Category: குச்சவெளி

இம்ரான் மகரூப் அவர்களின் அரிசி பொதிகள் வழங்கி வைப்பு.

நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று நோய் அசாதாரண சூழ்நிலை காரணமாக மீன்பிடி,விவசாயம், கூலி வேலை வியாபாரம் போன்ற தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு எமது கிராம…

கத்தாரில் 10 பேர் கைது.

கரோனா வைரஸ் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத 10 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து வருகை தந்து பரிசோதனைக்கு ஒத்துழைப்போம் என்று வாக்குறுதி வழங்கியிருந்தனர். பின்னர் ஒத்துழைக்காத…

ஐ.பி.எல் கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.

20 ஓவர் கொண்ட 08 அணிகள் இடையிலான 13வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி மும்பையில் 29ம் திகதி நடைபெற இருந்தது. ஆனாலும் கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல்…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளரின் விஷேட வேண்டுகோள்.

தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் எமது நாட்டிலும் தற்போது 102 பேர் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக…

32- ஒலிம்பிக் போட்டி தள்ளிவைப்பு.

32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை மாதத்தில் இருந்து டோக்கியோவில் நடைபெற இருந்தது. ஆனால் உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக முடிவு செய்யப்பட்ட ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா?…

இத்தாலியில் மீண்டும் உக்கிரம்.

ஆக கூடுதலான உயிரிழப்பை சந்தித்த நாடாக இத்தாலி மாறியுள்ளது. கொரோனா உருவான சீனாவை பின்தள்ளி தற்போதுவரை 6820 உயிர்களை இழந்த நாடாக அது பதிவாகியுள்ளது. இதேவேளை இத்தாலியை…

இறுகிய எம் உள்ளங்களை இலகு படுத்துவோம்.

நிலம் சேறாகும் போது எவ்வாறு மழை பயனளிப்பதில்லையோ…அதுபோல் உள்ளம் கல்லாகும் போது ( மார்க்க) போதனைகள் பயனளிப்பதில்லை… இறை போதனையும் மார்க்க உபதேசமும் உச்சபட்சமானவை. அவற்றுக்கு கட்டுப்பட்டு…

கொரோனாவும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவையும்.

கொரோனா தொற்று வீதம் கூடிக்கொண்டு செல்கிறது.நாளுக்கு நாள் அச்சம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முஸ்லிமான ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணம் அடைந்தால் அவரது உடலையும் எரிக்கும்…

கொரோனா சிக்கலுக்கு நடுவில் புது வகை வைரஸ் – ஹண்டா

சீனாவில் ஹண்டா வைரஸ் எனப்படும் புது வகை வைரஸ் ஒன்றால் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் மக்கள் அச்சப்பட்டும் அளவுக்கு…

நீங்கள் சமுர்த்திப் பயணாளிகளா?

இலங்கையில் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாவது: வறிய மக்களின் நிலையை முன்னிறுத்தி சமுர்த்திப் பயணாளிகளுக்கு முதற்கட்டமாக 10,000.00/= ரூபாய் நிதியை வழங்குவதற்கான…

Obey the rules

கட்டுப்பட்டு நடப்போம் – ஒரு பணிவான வேண்டுகோள் !!

அரசாங்கம் முன்னெடுக்கும் முயட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டுப்பாடுடன் நடந்துகொள்வது அனைத்து மக்களின் தலையாய கடமையாகும். கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தி ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க உதவுவது காலத்தின்…

போலியான தகவல்..

அன்மையில் சமூக வலயதலங்களில் ஊடாக போலியான செய்தியொன்று பரவி வருகின்றது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்க்கு நாடெங்கிலும் கிருமி நாசினி இரவு 12மணிக்கு பின்பு ஹெலிகப்டர் மூலம் தெளிக்கப்பட…

தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட இலங்கை முன்னாள் கெப்டன்.

மார்ச் மாதம் 01ம் திகதிற்கு பின்னர் இலங்கைக்கு வருகை தந்தவர்களை பதிவு செய்யுமாறு இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது. இதற்கமைய சமீபத்தில் லண்டன் சென்றுவிட்டு கொழும்பு திரும்பிய…

கொரோனா பாதிப்பு – ஜனாதிபதியிடமிருந்து மக்களுக்கு பல நிவாரணங்கள் இதோ!

கொவிட் -19வைரஸ் பரவலின் காரணமாக அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ள மக்களுக்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் பல்வேறு நிவாரணங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்துள்ளார். அனைத்து நிவாரணங்களும்…

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை.

இன்று நாட்டில் 04 மாவட்டங்களுக்கு எரிபொருள் நிரப்பிய ரயில்கள் அனுப்பப்படும். அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஆலோசனைக்கு அமைய பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கையை மேற்கொண்டது. பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்…

ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை காலம் நீடிப்பு.

2019 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஊடகவியலாளர் அடையாள அட்டை இந்த மாதம் 31ம் திகதி உடன் காலாவதியாகும் என்ற நிலையில் உயர்கல்வி, தொழில் நுட்பம் புத்தாங்கம…

உதவும் கரங்கள்!!!

நாட்டில் இடம் பெற்றிருக்குகம் Covid 19 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் செயல்த்திட்டத்தின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்றுவரையிலான ஊரடங்குச்சட்டம் நாடலாவிய ரீதியில் அமுல் படுத்தப்பட்டதையடுத்து அன்றாடம்…

இலங்கையில் மின்சார கட்டணத்திற்கு சலுகைக் காலம்.

நாட்டில் நிலவியுள்ள அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு மார்ச் மாதம் 31ம் திகதி வரை சலுகைக் காலம் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். மேலும் இந்தக்…

கொரோனா வைரஸ் அறிகுறியா? தொடர்பு கொள்ளவும்.

சமூக ஊடகங்களில் வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான உண்மைக்குப்புறம்பான தகவல்களில் பொதுமக்கள் ஏமாந்துவிட வேண்டாம். கொரோனா தொடர்பாக நாளாந்தம் மக்களுக்கு அறிவிக்கப்படும் என்று டாக்டர் அனில் ஜாசிங்க…

பிரபல நடிகரும்,எழுத்தாலருமான விசு மரணம்.

சம்சாரம் அது மின்சாரம் என்ற தென்னிந்திய திரைப்படத்தில் அறிமுகமாகி பல வெற்றிப்படங்களை தந்த நடிகர் “விசு”உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவர் குணச்சித்திர நடிப்பால் ரசிகர் மனங்களை…

You missed