அடைக்கலம் நாடி மியான்மர் போலீசார் இந்தியாவுக்குள் நுழைந்ததால் பரபரப்பு
மியான்மரில் இருந்து இந்திய மாநிலமான மிசோரமில் எல்லை தாண்டி வந்த 3 போலீசாரை அந்த மாநில போலீசார் நேற்று பிடித்தனர்.
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
Stay informed with the latest developments from around the globe. This section covers major international headlines across politics, economy, technology, environment, and global affairs. Whether it’s diplomatic breakthroughs, global health updates, or innovations shaping the future, our curated stories connect Kuchchaveli and Trincomalee readers to the wider world.
We highlight how global events impact Sri Lanka and the Eastern Province, offering context, relevance, and insight for our local audience.
மியான்மரில் இருந்து இந்திய மாநிலமான மிசோரமில் எல்லை தாண்டி வந்த 3 போலீசாரை அந்த மாநில போலீசார் நேற்று பிடித்தனர்.
வாட்ஸ் அப் செயலியில் புதிதாகத் தனியுரிமைக் கொள்கைகள் (new privacy policy) மாற்றப்பட்டுள்ளன. அதை ஏற்காத பயனர்களால் செய்திகளைப் படிக்கவோ, அனுப்பவோ முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால்,…
இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை பிப்ரவரி 22 முதல் தொடங்குகிறது. Samsung Galaxy F62 மொபைல் அனைத்து விதத்திலும் உங்களுக்கு ஏற்ற மொபைல் என்று ஏன் கூறப்படுகிறது. இப்போது…
இந்தோனேசியாவில் வீட்டிற்குள் விழுந்த விண்கல்லால் ஒருவர் கோடீஸ்வரராக மாறியிருக்கிறார். இந்தோனேசியாவில் விண்கல் ஒன்று, தகரத்தாலான வீட்டுகூரையை பிய்த்துக்கொண்டு வீட்டிற்குள் வந்து விழுந்தது. இது சுமார் 2.1 கிலோகிராம்…
இங்கிலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு 2030-ம் ஆண்டில் இருந்து தடை விதிக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் புதிய பசுமை தொழில்துறை புரட்சிக்கான…
இங்கிலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு 2030-ம் ஆண்டில் இருந்து தடை விதிக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் புதிய பசுமை தொழில்துறை புரட்சிக்கான…
அமெரிக்காவில் (America) கொரோனா பரவல் அதிகரிப்பின் எதிரொலியால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா உயிர்க்கொல்லி வைரஸ், மற்ற எந்த நாடுகளையும் விட அமெரிக்க…
இன்றைய நவீன தொழிநுட்பத்தின் துணையோடு தகவல் பரிமாற்றம் மின்னல் வேகத்தில் வளர்ச்சியடைந்து எம்மை வியக்க வைத்துக்கொண்டிருக்கிறது. உலகில் எதோ ஒரு பகுதியில் நடக்கும் ஒரு சிறு விடயம்…
தன் அன்பு மனைவியின் ஆசைக்காக, இருக்கும் நிலத்தையே விற்று யானை ஒன்றை வாங்கியுள்ளார் ஒரு வங்கதேச விவசாயி. இவர் வங்கதேசத்தின் பஞ்சாக்ரம் பகுதியைச் சேர்ந்தவர் துலால் சந்திர…
கொரோனா பரவலைத் தவிர்ப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் போல் 1665ஆம் ஆண்டே இதுபோல் ஒரு நோய்க்கு விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும், வெளிநாட்டிலிருந்து வருவோரை தனிமைப்படுத்தவும்,…
Facebook நிறுவனத்துக்குச் சொந்தமான WhatsApp (வாட்ஸ்அப்) செயலியை உலகம் முழுவதும் இருக்கும் அதிகலவான மக்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால் அவ்வப்போது பயனர்களின் வசதிகளுக்காக புதிய அம்சங்களை கொண்டு வந்துகொண்டே…
இன்றைய தேதியில் கரோனாவை ஒழிக்க உலகம் தேடும் ஒரே ஆயுதம், கரோனா தடுப்பூசி.இந்த ஆண்டின் தொடக்கத்தில் கரோனா வைரஸ் மரபணு வரிசையை முதன்முதலாக சீனா கண்டுபிடித்து உலக…
ஐக்கிய அரபு அமீரகத்தில் பள்ளிவாயல் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களும் ஜூலை 1 -ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. அதேசமயம் நெடுஞ்சாலைகள், தொழில்சாலைப் பகுதிகள், தொழிலாளர்…
இந்திய நாட்டின் இறையாண்மை, பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி டிக்டாக், யுசி பிரௌசர் உள்ளிட்ட 59 சீனத் தயாரிப்பு செயலிகளைத் தடை செய்தது இந்திய அரசு. சீன…
Google duo செயலியில் புதிய அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடியோகால் லிமிட் 32 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி…
ஆஸ்திரேலிய அரசு மற்றும் தனியார் துறைகள் மீது மிகப்பெரிய அளவில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்கார்ட் மோரிசன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் அரசு மற்றும் தனியார்…
காட்டுத் தீயாக பரவிவரும் கொரோனா தொற்றை தடுத்து நிறுத்த முடியாமல் பிரேசில் திணறி வருகிறது. கொரோனா வைரஸ் உருவானது என்னவோ சீனாவில்தான். ஆனால் இப்போது இந்த வைரஸ்…
வாட்ஸ் அப் (WhatsApp) செயலியில் டிஜிட்டல் பேமண்ட் ( Digital Payment) வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போதைக்கு பிரேசிலில் இது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பேஸ்புக்கின் ( Facebook)…
லடாக் எல்லையில் இந்திய- சீன ராணுவம் இடையே கடுமையாக மோதல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் சீனா தரப்பில் 43…
முட்டைக்கோழி பண்ணை வளர்ப்பு அறிமுகம் இலங்கையில் முட்டைத் தேவைக்காக இரண்டு வகை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. ஒன்று வெள்ளை லேயர் கோழிகள். மற்றொன்று சிவப்பு லேயர் கோழிகள். நீங்கள்…