நீரை வீண் விரயம் செய்யாதீர்கள்.
உலகெங்கும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொடர்பான பல தகவல்களை நாம் அறிவோம். ஒவ்வொரு நாட்டிலும் அதற்கான பல கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது, மேலும் பல வழிமுறைகளை…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
உலகெங்கும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொடர்பான பல தகவல்களை நாம் அறிவோம். ஒவ்வொரு நாட்டிலும் அதற்கான பல கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது, மேலும் பல வழிமுறைகளை…
நாட்டின் நெறுக்கடியான சூழ்நிலையில் நாம் எவ்வாறு?? நடந்து கொள்ள வேண்டும் Covid19 என்கின்ற இந்த ஆபத்தான உயிர்க்கொள்ளியை நாம் எவ்வாறு வெற்றிகொள்வது என்பது பற்றி பல ஊடகங்கள்…
இலங்கையில் இன்று அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணிக் குழு மேற்கொண்ட முக்கிய தீர்மானங்கள்.
உலகளவில் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு பல பொய் செய்திகளும், வதந்திகளும் பரவிக் கொண்டே இருக்கிறது. இலங்கையில் 2020/03/30 ம் திகதி இன்று மாலை 04:30 மணிக்கு…
இலங்கையில் சிலாபம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5பேர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளனர். குறித்த குடும்பத்தைச் சேர்ந்தவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த…
2018ம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலியா கெப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதித்தது.…
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்திருந்தது. ஆனாலும் இலங்கையில் தற்போதைய அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு…
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 17பேருக்கு கொரோனா இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். நேற்று வரை 50பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 08 பேர் நேற்று…
நீண்ட நாட்களாக மக்கள் பாவிக்க முடியாத நிலையில் காணப்பட்ட புல்மோட்டை அரிசிமலை பிரதான வீதி தொடர்பாக தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றதற்கு அமைவாக இன்று 29.03.2020 குச்சவெளி…
இந்த மாதம் 10ம் திகதிக்குப் பின்னர் இலங்கைக்கு வருகை தந்தவர்கள் விபரங்கள் சேகரிக்கப்படுவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்தார். 10ம் திகதி க்குப்…
தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய ஒவ்வொரு மக்களின் தற்பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நிலாவெளி,…
இந்த அவசரகால நிலையில் குச்சவெளி, நிலாவெளி, புல்மோட்டை வைத்தியசாலைகளில் சக்கர நாற்காலிகள் குறைபாடாக உள்ளதை கருத்தில்கொண்டு UnV நிறுவனம் மற்றும் சகோதரர் பாதிஹ் கஸ்ஸாலியின் (ஐக்கிய மக்கள்…
கனடா பிரதமரின் மனைவி சோபி கிரகோயர் ட்ரூடோ மார்ச் மாதம் 12ம் திகதி கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தனிமையில்…
உலகத்தையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30,000-த்தைக் கடந்திருக்கிறது. இந்த கொரோனா வைரஸ் எந்த நாட்டையும் விட்டு விடவில்லை அது எந்தப் பெரிய வல்லரசு…
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். ஏனைய அனைத்து பகுதிகளிலும்…
நாட்டில் Covid19 நோய்த்தொற்றுக்குள்ளானோரின் தகவல்களை பார்வையிட சுகாதார மேம்பாட்டு பணியகம் இணையதளத்தினூடாக உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும் . இதுவரையில் கொரோனா இறப்பு இலங்கையில் 1ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பும் செல்லப்பிராணிகளோடு வீட்டிலிருந்தே ரசித்து பார்க்கும் வசதியை கூகிள் நிறுவனம் தனது 3D தொழிநுட்ப வசதியோடு வெளியிட்டுள்ளது. உங்கள் மொபைல் போனில் நீங்கள் விரும்பும் பிராணியை…
இன்றைய தினம் இலங்கையில் 04பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 110ஆக உயர்ந்துள்ளது. இந்த நால்வரில் இருவர் சென்னையிலிருந்து இலங்கை வந்தவர்கள். மேலும் இருவர் கடந்த…
தற்போது நாட்டைச் அச்சுறுத்தி வருகின்றன கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் வீடுகளில் அடைந்து கிடக்கின்ற இந்த சூழ்நிலையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றத பிரதேசங்களான வடலிக்குளம், குச்சவெளி,…
ஐ.பி.ல் கிரிக்கெட் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனுமான ரோகித் சர்மா, ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் சக நண்பர் யுஸ்வேந்திர சாஹலுடன் கலந்துரையாடினார்.…