Category: குச்சவெளி

கருத்துகளும் அதனைப் புரிந்துகொள்ளுதலும்

மனித அறிவின் அடிப்படை தூண்கள் இரண்டு: கருத்துகள் எவ்வாறு தோன்றுகின்றன. கருத்துகள் நமது அனுபவங்கள், கல்வி, கலாசாரம் மற்றும் நம்பிக்கைகள் மூலம் உருவாக்கப்படுகின்றன. கருத்துகள் உண்மையானவை, தவறானவை,…

பல்கலைக்கழக நடவடிக்கைகள் முடக்கம்

நாட்டில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொடர் வேலைநிறுத்தம்…

ஜனாதிபதித் தேர்தல் திகதி  அறிவிப்பு!  2024ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை ஒரு நாளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. (R.S)▪️

https://chat.whatsapp.com/JB66Ep4GbIc916CRteKkXZ

5வது அதிபராக பதவியேற்ற புடின்…2024,May 07 ரஷ்ய அதிபர் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று விளாடிமிர் புடின், இன்று 5வது முறையாக அதிபராக பொறுப்பேற்றார். இந்த தேர்தலில்…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி!

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை நாளை முதல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர…

புதிய ஆளுநர்கள் நியமனம்

புதிய ஆளுநர்கள் இருவர் இன்று வியாழக்கிழமை (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா…

இம்மாத இறுதியில் வெளியீடு! 2மே2024. கல்விப் பொதுத் தராதர உயர்தர 2024 ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இந்த மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை…

ஏழு வகையான தலைமைத்துவம் (ஆர்.சதாத், கிண்ணியா.)

இவ்வாறு ஏழு வகையான தலைமைத்துவ பண்புகள் ஒவ்வொருவரிடமும் ஆட்கொண்டிருப்பது நாம் அடையாளம் காணலாம. இவற்றுள் எந்த தலைமைத்துவம் பொருத்தம் அல்லது நாம் எந்த தலைமைத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறோம்…

முஸ்லீம் பாடசாலைக் கிளைப் பணிப்பாளர் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

2024ஏப்ரல்29 எதிர்வரும் 06/5/2024 இல் ஆரம்பிக்கயிருக்கும் GCE O/L வெள்ளிக்கிழமை GCE O/L பரீட்சையின் விஞ்ஞானப்பாடம் காலையில் பகுதி 2 இடம் பெறுவதால் அன்றைய தினம் ஜும்மாவுடைய…

இரவு நேர பஸ் சேவை ஆரம்பம் 24ஏப்ரல்2024 (R.S) இலங்கை போக்குவரத்து சபை கிண்ணியா சாலையில் உள்ள பஸ் வண்டிகள் செயலிழந்து காணப்பட்டதால் கிண்ணியாவில் இருந்து கொழும்பு…

தி/ அந் நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயம் G.C.E O/L பரீட்சை நிலையம் ஆக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு ( SDEC ) சிலரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வலையைக் கல்வித் திணைக்களம் குறித்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும் பாடசாலையின்…

மீண்டும் தலை தூக்கும் டெங்கு..!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21, 028 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத்…

நாட்டில் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நாட்டின் இரண்டு மில்லியன் மக்கள் தொகையில் 50,000,000 பேர் பல்வேறு போதைப்பொருட்களுக்கு, அடிமையாகியுள்ளதுடன் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40,000 பேர் போதைப்பொருள் பாவனையால், உயிரிழக்கின்றனர் என…

திருகோணமலை குச்சவெளி பிச்சமல் விகாரையில் புதிய தொல்பொருள் அருங்காட்சியகம்!

திருகோணமலை குச்சவெளியில் உள்ள பிச்சமல் விகாரைக்கு (கரடி மலை) விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், வணக்கத்துக்குரிய பௌத்த மதகுருவிடம் ஆசிர்வாதம் பெற்றதுடன், நடைபெற்று…

கிண்ணியா தள வைத்தியாசாலையை புதிய இடத்தில் நிர்மாணிப்பதற்கான Master Plan!

கிண்ணியா தள வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் முயற்சியுடன் ஏனையவர்களது ஒத்துழைப்புடன் முனைச்சேனைப் பிரதேசத்தில் புதிய காணி பெறப்பட்டு,அக்காணியில் வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கு தேவையான Master Plan…

ஆற்றில் நீராட சென்ற பெண் முதலையால் உயிரிழப்பு..!

நீராடச் சென்ற பெண்ணொருவரை முதலை இழுத்துச் சென்றுள்ள நிலையில். அப் பெண் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் மீகலேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலங்குட்டிவ கால்வாயில் பதிவாகியுள்ளது. குறித்த பெண்…

பட்டப்பகலில் உண்டியலை உடைத்த இரு பெண்கள் கைது.!

கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக உள்ள பூர்வாரம போதிமலு விகாரையில், உண்டியலை உடைத்து பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

You missed