60 வயது மூதாட்டிக்கு ஆயுள் தண்டனை.
கடந்த 2013 ஆம் ஆண்டு 3.6 கிராம் எடையுடைய ஹெரோஹின் போதை பொருளை மறைத்து வைத்து சிறைச் கைதிகளுக்கு விற்பனை செய்ய 60 வயதான மூதாட்டிக்கு கொழும்பு…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
All the post
கடந்த 2013 ஆம் ஆண்டு 3.6 கிராம் எடையுடைய ஹெரோஹின் போதை பொருளை மறைத்து வைத்து சிறைச் கைதிகளுக்கு விற்பனை செய்ய 60 வயதான மூதாட்டிக்கு கொழும்பு…
வாட்ஸ் அப் (WhatsApp) செயலியில் டிஜிட்டல் பேமண்ட் ( Digital Payment) வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போதைக்கு பிரேசிலில் இது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பேஸ்புக்கின் ( Facebook)…
லடாக் எல்லையில் இந்திய- சீன ராணுவம் இடையே கடுமையாக மோதல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் சீனா தரப்பில் 43…
திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தில் சிறுமியை இழுத்துச் சென்ற சந்தேகநபர் ஒருவரை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் பெருமாள்…
இந்தியாவும் (India) ஜப்பானும் (Japan) இணைந்து நிலவின் தரைப்பகுதியில் ஆய்வூர்தியை இறக்கி ஆய்வு செய்யும் திட்டம் 2023ம் ஆண்டிற்கு பின் செயல்படுத்தப்படும் என்று ஜப்பான் விண்வெளி ஆய்வு…
குத்தகை (லீசிங்) வசதிகளின் கீழ் வாகனங்களைக் கொள்வனவு செய்து கடன் தவணைகளைச் செலுத்தத் தவறும் நபர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்வதற்கு லீசிங் கம்பனிகள் பின்பற்றும் முறைமை சட்ட…
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கு தேசிய அமைப்பாளர் பதவிக்கு மேலதிகமாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக, ஐக்கிய தேசியக் கட்சியின்…
உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு எலுமிச்சையும் தேனும் சிறந்த மருந்தாக உதவுகின்றன. இவை இன்னும் பல நன்மைகளையும் கொண்டுள்ளது. அவை என்னென்ன பார்க்கலாம். உடல் எடை குறையும்…
பீகார் மாநிலத்தில் இந்திய (India) – நேபாள எல்லையில் ஒட்டியுள்ள சிதாமர்ஹி எனும் இடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் – இந்தியப் பகுதியில் பெண் ஒருவர் பலியானார்.…
ஜெர்மன் நாட்டின் முன்னணி விமானச் சேவை நிறுவனமான Lufthansa கொரோனா காரணமாக அதிகளவிலான வர்த்தகத்தை இழந்து நிற்கிறது. இதுமட்டும் அல்லாமல் அடுத்த 1 வருடத்திற்கு விமானப் போக்குவரத்துத்…
நாடு திரும்ப முடியாமல் பிலிபைன்சில் சிக்கி இருந்த 223 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் நேற்று…
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை கிராமத்தில் பெண் ஒருவர் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று (11.06.2020) இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.…
மன்னார், பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்களை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (11)…
கொரோனா (COVID-19) சிகிச்சைக்கு ‘அவிஃபாவிர்’ என்ற மருந்து நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் என்று ரஷ்ய அரசு இன்று (ஜூன் 11) அறிவித்துள்ளது. ரஷ்ய அரசின் 50%…
ஒவ்வொரு வருடமும் Google நிறுவனம் நடத்தும் வருடாந்திர கூகுள் மேம்பாட்டாளர் மாநாட்டில் ( I/O) ரசிகர் பட்டாளம் சூழ புது Android பதிப்புகள், கூகுள் குரோம், தொலைபேசி…
ஜேர்மன் அரசாங்கத்திடமிருந்து 11 மில்லியன் யூரோ தொழில்நுட்ப நிதி உதவியை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் கீழ் கண்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இன்று உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டுள்ளது. 1 .…
ஆகஸ்ட் இரண்டாம் திகதி இலங்கை விமான நிலையம் மீண்டும் திறக்கப்படுவதால் சுற்றுலாத்துறையை தயார்ப்படுத்த விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அமுலாக்கும். இதன்படி…
நாட்டில் தற்பொழுதுள்ளஅனைத்து தென்னங்காணி தொடர்பான 1921ஆண்டு இலக்கம் 46 இன் கீழான தெங்கு அபிவிருத்திசட்டத்தின் கீழ் பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டிருப்பதாக தெங்கு உற்பத்தி சபை அறிவித்துள்ளது. இதற்கமைவாக எதிர்காலத்தில்…
பொசன் போயா தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் (GA) ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தனவினால் சர்தாபுர விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு மரக்கறி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று…
பேக்கரி ஊழியராக வேலை பார்க்கும் இந்தியர் ஒருவருக்கு ரூ 24 கோடி பரிசு அமீரக லாட்டரியில் கிடைத்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் அசைன் முகமது. இவர்…