18 வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மக்கள் படும் இன்னல்களை…

தனுஷ்கோடி இலங்கைக்கு இடையில் புதிய கடல் பாலம்?

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதை அடுத்து, தனுஷ்கோடியையும், இலங்கையையும் இணைக்கும் புதிய கடல் பாலம் தொடர்பில் இந்திய மத்திய அரசு திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி இந்தியாவின்…

பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் அபே ஜனபல கட்சியின் தலைவர் உயிரிழப்பு!

அரசியல்வாதி பலிசர்ச்சைக்குரிய பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் இக்கட்சியின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட்டிருந்தார். எனினும் குறித்த தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வது…

பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!

மாத்தறை பெலியத்தை பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. தெற்கு நெடுஞ்சாலையின் பெலியத்தை வெளியேறும் அதிவேக கஹவத்த பகுதிக்கு…

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கு தொழில்சார் வழிகாட்டல்களை வழங்கும் விசேட வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். குறித்த…

செந்தில் தொண்டமானைப் பாராட்டிய கவிஞர் வைரமுத்து!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் செயற்பாட்டுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்று மகாகவி பாரதியார் சொன்னதை செந்தில் தொண்டமான் இன்று நடைமுறைப்படுத்தி வருவதாக கவிஞர்…

சினிமா பார்த்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் வேலை செய்யும் தண்டனை!

தென் கொரியா சினிமாவை கண்டு களித்த வடகொரியாவின் இரு சிறுவர்கள் தண்டிக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. வடகொரியா மக்கள் தென் கொரியா மக்களுடன்…

கூகுல் Incognito வின் புதிய எச்சரிக்கை வாசகம்!

கூகுல் Incognito வில் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் முகமாக வாசகம் ஒன்று புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வாசகத்தில் “நீங்கள் கவனிக்கப்படுகின்றீர்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது. Incognito வில் பயனாளர்களின்…

பாரியளவான போதைப் பொருளுடன் 2 படகுகள் மீட்பு!

ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் பாரியளவான போதைப் பொருளுடன் இரண்டு படகுகள் தெய்வேந்திர முனை கடலில் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மற்றும் கடற்படை என்பன…

3 மில்லியன ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

எல்ல பகுதியில் 3 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் தனியார் பயணிகள் பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த…

வெள்ளத்தில் மூழ்கும் 22 இடங்கள் அடையாளம்!

கொழும்பு நகரில் சிறியளவான மழைவீழ்ச்சியின் போதும் வெள்ளத்தில் மூழ்கும் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. கொழும்பு மாநகர சபையின் மேலதிக ஆணையாளர்…

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் – கட்டாரின் அறிவிப்பு!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசாவிற்கு மேலதிக மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக மத்தியஸ்த்த நாடான கட்டார் அறிவித்துள்ளது. கட்டார் மற்றும் பிரான்ஸ் ஆகிய…

ITC ரத்னாதிப கொழும்பு அடுத்த மாதம் திறக்கப்படும்: ஹரின்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதி சொகுசு ITC ரத்னதிப கொழும்பு ஹோட்டல் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார். “இந்த மைல்கல்…

கல்முனை பிரதான வீதியில் பாரிய விபத்து ஒருவர் மரணம் – மூவர் படுகாயம்!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் கிராமத்தில் இன்று (16) மாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார்…

ஆட்சேர்ப்பு கட்டணத்தை குறைப்பதற்கு சவூதி அரேபியா தீர்மானம்!

இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்போது அறவிடப்படும் கட்டணத்தை குறைப்பதற்கு சவூதி அரேபியா தீர்மானித்துள்ளது. பிலிப்பைன்ஸ், இலங்கை, பங்களாதேஷ், உகண்டா, கென்யா…

2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரராக லியோனல் மெஸ்ஸி தெரிவு !

2023ஆம் ஆண்டுக்கான FIFA வின் சிறந்த கால்பந்து வீரர் விருதை அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) வென்றுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து மூன்றாவது…

ஓய்வை அறிவித்தார் ஷோன் மார்ஷ்!

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஷோன் மார்ஷ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிமிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஷோன் மார்ஷ் இதுவரை 38 டெஸ்ட் போட்டிகள்,…