Category: குச்சவெளி

கத்தாரில் மேலும் கைது.

கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத 10 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து வருகை தந்து பரிசோதனைக்கு ஒத்துழைப்போம் என்று வாக்குறுதி வழங்கியிருந்தனர். பின்னர் ஒத்துழைக்காத…

போதையினால் ஏற்படும் விபரீதம்.

உலகத்தையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலால் எல்லா இடங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் விதிவிலக்கு அல்ல ஆனால் இந்தியாவில் எல்லா இடங்களிலும் ஊரடங்கு சட்டம்…

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறியவர்கள் கைது.

இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 4559 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 1125 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ்…

ஊரடங்கு சட்டம் சரியான முறையில் அமுலுக்கு

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிப்புகள் கூடிக்கொண்டே போகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பொலிஸ் மா அதிபர் சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார் அரச மருந்தகங்கள் தவிர்ந்த அனைத்து மருந்தகங்களும்…

பல்கலைக்கழகங்களின் பதிவுக் காலம் நீடிப்பு.

இலங்கையில் 2020ம் ஆண்டிற்கு பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யவிருக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் 09ம் திகதி வரை பதிவுக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அசாதாரண நிலைமையைக் கருத்தில்கொண்டு பல்கலைக்கழகம்…

T20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று தள்ளிவைப்பு.

07வது கிரிக்கெட் T20 உலகக் கோப்பை எதிர் வரும் அக்டோபர், நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா வில் நடைபெறும். ஆனால் 08வது T20 உலகக் கோப்பையில் பங்குகொள்ளும் 16…

விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டது.

இலங்கையில் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் ஏப்ரல் மாதம் 10ம் திகதி வரை யாருக்கும்…

சுவிட்சர்லாந்தில் இலங்கையர் ஒருவர் மரணம்.

சுவிட்சர்லாந்தில் வசித்துவரும் இலங்கையர் ஒருவர் கொரோனா வைரஸினால் மரணம் அடைந்து உள்ளார் என்பதனை இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர் 59 வயதுடையவர் என்றும் வடக்கில் பூங்குடுத்தீவை…

விபத்தில் சிக்கிய சிறுவனை கொரோனா பீதியில் உதவ மறுக்கும் பொது மக்கள்.

மதுரங்குளி பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறி தாயும்,மகனும் வீதியில் சென்ற வேலை பொலிஸ் ஜீப்பினை பார்த்ததும் தன்னிலை வேகமாக ஓடியதில் விபத்துக்குள்ளாகி சுமார் 14வயது மதிக்கத்தக்க சிறுவன்…

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கான இணைய சேவை ஆரம்பம் !

இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையமான (ICTA) இணைந்து வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையிற்கான பிரத்தியோக இணையத்தள சேவை ஒன்றை கடந்த…

பாத்திமாவின்..ஹோம் டிலிவரி சேவை.

ஊரடங்கு சட்ட அமுலில்உள்ள நெருக்கடியான இந்த காலப்பகுதியில் பிரதான வீதி,குச்சவெளியில் அமைந்திருக்கும் பாத்திமா ஸ்டோர்ஸ் யில் உங்களுக்கு தேவையான அனைத்து உணவுப்பொருட்களையும் வீட்டில் இருந்தவாரே ஓடர் செய்து…

வீடு இல்லாதவர்களின் நிலை?

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முக்கியமாகச் செய்ய வேண்டியவைகள், வீட்டிற்குள் இருப்பதும், அத்தியாவசிய தேவைக்கு வெளியே சென்று வந்தால்இரு கைகளை நன்றாக கழுவுவதாகும். ஆனால் இவ்விரண்டும் வீடற்றவர்களுக்கு…

கொரோனாவினால் ஒன்று சேர்ந்த தம்பதியினர்.

பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் 2000ம் ஆண்டு சுசன்னே என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனாலும் 2013ம் ஆண்டு…

இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறியவர்கள் கைது.

இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 3076 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 771 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ்…

செல்லங்களே என்னை மன்னித்து விடுங்கள்!

சிறார்களே!பலஸ்தீன, சிரிய, ரோஹிங்கியபிஞ்சுகளே!உங்கள் சாபம் தான்உலகையே இன்றுகுற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ளது.உங்கள் விண்ணப்பம்முறையீடாய் இறைவனின்நீதிக் கதவைத் தட்டியுள்ளது! உங்களை கண்டு கொள்ளாதமனசாட்சியற்ற மானுட மாக்களைமடக்கிப் போட்டுள்ளதுமண்டியிட வைத்திருக்கிறது! உங்களை…

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி.

மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சகல விதமான உதவிகளை மேற்கொண்டு வருகின்ற சந்தர்பத்தில் விளையாட்டு வீரர்களும் உதவி…

தன் மகளைப் பார்க்க முடியாமல் தவிக்கிறார்.

வங்காளதேசம் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரும் முன்னாள் வங்காளதேச அணியின் கேப்டணுமான ஷகிப் அல் ஹசன் ஊழல் விதிமுறைகளை மீறியதற்காக ஐ.சி.சி விதித்த 1ஆண்டு இடைக்கால தடையை அனுபவித்து…

முகப்புத்தகத்தில் பதிவிட்ட ஒருவர் கைது.

இலங்கையில் கொரானா வைரஸினால் 10 பேர் மரணமடைந்தார்கள் என உண்மைக்குப் புறம்பான தகவலை முகப்புத்தகத்தில் (Facebook) பதிவிட்ட தனியார் பல்கலைக்கழக அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டார் என பிரதி பொலிஸ்…

அரச கட்டளைகலுக்கு கட்டுப்படுவோம்.

கொரோனா உலகளவில் உச்சத்தை அடைந்துள்ள நேரம்.பரம ஏழையிலிருந்து உலக பிரபலம் வரை…அபிவிருத்தி அடையாத சாதாரண நாடு முதல் உலக வல்லரசாக தன்னை காட்டிக் கொள்ளும் நாடு வரை…எந்த…

You missed