Category: குச்சவெளி

சுமார் 45000 போலீஸ் உத்தியோகத்தர்கள் பணியில் இன்று !

நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை கண்காணிப்பதட்காக சுமார் 45000 போலீஸ் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவர்கள் நாட்டின்…

ஆரவாரமின்றி ஒலிம்பிக் தீபம் ஜப்பானுக்கு சென்றது.

ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் பாரம்பரிய முறைப்படி ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் தீபம் ஜப்பான் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கமாக ஒலிம்பிக் தீபம்…

ஊரடங்குச்சட்ட அமுலின்போது!!

நேற்று மாலை 6மணியளவில் குச்சவெளி பிரதேசத்திற்க்குட்பட்ட பகுதியில் உரடங்குச்சட்டம் அமுல் படுத்த பட்டதின் பின்பு முழுக்கிராமமும் வெறிச்சோடி காணப்பட்டது. ...

KVC|News

சிறுமியை பாலியல் துஷபிரோயோகம் செய்து இணையத்தில் பதிவிட்ட வீடியோ வைரல்!

சிறுமியை பாலியல் துஷபிரோயோகம் செய்து அதனை வீடியோ படம் பிடித்து சமூக வலயத்தளத்தில் பதிவேற்றம் செய்த நபர் ஒருவரை போலீஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். பதிவேற்றம் செய்யப்பட…

டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்த் அணிக்கு அழைப்பு.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் எதிர் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற இருந்தது. அதில் 1வது போட்டி ஜூன் மாதம்…

இலங்கையில் பங்குச் சந்தை நடவடிக்கைகள் இடை நிறுத்தம்.

கொரோனா தொற்று காரணமாக இலங்கை பங்குச் சந்தை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனாவும் எமது கடமையும் !

கொரோனா நோயினால் உலகம் சோகத்தில் மூழ்கும் இத்தருணத்தில் முஸ்லிம்களாகிய நமது பொறுப்பும் கடமையும் தொடர்பாக ஒரு சிறு வழிகாட்டலும் உபதேசமும் – வழங்குகிறார் Ash-sheikh M. H.…

இலங்கையில் ஊரடங்கு சட்டம் உத்தரவு.

இலங்கையில் இன்று மாலை 6 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கையில் எல்லா இடங்களிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என…

ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுங்கள்; சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவுறுத்தல்.

உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா என்பதில் கறுத்து வேறுபாடு இருந்தது. இதனால் போட்டி பற்றிய சந்தேகம் எழுந்தது. இந்நிலையில்தான் சர்வதேச…

கொரோனா- தடுப்பூசி சோதனை துவங்கியது

அமெரிக்காவில் பரிசோதிக்கப்பட்டு வரும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி, ஒரு ‘நம்ப முடியாத சாதனை.’ இந்த மருந்தை கொரோனா வைரஸ் உருவாகி 60 நாட்களில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.…

அரச மற்றும் தனியார் துறையினருக்கு அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு.

நாளை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ்…

தென்ஆப்பிரிக்க (South Africa) கிரிக்கெட் வீரர்களுக்கு 14 நாட்கள் தனிமையில் இருக்க உத்தரவு.

இந்தியாவுடனான 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சென்றனர். தர்மசாலாவில் (HPCA Stadium) நடந்த முதலாவது 1நாள் போட்டி பலத்த மழையால்…

ஊரடங்கு உத்தரவு காலை 8.00 மணிக்கு நீக்கம்.

நேற்று மாலை 04:30 மணியளவில் போடப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை (19) 08 மணியளவில் நீக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. மேலும் நேற்று ஊரடங்கு…

முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலைக்கான புதிய அமைப்பாளர் நியமனம்!

திருகோணமலைத் தொகுதிக்கான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய அமைப்பாளர் நியமனம் திருகோணமலைத் தொகுதிக்கான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய அமைப்பாளராக குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ…

இலங்கை தனியார் வைத்தியசாலைகளிலும் PCR பரிசேதனை.

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமாயின் அதனை கண்டறிவதற்கான PCR பரிசோதனையை தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கு அரசாங்கம் 3 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க தீர்மானித்துள்ளது. 1- இது…

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் 2021-ம் ஆண்டுக்கு தள்ளிவைப்பு

உலக கால்பந்து கோப்பைக்கு அடுத்து மிகப்பெரிய போட்டி ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் ஆகும். 24 அணிகளுக்கிடையிலான 16-வது யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இந்த ஆண்டு ஜூன்…

நீர்கொழும்பு மற்றும் புத்தளம் பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூடுதலான (ஆனமடுவ, கற்பிட்டிய, கருவலகஸ்வேவ, முந்தலம, நவகத்தேகம, கல்லம, வண்ணாத்துவில்லு, உடப்பு, நுரைச்சோலை, சாலியவௌ) இடங்களிலும், சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட (தன்கொட்டுவ, கொஸ்வத்த,…

KVC News

வாகன அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்!

எதிர்வரும் மார்ச் 31 வரை வாகன வருமான அனுமதிப்பத்திரம் பிரதேச செயலகங்கள் மூலம் விநியோகிக்கப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனினும் இணையத்தளத்தின் ஊடாக இந்த அனுமதிப்பத்திரத்தை தேவையானவர்கள் பெற்றுக்கொள்வதற்கு…

How to control CORONA

கொரோனா – நம்மால் தடுக்க முடியும்… எப்படி?

கொரோனா வைரஸை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுவதைத் தடுப்பதே தற்போழுது இருக்கும் ஒரே மருந்தும் கட்டாயமான தெரிவுமாகும். பின்வரும் சில யுக்திகளை நாம் தொகுத்து வழங்கியுள்ளோம்! KVC வழங்கும்…