அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒன்று கூடல்!!!
நிலாவெளி இக்பால் நகரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள்,மற்றும், முன்னால் பாரளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், முன்னால் மாகணசபை உறுப்பினர் R.M. அன்வர்,உட்பட…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
நிலாவெளி இக்பால் நகரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள்,மற்றும், முன்னால் பாரளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், முன்னால் மாகணசபை உறுப்பினர் R.M. அன்வர்,உட்பட…
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸினால் பல நாடுகளில் உயிரிழப்புகள் அதிகமான வண்ணம் இருக்கின்றன. உலகெங்கும் பரவிக் காணப்படும் கொரோனா வைரஸினால் இதுவரை 2,008,300 த்திற்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.…
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்பாட்டிற்குள்…
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளும் உலக சுகாதார அமைப்புக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. ஆனால் நேற்று திடீரென அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்…
Covid-19 அச்சத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவிசாளர் அவர்களின் தலைமையில் தொடர்ச்சியாக உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று 15.04.2020 புல்மோட்டை சலாமியா நகர்…
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் காவல்துறையினர் தங்களது உயிரைத் பணயம் வைத்து மக்களை பாதுகாத்து வருகின்றனர். இந்த…
உலகத்தையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக உலகெங்கும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிகமான கடைகள் மூடப்பட்டன. மேலும் விளையாட்டுகள் அனைத்தும் ரத்து…
குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட புல்மோட்டை பட்டிக்குடா- கொக்கிளாய் இணைப்பு வீதியானது நீண்ட நாட்களாக மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பாவிக்க முடியாத நிலையில் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இவ்விடயம்…
அடுத்த வாரத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி ,கர்ப்பிணி பெண்களுக்கான திரி போஷா குழந்தைகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிகளை ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் அடுத்தவாரத்தில ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.குழந்தைகள் மற்றும்…
“நானோ, எனது குடும்பத்தினரோ எந்தவித பயங்கரவாத நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டவர்களில்லை, இது ஒரு அரசியல் பழிவாங்கல். இதற்கெதிராக நாம் நீதிமன்றை நாடவுள்ளோம்”அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள்…
இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப் படுத்தும் நோக்கில் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல வறுமைக் கோட்டின் கீழ் குடும்பங்கள் அசௌகரியங்களை மேற்கொண்டு…
முகக்கவசம் அனியாதோருக்கு 100/=அபராதமும் நபர் செலுத்தி வரும் வாகனமும் பரிமுதல் செய்யப்படுமென இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று அதிகரித்துவரும் இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் மாஸ்க் அனிவதில்…
ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களுக்கு 1வருட சிறைதன்டணை என்று இந்திய மாநில அரசு தெரிவித்துள்ளது ஊரடங்கு அமுலின் போது அதிகமானோர் அதனை புறக்கனித்து வருவதனாலேயே அரசு இந்த அதிரடி…
உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸினால் இது வரைக்கும் 2,050,542 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்துள்ளவர்கள் எண்ணிக்கை 126,858 பேர்கள் ஆகும். மீண்டவர்கள் எண்ணிக்கை 485,899 ஆகும். எந்தெந்த…
இலங்கையில் பல தரப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு அரசாங்கம் பல விதமான உதவிகளை மேற்கொண்டு வருகிறது. இதனடிப்படையில் வருமானமின்றி போய் இருக்கும் முச்சக்கர வண்டி…
கூகுள் நிறுவனம் முன்னதாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6000 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியது. அதில் சிறு தொழில்களுக்கு உதவுவதற்காகவும், தொண்டு நிறுவனங்கள், வங்கிகளுக்கும் 1500 கோடி…
கிணற்றிலிருந்து இரு பிள்ளைகளின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்ட சம்பவமொன்று இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிச்சேனை, பாடசாலை வீதியில் வசித்து வந்த சகோதரனும்,…
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் மூன்று பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 59 பேர் பூரணமாக…
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் பதவி ஏற்றது முதல் இன்று வரை நாட்டு மக்களை நல்ல ஒரு பாதையில் கொண்டு செல்கின்றார்.…
இலங்கையில் பலதரப்பட்ட தன்னார்வமுள்ள மக்கள் பல உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உள் நாட்டில் இருந்தும்…