Category: News

Stay informed with verified and timely updates from Kuchchaveli, Trincomalee, and Eastern Sri Lanka. This section delivers local, national, and international news that matters to our community—covering governance, development, public services, education, health, environment, and more.
Whether it’s a village council decision, a regional infrastructure project, or a global event impacting our people, this space ensures you’re connected to the facts with clarity and integrity.

குற்றங்களை தடுக்க விஷேட துரித-பிரதிவினை பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவு ஆரம்பம்.!

குற்றங்களை தடுக்க விஷேட துரித-பிரதிவினை பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவு ஆரம்பம்.! தென் மாகாணத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் துப்பாக்கி வன்முறைகளுக்கு துரிதமாக பதிலளிக்கும் வகையில், சிரேஷ்ட…

Global Recognition Award 2025 – உலக அங்கீகார விருது அப்துல் ரசாக் முஸம்மில் அவர்களுக்கு வழங்கப்பட்டது!

குச்சவெளியில் பிறந்து வளர்ந்த முஸம்மில் அவர்கள், இன்று உலகளாவிய விமான நிலைய வசதிகள் மேலாண்மைத் துறையில் முன்னணி நிபுணராக திகழ்கிறார். இந்த விருது, துபாய், ரியாத் மற்றும்…

மட்டக்களப்பு தாந்தாமலை,  கண்டியநாறு குளத்தை அண்டிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரலுடன் ஒருவர் கைது!

தாந்தாமலை, கண்டியநாறு பகுதியை அண்டிய குளத்தருகில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரலுடன் ஒரு சந்தேக நபரை கொக்கட்டிச்சோலை பொலீசார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ்…

இன்று (செப்டம்பர் 7, 2025) நிகழவிருக்கும் முழு சந்திர கிரகணம் இலங்கையில் தெளிவாகத் தென்படும். இது 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணமாகும்.

🔴 இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளில் இது பார்க்கப்படலாம். குறிப்பாக, இந்த கிரகணம் இலங்கை நேரப்படி இரவு 8:58 மணி முதல் செப்டம்பர் 8 அதிகாலை…

மாங்குளத்தில் 5 வாகனங்கள் மோதி பாரிய விபத்து 4 பேருக்கு காயம்

மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் நேற்று மாலை 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பாரிய விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் 4 பேருக்கு பலத்த காயம்…

திருகோணமலை மூதூர் மத்திய கல்லூரியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து!

கல்லூரியின் ஒரு கட்டிடம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று (01) சுமார் பகல் 12.45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. மூதூர் மத்திய கல்லூரிக்கு சொந்தமான கட்டிடத்திக்கு மேலாகச்…

இலங்கை அரசியலில் தொடரும் அலை எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி. இலங்கை அரசியலை கடலலைகளோடு ஒப்பிடுவது மிகத்தகுந்த உவமை. ஒவ்வொரு தேர்தலும் ஒரு புதிய அலை…

குச்சவெளி கடற்கரை பொழுதுபோக்கு பூங்காவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு…!

திருகோணமலை மாவட்டத்தில் 10 புதிய மினி கடற்கரை பூங்காக்களை உருவாக்குவதற்கான தூய்மை இலங்கை திட்டத்தின் கீழ் முதல் கடற்கரை பூங்காவை நிர்மாணிக்கும் பணிகள் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்…

சம்பூர் பகுதியில் மேலதிக மனித எச்சங்கள் தொடர்பில் ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்கு நடவடிக்கை…!

சம்பூர் பகுதியில் மேலதிக மனித எச்சங்கள் தொடர்பில் ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்காக சம்பூர் பொலிஸாரினால் இன்று (26) உத்தேச செலவு மதிப்பீட்டு சமர்ப்பிக்கப்பட்டதுடன் மாகாண…

இலங்கைச் சிறையில்  உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் நடத்திய ரயில் மறியல் போராட்டம்…!

இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் தாம்பரம் விரைவு ரயில் தாமதம்: தண்டவாளத்தின்…

சவூதியின் இரு தேச தீர்வு முயற்சி : நம்பிக்கையா? ஏமாற்றமா?

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடாத்தி வரும் ஆக்கிரமிப்பும் அவலமும் மனிதப்பேரழிவும் உலகளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்பையும் மக்கள் போராட்டத்தையும் சந்தித்து வரும் அதே வேளை, இஸ்ரேலிலும் மனிதாபிமானமுள்ள…

முல்லைத்தீவு முத்தையன்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் பின்னணி வெளிக்காட்டப்பட்டு இப்படுபாதகத்தை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்…!

முல்லைத்தீவு முத்தையன்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் பின்னணி வெளிக்காட்டப்பட்டு இப்படுபாதகத்தை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். 21% இவ்வாறு கே.காதர் மஸ்தான் Mp விடுத்துள்ள…

சிலர் சித்தரிக்க முயற்சிப்பது போல நாட்டில் “குற்ற அலை” இல்லை என்று பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்..!

சிலர் சித்தரிக்க முயற்சிப்பது போல நாட்டில் “குற்ற அலை” இல்லை என்று பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றவியல்…

திரியாய் 05ம் வட்டாரத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…!

திருகோணமலை திரியாய் 05ம் வட்டாரத்தில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று (08) மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இனம் காணப்படவில்லை எனவும் சடலம் இனம் காண முடியாத நிலையில்…

“சரோஜா” குழந்தை பராமரிப்பு திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் – 2025!

மேற்படி நிகழ்ச்சித்திட்டமானது இன்று (07) குச்சவெளி பிரதேச செயலகமும், உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகமும் இணைந்து குச்சவெளி பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் காலை 9.00 மணியளவில்…

மாற்றுத்திறனாளிகளின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக ‘சித் ரூ-2025’ தாமரைத் தடாக நிகழ்வு…!

மாற்றுத்திறனாளிகளின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சித் ரூ-2025’ தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார…

றிஆயா  பவுண்டேஷன் அன்-நூர் ஜும்மா மஸ்ஜிதின் ஹிப்ல் மதரஸாவுக்கான காணி கொள்வனவுக்கு வரலாற்று சிறப்புமிக்க நன்கொடையை  வழங்கியது!

திருகோணமலை, குச்சவெளி, இலங்கை – 03-ஆகஸ்ட்-2025 – றிஆயா பவுண்டேஷன் (www.riaya.org) தனது முதல் நன்கொடையை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது – அல்ஹம்துலில்லாஹ். இது புதிதாக நிறுவப்பட்ட…

உலகின் பார்வையை சவூதி அரேபியாவின் பக்கம் திருப்பியவர் இளவரசர் முகம்மத் பின் சல்மான்..!

உலக அரசியல், பொருளாதாரம் மற்றும் மனிதாபிமானப் பணிகளில் சவூதி அரேபியா தற்போது முன்னிலை வகிக்கிறது. எண்ணெய் ஏற்றுமதியை மட்டுமே நம்பியிருந்த அந்த நாடு, இன்று பல்துறை முன்னேற்றத்தின்…

எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய இராச்சியமும் ஃபலஸ்தீனை நாடாக அங்கீகரிக்கும் என்று அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய இராச்சியமும் பலஸ்தீனை நாடாக அங்கீகரிக்கும் என்று அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்! இவர்கள் தான் இஸ்ரேலை நாடாக அறிவித்து ஃபலஸ்தீனை அப்படியே விட்டு…

குச்சவெளி மாணவியின் வரலாற்றுச் சாதனை: சவுதி அரேபிய பல்கலைக்கழகத்தில் கல்வி வாய்ப்பு..!

– குச்சவெளிக்கு மட்டுமன்றி முழு இலங்கைக்குப் பெருமை!

ரியாத், சவுதி அரேபியா: இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெளி கிராமத்தைச் சேர்ந்த Thahseen Nisha Mohammathu Makbool எனும் மாணவி , கல்வி உலகில் ஒரு…